12-06-2022, 08:14 PM
நண்பா அருமையாக கதை ஆரம்பித்திருக்கிறது.. அனுக்ரஹா தன் கணவர் மீது காட்டும் அக்கறை அருமை. அதே நேரம் தன் மகனுடன் சேர்ந்து கொண்டு கணவனை வெறுப்பேற்றுவது கலகலப்பாக உள்ளது.. கதையை காதல், காமம், பாசம் என்று எல்லாம் கலந்த கலவையாக கொண்டு சென்றால் அற்புதமாக இருக்கும்.. சில கதைகள் ஆரம்பம் நன்றாக இருக்கிறது.. இடையில் கதையின் போக்கு மாறிவிடுகிறது.. கதையின் மீது ஆர்வமும் குறைந்து விடுகிறது.. உங்களுடைய கதைகள் அனைத்தும் எதார்த்தமான காட்சிகளோடு நகரும்.. உங்களால் அந்தக் கதைகளை தொடர முடியாமல் போயிருக்கலாம்.. ஆனால் உங்கள் கதையின் போக்கு மாறியதில்லை.. நன்றி..
❤️ காமம் கடல் போன்றது ❤️