Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
நிகழ்வு 38

 
குணசுந்தரி பார்வையில்
 
நான் ராஜா வீட்டில் இருந்தேன். நான் இந்த வீட்டில் இருப்பது இது முதல் முறையல்ல, ஏனென்றால் வீடு என் கணவருக்கு சொந்தமானது மற்றும் ராஜாவின் குடும்பம் வெறும் வாடகைக்கு இருப்பவர்கள். கடைசியாக நான் இந்த வீட்டில் இருந்தபோது அது காலியாக இருந்தபோது அது வாடகைக்கு விடுபடுவதற்கு முன்பு. மேலும் இந்த வீட்டில் நான் இதற்கு முன் இவ்வளவு உற்சாகமாக இருந்ததில்லை. ஏனென்றால் முன்பு இது வெறும் என் கணவருக்கு சொந்தமான ஒரு வீடு மட்டும் தான், ஆனால் இப்போது இந்த வீட்டில் என் டார்லிங் பையன் தங்குகிறான். முன்பு இந்த வீடு உள்ளே வரும் போது எனக்கு எந்த தப்பான எண்ணமும் இருந்ததில்லை அனால் இப்போது மீண்டும் தப்பு செய்ய இந்த வீட்டின் உள்ளே வந்திருக்கேன். நான் வெற்றிகரமாக மயக்கிய இளைஞனால் என் ஆன்மா மகிழ்ச்சியில் மூழ்க செய்ய இங்கு வந்துள்ளேன். அவன் அறிந்த ஒரே பெண்வாசம் நான் தான், என் உடலை அனுபவிக்க நான் அனுமதித்த ஒரே காதலன் அவன் தான்.  என் கன்னித்தன்மையை என் கணவனுக்கு மதிப்புமிக்க அன்பளிப்பாக கொடுத்தேன் ... என் இளம் காதலனுக்கு என் கற்பை விலைமதிப்பற்ற பரிசாகக் கொடுத்தேன். இது இரண்டுக்கும் இடையே எது தான் விலைமதிப்பு அதிகமான வரம்?
 
என் கணவர் வாடகைக்குவிட்ட வீட்டில் நான் முதல் முறையாக என் உடலை ராஜாவுக்கு வாடகையாக கொடுக்க போறேன். அவன் என் உடலை வாடகையாக தான் பெற முடியும், எப்படியென்றால் என் உடல் என் கணவருக்கு தான் நிரந்தரமாக சொந்தமானது. அனால் வாடகைக்கு எடுப்பவர் போல தற்காலிகமாக என்னை ராஜா முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம். என் மகளே இந்த வாய்ப்பை எங்களுக்குக் கொடுத்தாள். எதோ ப்ரஜித் படிப்பைப்பற்றி அவன் வகுப்பு ஆசிரியரிடம் பேசவேண்டும் என்று அவள் போயிருக்காள். இப்படி போக போகிறாள் என்று நேற்றே எனக்கு சொன்னதால் நான் ராஜாவிடம் நாம் இருவரும் இன்பம் அனுபவிக்க ஏற்பாடு செய்ய முடிந்தது. ஒருமுறை மொட்டைமாடியில் புணர்ந்ததை தவிர மற்றபடி நானும் ராஜாவும் என் வீட்டில் தான் உடலுறவில் ஈடுபட்டிருக்கோம். அவன் கட்டிலில் ஒரு முறையாவது செக்ஸ் அனுபவிக்க ஆசை அதனால் இன்று இங்கே வந்திருக்கேன். ராஜா வீட்டின் சுவரில் அவர்கள் குடும்ப படம் இருந்தது. மிக சிறிய குடும்பம்.. அப்பா, அம்மா மற்றும் ராஜா. ராஜாவின் அம்மா வனஜாவுக்கு இப்போது 44 வயது தான் ஆகுது, அவள் கணவனுக்கு 46 வயது என்று அவளே என்னிடம் சொல்லி இருக்காள். அவன் தாயைவிட இரண்டு வயது மூத்தவளான நான் அவனுக்கு காதலியாக இருப்பதை நினைக்கும்போது எனக்கு வெட்கமாக இருந்தது. அப்படி இருப்பினும் ராஜாவுக்கு என் மீது இத்தகைய மோகம் இருப்பது எனக்கு வியப்பாக இருந்தது.
 
