அவிழும் முடிச்சுகள் !!
சப் இன்ஸ்பெக்டர் முரளி நடந்த அத்தனை சம்பவங்களையும் நேரில் பார்த்த மாதிரி சொல்லி முடிக்க நம்ம துப்பறியும் சாம்பு கார்த்திக் சற்றே ஆச்சர்யப்பட்டு போனான் ...

ம்ம் மோசமான பசங்க முரளி ! நம்ம காலேஜ் படிச்சப்ப இதெல்லாம் என்னான்னு கூட தெரியாது !!


ஆமா சார் !!


ஓகே முரளி ! இப்ப இந்த விஷயத்தில் அந்த ராஜேஷ் ரிவென்ச் எடுத்து அந்த பசங்க ரெண்டு பேரையும் கொன்னுருந்தா நீங்க விசாரிச்ச விஷயத்துல ஏதாவது யூஸ் ஆகும் !! ஆனா அந்த ராஜேஷ் செத்துட்டானே அப்புறம் யாரு பழி வாங்கணும் ?


அதுக்கான பதிலை கிஷோரும் சித்ராவும் தான் சார் சொல்லணும் !!


ஓகே உங்க லாஜிக் படி பார்த்தா அவனுடைய அடுத்த டார்கெட் கிஷோரா இருக்கலாம் !!


ஆமா சார் !! அப்போ கிஷோர் எங்க ??


தான் போறது சரியான ரூட்டா என்று கார்த்திக்கு தெரியவில்லை !! ஆனா எந்த தடயமும் கிடைக்காத ஒரு கேஸ்ல இறந்து போன ஒருத்தனுக்கு ஃபிளாஷ் பேக் ஒன்னு மோசமா நடந்துருக்கு ! பழிவாங்க இறந்து போன ராஜேஷுக்கு வலுவான காரணம் இருக்கு !! ஒருவேளை அவன் அண்ணனோ தம்பியோ கூட இதை செஞ்சிருக்கலாம் !!




கேஸ்ல அடுத்தகட்டமாக கிஷோரை உடனே பிடித்து விசாரிக்கணும் !! கமிஷனருக்கு போன் பண்ணி கேஸ்ல அப்போது வரை விசாரித்த விஷயங்களை தொகுத்து சொல்ல , அவரும் சரி அப்போ கிஷோரை பிடிச்சி விசாரிங்கன்னு சொல்லவும் முரளிக்கு உத்தரவுகள் கிடைக்கப்பெற புறப்பட்டது தனிப்படை !!

முரளி கிஷோரை பத்தி ஏதாவது தகவல் சொல்லுவானா என்று கார்த்திக் காத்திருக்க , அவன் காதல் மனைவி மீரா வேறு ஒரு தவிப்பில் இருந்தாள் !!
[+] 2 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 04-01-2022, 07:07 AM



Users browsing this thread: 5 Guest(s)