Romance காதலும் சாபமும்
எபிசோட் -11 (தற்கொலை முயற்சி )


ரஞ்சித் ஒரு நாள் ஒரு பாறை பக்கம் போயி அழுது கொண்டு இருந்தான் காரணம் அவன் அவன் ஆண்மை ஆற்றவன் என தெரிஞ்ச காரணத்தால் இனிமேல் வாழ்ந்து என்ன பிரயோசனம் என அவன் நினைச்சுகிட்டு இருக்க அந்த பக்கம் ஸ்குட்டியில் வந்தாள் சலீமா அவ டவுன் எல்லாம் போயிட்டு எப்பவும் வாங்க வேண்டியதை வாங்கிட்டு ஸ்குட்டியில் வருவா அப்போ அவ ஒண்ணுக்கு இருக்க அந்த பாழ் அடைஞ்ச பங்களா பக்கம் யாரும் பாக்குரங்காலுனு பார்த்துட்டு உக்காந்து ஒண்ணுக்கு அடிச்சா அப்போ  அவ யாரோ அந்த பங்களா மேல இருக்க பாறையில் தனியா இருக்கிறதா பார்த்தா 

மேலும் அந்த பையன் கையில கத்திய வச்சுக்கிட்டு கைய அறுக்க போறத பார்த்து ஹ தம்பி என்ன பண்ற நீ ஹ தம்பி என கத்தி கொண்டே ஓடி வந்தா 

ஹலோ கிட்ட வாராதிங்க 
நான் உடனே அறுத்துகிடுவேன் என அவன் சொல்ல சலீமா வேகமா ஓடி வர அவ தடுக்கி விழ இவன் போயி பிடிக்க  யார் என்று முகம் தெரியாவிட்டாலும் அவனுக்கு அவளை பிடித்தது பிடித்து இருந்தது சலீமா உடனே விலகி விட்டா .

கிட்ட வந்த பின் தான் தெரிந்தது அது ரகு மகன் ரஞ்சித் என்று
[+] 1 user Likes prem ganesh 2's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் சாபமும் - by prem ganesh 2 - 12-01-2022, 09:49 PM



Users browsing this thread: 1 Guest(s)