"என்ன ஆன்டி ஒன்னும் பேசாமல் எதோ யோசனையில் இருக்கீங்க?" ராஜாவின் குரல் என்னை என் ஆழ்ந்த சிந்தனை நிலையில் இருந்து தற்போதைய நிலைக்கு கொண்டு வந்தது.
 
"ஒன்னும் இல்லை, உங்கம்மா வீடு நல்ல வெச்சிருக்காங்க," என்றேன்.
 
"தேங்க்ஸ் ஆன்டி," என்றவன் என்னை வந்து கட்டி பிடித்தான்.
 
"ஹே, யாராவது வந்துரப்போறாங்க, முதலில் போய் கதவை பூட்டு," என்றேன்.
 
"யாரும் இப்போது வரமாட்டாங்க ஆன்டி," என்று ராஜா கூறினாலும் நான் சொன்னதை செய்தான்.
 
அவன் மறுபடியும் வந்து என்னை கட்டி பிடித்தான், இம்முறை நானும் அவனை கட்டிப்பிடித்து என் உதடுகளை அவன் சுவைக்க என் முகத்தை அவன் முகத்தை நோக்கி உயர்த்தினேன். எங்கள் உதடுகள் ஒன்றாகப் பூட்டியபோது என் இமைகள் சிலமுறை சிறகடித்து பின்பு மூடிக்கொண்டன. அப்போது தற்காலிகமாக ஒளி மறைந்தது, ஆனால் என் இதயம் மகிழ்ச்சியால் பிரகாசித்தது. என் புட்டத்தையும் மார்பகத்தையும் தைரியமாகப் பிடித்தான். முதல் ஓரிரு முறை உடலுறவு கொள்ளும்போது அவன் காட்டிய கூச்சமும் அச்சமும் போய்விட்டது. இப்போது அந்த இடத்தில் ஒரு இளம் மற்றும் தன்னம்பிக்கை கொண்ட காதலன் இருந்தான் ... ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்தக்கூடிய தன் திறனில் நம்பிக்கை உள்ள ஒருவனாக இருந்தான். அவன் பெண்களை திருப்தி படுத்தக்கொட்டிய லவர் ஆனது என் பயிற்சியினால். உண்மையில் நான் என்ன கருதுகிறேன் என்றால் ஒவ்வொரு இளைஞனுக்கும் அவனது முதல் காதலி, அவனைவிட வயது கூடிய, செக்ஸ் அனுபவமிக்க ஒரு பெண்ணாக இருக்கணும். அப்படி அமைந்தால் நிறைய பெண்களுக்கு அவர்களின் முதல் இரவு அவர்களுக்கு ஏமாற்றமாக இருக்காது.
 
ஒரு ஆணோட உதடுகளும் ஒரு பெண்ணோட உதடுகளும் ஒன்றாக அழுத்தப்பட்டு உரசுவதில் எப்படி இதுபோல காமம் உருவாகாது? அந்த நேரத்தில் எப்படி அந்த உதடுகளில் சுவை ஒட்டிகொள்ளுது. ஆண் மற்றும் பெண்ணின் அந்தரங்க உறுப்புகள் மட்டுமின்றி, உடலுறவில் உதடுகளும் அதிக பங்கு வகிக்கின்றன. உண்மை சொல்லப்போனால் அந்தரங்க உறுப்புகளுக்கு மேலே உதடுகளுக்கு தான் அதிகம் பங்கு இருக்குது. இருவரின் உதடுகள் உரசும் முத்தத்தில் துவங்கி ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணின் உதடுகளும், ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் உதடுகளும், தூண்டும் காமம் இல்லையென்றால் உடலுறவு எப்படி இன்பமாக அமையும். எடுத்த எடுப்பிலேயே ஒரு ஆண் அவன் ஆண்மையை ஒரு பெண்ணின் புழை உள்ளே செலுத்தி புணர்ந்தால் அந்த பெண்ணுக்கு தான் எப்படி இன்பம் கிடைக்கும். அந்த நேரத்தில் பெண்ணின் ஈடுபாடு இல்லை என்றால் அந்த உச்சம் அடைந்தாலும், ஒரு பெண்ணும் அந்த நேரத்தில் காமம்கொண்டு ஒத்துழைக்கும் போது கிடைக்கிற உச்சத்துக்கு அது ஈடாகும்மா.
 
