20-02-2022, 05:30 PM
(This post was last modified: 20-02-2022, 05:30 PM by Valarmathi. Edited 1 time in total. Edited 1 time in total.)
என்னோட கதையை படிக்கும் நண்பர்களுக்கு நான்ஒரு விசயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு கதை எழுதவேண்டும் என்ற ஆர்வம் சில வருடங்களுக்கு முன்னதாகவே வந்துவிட்டது. கதை எழுத ஆரம்பித்தால் அதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். கதை படிக்கும் போது அப்டேட் செய்ய தாமதமானால் கதை படிக்கும் சுவாரஸ்யம் குறையும் என்பதும் எனக்கு தெரியும். அதனால் தான் எழுதாமல் இருந்தேன்.
இந்த கொரோனா காலக்கட்டத்தில் நிறைய பேருக்கு வாழ்க்கையே தலைகீழாக மாறியிருக்கிறது. அதை நான் புதிதாக சொல்லவேண்டியதில்லை. என்னுடைய குடும்ப நிலையும் சரிவை சந்தித்தது.. இப்பொழுது தான் லேசாக மூச்சுவிடும் நிலைக்கு வந்திருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையிலிருந்து வந்த நான் கதை எழுத தொடங்கியதே எனக்கு பெரிய விசயமாக தோன்றுகிறது. எனக்கு நேரம் கிடைக்கும் போது பதிவிடலாம் என்ற எண்ணத்தில் தான் எழுத ஆரம்பித்தேன்.
இதை கதை படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு மட்டுமல்ல.. கதை எழுதும் அனைவருக்கும் சிரமம் தான். நாங்கள் மற்றவர்களை போல எங்கள் கதைகளை புத்தகமாக தயார் செய்து வியாபாரம் செய்யாமல் இங்கு எழுதிக் கொண்டிருப்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
இந்த கொரோனா காலக்கட்டத்தில் நிறைய பேருக்கு வாழ்க்கையே தலைகீழாக மாறியிருக்கிறது. அதை நான் புதிதாக சொல்லவேண்டியதில்லை. என்னுடைய குடும்ப நிலையும் சரிவை சந்தித்தது.. இப்பொழுது தான் லேசாக மூச்சுவிடும் நிலைக்கு வந்திருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையிலிருந்து வந்த நான் கதை எழுத தொடங்கியதே எனக்கு பெரிய விசயமாக தோன்றுகிறது. எனக்கு நேரம் கிடைக்கும் போது பதிவிடலாம் என்ற எண்ணத்தில் தான் எழுத ஆரம்பித்தேன்.
இதை கதை படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு மட்டுமல்ல.. கதை எழுதும் அனைவருக்கும் சிரமம் தான். நாங்கள் மற்றவர்களை போல எங்கள் கதைகளை புத்தகமாக தயார் செய்து வியாபாரம் செய்யாமல் இங்கு எழுதிக் கொண்டிருப்பதையும் கவனத்தில் கொள்ளவும்.