ஒரு ஆணிண் உதடுகள், ஒரு பெண்ணின் முலைக்காம்புகளை சப்பும்போது, அவள் உடல் முழுவதும் முத்தமிடும் போது, அவள் புண்டையை சுவைக்கும் போது தானே அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பு அவன் உறுப்பை ஏறிக்கொள்ள தயார்படுத்தப்பிருக்கும். அப்போது தானே அந்த ஆணின் உறுப்பு அவள் உடலை ஆக்கிரமித்தால் அது மகிழ்ச்சியாக இருக்கும். அதே போல ஒரு பெண்ணின் உதடுகள் ஒரு ஆணின் தடியை சுவைக்கும் போது அவனுக்கு கிடைக்கும் இன்பத்துக்கு வேற எதுவும் ஈடாகும்மா.  ஒரு அனுபவம் இல்லாத பெண் புதுசாக உடலுறவில் ஈடுபடும் போது இதை செய்ய தயங்குவாள், கூச்சப்படுவாள். அப்படி செய்ய தயாராக இருந்தாலும் அதை சிறப்பாக செய்ய அனுபவம் இருக்காது. அதனால் தான் ஒரு இளம் காளைக்கு அவன் முதல் அனுபவம் ஒரு முதிர்ந்த அனுபவமிக்க பெண்ணுடன் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது மட்டும் இல்லை, அந்த இளம் காளைக்கு எப்படியெல்லாம் ஒரு பெண்ணை இன்பத்தில் ஆழ்த்தமுடியும் என்பதை அவள் தானே சொல்லிக்கொடுக்க முடியும். அதனால் தான் இப்போது ராஜா என் உதடுகளை உறிஞ்சி எடுக்கிறான், என் நாக்கை சப்பி எடுக்கிறான். பல முறை அவன் உமிழ்நீரில் ஊறிய இந்த உதடுகள், அவன் உடல், அவன் சுன்னி, அவன் விந்துவை சுவைத்த இதே உதடுகள் என் கணவரையும் முத்தமிடும் போது என் மனம் கொஞ்சம் குற்றத்தில் குறுகுறுக்கும்.
 
சில பெண்கள் தங்கள் சந்தேகப்படாத அப்பாவி கணவர்கள் தங்கள் காதலனின் விந்துவை அவர்களின் உதடுகளிலோ அல்லது அவர்களின் புண்டையிலோ இருந்து அறியாமல் சுவைப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை நான் அறிவேன். தங்கள் கணவனை இப்படி அவமானப்படுத்துவதில் மனக்களிப்பு அடைகிறார்கள். அவர்கள் தங்கள் கள்ள ஃபக்கில் ஈடுபடும் போது தங்கள் காதலரிடம் இதை சொல்லி அவனையும் மகிழ்விப்பார்கள்.  இதனால் இறைவரின் காமமும் பொங்கி எழும், உச்சத்தின் ஆனந்தம் அதிகரிக்கும். அப்படி என்றால் அவர்கள் உண்மையிலேயே தங்கள் கணவர்களை இழிவாகக் கருத கூடியவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் ஏன் இவ்வளவு கேவலமாக அவர்கள் நினைக்கும் ஒரு மனிதனுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. என்னால் அப்படி இருக்க முடியாது. நான் என் கணவரை இழிவாக நினைக்கவில்லை, அவரை அவமானப்படுத்த விரும்பவில்லை. என் பிரச்னை என் மனமுக்கும் உடலுக்கும் இடையே உள்ள போட்டியில் என் உடல் இன்னும் ஜெயத்துக்கொண்டு இருக்குது. என் உடல் என் மனதையும் அதன் விருப்பப்படி யோசிக்கவைக்குது. இப்போது என் உடல் கட்டளையிட்டபடி என் மனம் அவன் என்னை அவன் கட்டிலுக்கு அழைத்து செல்ல சொன்னது.
 
முதல்முறையாக நான் அவன் படுக்கையறை உள்ளே போனேன். எனக்காக எல்லாம் நீட்டாக எடுத்துவைத்திருந்தான். அது ஒரு சிறிய காட்டில் தான். ஒருத்தர் மட்டும் படுக்க கூடிய காட்டில். எங்கள் தேவைக்கு போதுமானது. நாங்கள் இங்கே படுத்து உறங்காவ போகிறோம். ஒன்னு நான் படுத்து அவன் என் மேலே படுக்க போகிறான், இல்லை அவன் படுத்து நான் அவன் மேலே படுக்க போகிறேன்.  எப்படி நாங்கள் படுத்தாலும் ஒரு விஷயம் மட்டும் அதேவாக இருக்கும். என் காதலனின் இளம் சுண்ணி எனது அனுபவம் வாய்ந்த திருமணமான புண்டை உள்ளே புதைந்து இருக்கும். ஒருவர் முன் ஒருவர் நிர்வாணமாக இருப்பதில் கூச்சம் எங்களுக்கு இனி இல்லை. ஆரம்பத்தில் என்னை நிர்வாணமாக வேறொரு ஆண் பார்ப்பதில் நான் சற்று வெட்கப்பட்டேன், குறிப்பாக ஒரு இளஞ்சன் முன்னே. அதே போல அவன் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பெண் முன்னே நிர்வாணமாக இருப்பது அவனுக்கும் கூச்சமாக இருந்தது. ஆனால் இப்போது அந்த நாணம் எப்போதோ போய்விட்டது. இப்போது என்னை விட மிகவும் இளையவன் என் நிர்வாணத்தை வியக்காமல் ரசிக்கும்போது நான் பெருமையாகவும் கிளிர்ச்சியாகவும்  உணர்கிறேன். அதே போல அவன் ஆண்மையை நான் ஆசையாக பார்க்கும்போது அவனும் பெருமைகொள்வான்... ஒரு செக்சில் அனுபவமான பெண்ணுக்கு  கூட அவன் ஆண்மை காமத்தை தூண்டுது என்ற பெருமை.
 
நான் என் புடவையின் முந்தானையை தரையில் சரியவிட்டு நான் என் ரவிக்கையின் கொக்கியை அவிழ்க்க ஆரம்பித்தேன். அதே நேரத்தில் ராஜா உடம்பில் இருந்து தலைக்கு மேல் சட்டையை இழுத்து கழற்றினான். என் ரவிக்கையை என் உடலில் இருந்து அவித்தபின்னே, என் ஜடையை முன்னுக்கு போட்டுகொண்டு என் முதுகை அவனிடம் காட்டினேன். அவர்களில் எத்தனை பேர் என்னைப் போல, இன்னொரு ஆணுக்குச் சொந்தமான பெண்ணாக இருக்கப் போகிறார்கள்? அவன் என்ன செய்யவேண்டும் என்று அவனுக்கு புரிந்தது. அவன் என் ப்ராவை மிக எளிதாக கழற்றினான், ஆரம்பத்தில் அவனுக்கு இருந்த போராட்டங்கள் போல அல்ல. இது அவனுக்கு ஆரம்பம் மட்டுமே. எதிர்காலத்தில் பல பெண்களின் ப்ராவை ராஜா கழற்றுவான் என்பது உறுதி. கண்டிப்பாக குறைந்தது சில. அவன் இப்போது ஒரு அனுபவம் வாய்ந்த திருமணமான புண்டையின் சிறப்பு இன்பத்தை அனுபவித்துள்ளான். அதனால் அந்த இன்பத்தை தேடி என்னை போன்ற பெண்களை மயக்க முயற்சிப்பான். அவன் ஆண்மைத்தனமான தோற்றத்துக்கும் மற்றும் என்னைப் போன்ற பல பாதிக்கப்பட்ட  அல்லது செக்ஸ் வாழ்க்கையில் சலிப்பாக உணர்ந்த பெண்களுடன் அவன் பலமுறை வெற்றியைப் பெறுவது என்பது உறுதி. ஒரு விதத்தில் நான் ஒரு அப்பாவி இளைஞனைக் கெடுத்துவிட்டேன், என்னாலேயே அவன் ஒரு பொம்பளை பெருக்கியாக மாறலாம். என் கற்பை கெடுக்க நானே அவனிடம் போனேன் அனால் அனால் பல பெண்களின் ஆசையை அவன் எழுப்பி அவர்கள் கற்பை கெடுக்கப்போகிறான் என்று நான் நம்பினேன். முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்பது போல அவனை கெடுத்துவிட்டாச்சி இனி அதை பற்றி நினைத்து என்ன புரியோஜனம். இந்த இளம் காளையின் கட்டுடலை அனுபவிக்க வேண்டியது தான்.        
 
இப்போது நான் திரும்பி அவன் பேண்ட்டை அவிழ்க்க ஆரம்பித்தேன். அப்போது அவன் என் கொழுத்த முலைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தான். அவரவருக்கு அவரவர் விளையாட்டு பொருள். விரைவாக என் விளையாட்டு பொருளை அவன் ஜட்டியில் இருந்து விடுவித்து அதனுடன் விளையாடுகுறேன். அவன் பேண்டும், ஜட்டியும் தரையில் விழுந்து இருக்க அவன் சுண்ணி என் விரல்களில் இருந்தது. நான் அவனுடைய கனமான பைகளை அழுத்தினேன். அவற்றில் இளம் மற்றும் வீரியம் வாய்ந்த சரக்கு நிறைய இருந்தது. அதிர்ஷ்டவசமாக என் குழாய்கள் கட்டப்பட்டுவிட்டது, என் கணவர் அவமானத்திலிருந்து தப்பினார் (அப்படி ஒன்று நடந்தால் அவர் அதை அறியாமல் இருந்திருந்தால் கூட). எதிர்காலத்தில் எத்தனை கணவர்கள், என் விரல்களில் சுமந்து இருக்கும் விரையில் உற்பத்தியான விந்து மூலம் உருவான குழந்தையை தன் குழந்தை என்று வழக்க போறார்கள்.  நான் ஆட்டிக்கொண்டு இருந்ததை ராஜா அனுபவித்துக்கொண்டு இருந்தான்.
 
"ஆன்டி பிலீஸ் ஊம்புங்க," என்றான்.
 
எனக்கு இன்பங்கள் வாரி வாரி கொடுக்குறவனுக்கு நான் இதை செய்ய மாட்டேன்னாநான் அவனுக்கு முன்னால் என் குதிகால்லில் உட்கார்ந்தேன். அவன் சுண்ணியை என் முகத்தில் தேய்த்துக்கொண்டேன். அதன் மீது அவ்வளவு ஆசை. அவன் முன் திரவம் என் கன்னத்தில் ஒட்டிக்கொள்வதில் பிரச்னை இல்லை. அவன் முழு நிர்வாணமாக இருந்தான் அனால் பாதி நிர்வாணமாக தான் இருந்தேன். என் புடவை இடுப்புக்கும் கீழே இன்னும் என் உடலில் இக்கிருந்தது.
 
"என் வாயை ஒழு கண்ணா," என்று என் உதடுகளால் அவன் சுண்ணியின் தலை பகுதியை கவ்வி இருந்தேன். உள்ளே நுழைந்து வெளியாகும் அவன் தண்டுவை உரசுவதற்கு என் ஈர நாக்கு தயாராக இருந்தது. 
 
நான் சொன்னபடி என் தலையை அவன் இரு கைகளில் பிடித்தபடி என் வாய் உள்ளே அவன் சுண்ணியை தள்ளி தள்ளி எடுத்தான். ஒவ்வொரு முறையும் அவன் சுண்ணியின் அடிப்பகுதியை என் நாக்கு உரசியது. அவன் சுண்ணி என் தொண்டைவரை வந்து சென்றது. ராஜா ஒரு கால்பந்து வீரராக இருந்ததால், அவனது தொடைகள் கடினமான தசைநார் பற்றியதாக இருந்தது. அவன் ஏன் வாயை ஓக்க அதை நான் கெட்டியாக பிடித்துகொண்டேன். நான் இதுவரை அனுபவிக்காத அனைத்தையும் ராஜாவுடன் அனுபவிக்கணும். இது செய்யாமல் விட்டுவிட்டேண்ணே, அது செய்யாமல் விட்டுவிட்டேண்ணே என்ற வருத்தம் வர கூடாது.  ஐந்து நிமிடங்கள் போல அவனுக்கு என் வாய் மூலம் இன்பம் கொடுத்துவிட்டு எழுந்தேன். என் புடவையும், பாவாடையும் கழட்டி போட்டேன். இங்கே ராஜாவிடம் ஓழ் பெற தான் வந்திருக்கோம் என்று நான் பேன்டி போடவில்லை. இப்போது ராஜா போலவே நானும் முழு நிர்வாணமாக இருந்தேன். நேர்த்தியாக வெட்டப்பட்ட என் கூதி ரோமத்தை ஆசையுடன் தேய்த்தான்.
 
"நேரம் ரொம்ப இல்லை, வா செய்யலாம். ஒரு முறை தான் செய்ய முடியும் சோ சீக்கிரமாக முடிக்காதே," என்று கூறி நான் அவன் கட்டிலில் என் கைகள் மற்றும் முழங்கால்களில் இருந்தபடி என் சுருக்கி திறந்த புண்டை இதழ்களை அவன் வந்து எடுத்துக்கொள்ள அழைக்கும் வகையில் காட்டினேன். நான் என் தலையை திருப்பி அவனை பார்த்து என் கண்களையே அவனை வர சொன்னேன். அவன் ஆர்வத்துடன் என்னை நோக்கி நடந்தான், அவனது  கடினமான மற்றும் தடித்த சுண்ணி முன்னே நீட்டியபடி வழி காட்டியது போல. இப்போது அவன் தனது குதிகால் மீது அமர்ந்து, என் பூண்டாய் இதழ்களுடன் அவனது உதடுகளை இணைத்தான். என் ஈரமான துவாரத்தில் அவனது நாக்கு பாம்பு புத்துக்குள் நுழைவது போல நுழைவதை என்னால் உணர முடிந்தது.
 
"ஒஹ்ஹஹ்... ராஜா...," என் இளம் காதலன் பெயரை புலம்பினேன்.
 
என் புண்டையை உறிஞ்சி எடுத்தான். நான் இன்பத்தில் மிதந்தேன். அவன் நாக்கால் என் புண்டையை ஓத்துகொண்டு இருந்த அவன் எப்போது அவன் பூலால் ஓக்க போகிறான் என்று ஏங்கிக்கொண்டு இருந்தேன். என்னை முழுமையாக தயார்படுத்திவிட்டு வேகமாக எழுந்து என் புண்டை உள்ளே அவன் பெரிய தடியை சொருகினான்.
 
"ஸ்ஸ்..ஆஹ்ஹ்..., ஐயோ மெதுவாடா... ஹ்ம்ம் உள்ள தள்ளு...ம்ம்ம்.. வேகமா... அம்மா... ஸ்ஸ்ஸ்... நிறுத்தாத... வேகமா ஃபக் பண்ணு."
 
நான் உளறிக்கொண்டு இருந்த முரண்பட்ட வேண்டுகோள்கள் என் இனிய காதலனை குழப்பமடைய செய்யவில்லை. அவன் ஸேரான வேகத்தில் என் புண்டையை பிளந்துகொண்டு இருந்தான். என் உடம்பில் படர்ந்திருந்த இன்பம் என்னை அப்படி உளற செய்தது. நான் முதல்முறை உச்சம் அடையும் போது அப்படியே மெத்தையில் சரிந்து படுத்தேன். என் உடல் இன்னும் படுக்கையில் கிடைக்க என் கால்களை படுக்கையின் விளிம்பில் இழுத்தான், என் மேல் படுத்து கொண்டு என்னை தொடர்ந்து புணர்ந்தான். என் முதுகிலும், கழுத்திலும் முத்தமிட்டுக்கொண்டே புணர்ந்தான். நான் மறுபடியும் உச்சம் அடைவதற்கு நெருங்கும் போது அவன் தனது முட்டியில் மண்டியிட்டு என்னை அவன் மடியில் அமர செய்தான். முன்னே இருந்த கட்டிலின் விளிம்பை பிடித்துக்கொண்டு அவன் மடியின் மேல் எழுந்து எழுத்து உட்கார்ந்தேன். அரைமணி நேரத்துக்கு மேல் என்னை புணர்ந்து என்னை மூன்று முறை பரவசம் அடைய செய்தான். 
 
அவனிடம் இருந்து ஆசைவிடை பெற்று என் வீட்டுக்கு வந்தேன். என் வியர்வையின் வாசனையையும், அவன் ஆண்மை உடலின் வாசனையையும் போக்க நான் நீண்ட நேரம் குளித்தேன்.
 
நான் புது புடவை உடுத்திக்கொண்டு ஹாலுக்கு வந்து உட்கார்ந்த போது என் வீட்டு கதவு தட்டப்படுவதை கேட்டு கதவை திறந்தேன். கொஞ்ச நேரம் அதிர்ந்து நின்றுவிட்டேன். ராஜாவின் அம்மா வனஜா நின்றுகொண்டு இருந்தாள். எனக்கு கைகால் எல்லாம் நடுங்கி போய்விட்டது.
 
"சுந்தரி, நான் உள்ளே வரலாமா? நான் உன்னிடம் தனியாக பேசணும்," என்றாள்
 
எனக்கு அச்சம் இன்னும் கூடியது. என் அச்சத்தை வெளிக்காட்டாமல்," யெஸ் உள்ளே வா வனஜா," என்றேன்.
 
"நீ இப்படி செய்வ என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கில... அவன் சின்ன பையன். உன் வயசு என்ன அவன் வயசு என்ன .. அவனை கெடுத்துட்டியே," என்றாள்.
 
என் கண்கள் இரண்டணா. இவளுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது.. எப்படி??? என்ன நடக்க போகுதோ என்று நடுங்கிக்கொண்டு இருந்தேன்.  என்ன நடக்க கூடாது என்று பயந்தேன்னா அது நடந்துவிட்டது.
 
"என்ன சொல்லுற வனஜா.. எனக்கு ஒன்னும் புரியில," என்று சமாளிக்க முயன்றேன்.
 
ஒரேவேளை இவ்வள வெறும் சந்தேகத்தில் இப்படி குற்றசாட்டை வைக்கிறாள்ளா? அப்படியானால் நான் எல்லாவற்றையும் கடுமையாக மறுக்க வேண்டும்.
 
"சும்மா நடிக்காதே சுந்தரி, இப்போது நீயும் என் மகனும் ஒன்னாக இருப்பதை பார்த்துவிட்டு தான் சொல்லுறேன்."
 
முடிஞ்சிச்சி.. இனி எதுவும் மறைக்க முடியாது. அவள் நேரில் நானும் அவள் மகனும் புணர்வதை பார்த்துவிட்டாள். இந்த தற்காலிக இன்பத்துக்கு நான் ஆசைப்படபோறேன்னே என்று உடைந்து போய் நின்றேன்.
[+] 7 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: காம சோதனையின் மயக்கம் - by game40it - 27-03-2022, 03:13 PM



Users browsing this thread: OGFDK, 3 Guest(s)