Thread Rating:
  • 1 Vote(s) - 1 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சப்தஸ்வரங்கள் [discontinued]
#9
அந்த அறையில் நிலவிய அமைதியான சூழ்நிலையில் மூன்று பேர் மனதிலும் வெவ்வேறு சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது.

ராகவனுக்கு சற்று தர்மசங்கடமாக இருந்தாலும் இந்த பேச்சு இப்படியே நீடிக்குமானால் அதை தொடர்ந்து வாணியை மீண்டும் ஒரு முறை காலையில் பார்த்த மாதிரி பார்க்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஆசையாக இருந்தது.

அவளது குழந்தைக்கு எப்போது பால் கொடுப்பாள் .... என்ற ஆசையில் மனதை அலைபாய விட்டுக் கொண்டிருந்தான்.

சாந்தியோ இந்த பேச்சை இதே போல எப்படி வளர்த்துக் கொண்டு போகலாம் என்று யோசித்தபடி நின்று கொண்டிருந்தாள்.

உண்மையில் சொல்ல வேண்டுமெனில் அவளுக்கு அதெல்லாம் ஒரு பெரிய விசயமே இல்லை... ஏற்கனவே தர்மசங்கடத்தில் நெளிந்தபடி உட்கார்ந்திருக்கும் ராகவனுக்கு சற்று மூச்சு விட அவகாசம் கொடுப்பதை போல அவள் சற்று நிதானித்துக் கொண்டிருக்கிறாள் என்பதுதான் உண்மை.

ராகவனுக்கும் சாந்திக்கும் இடையில் சற்று பக்கவாட்டில் நின்று இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த வாணிக்கு....அத்தை போகிற போக்கை பார்த்தால் இன்னும் சற்று நேரத்தில் ஏதாவது ஒரு சூழ்நிலையை செயற்கையாக ஏற்படுத்தி தன்னை இந்த நைட்டியை கூட அவிழ்த்து விட்டு நிற்க வைத்து விடுவாளோ என்று தோன்றியது.

மூன்றுபேரும் அப்படி ஆளுக்கொரு சிந்தனையில் இருக்கும்போதே ஏதோ ஒரு வாய்ப்பை உண்டாக்கி கொடுக்கும் விதமாக வாணியின் குழைந்தை அழும்சப்தம் உள்ளறையில் இருந்து கேட்டது.

அந்த சப்தம் கேட்டவுடன் மூவருக்குமே ஒரு வித மெல்லிய பதட்டம் தொற்றிக் கொண்டதை போல உணர்ந்தார்கள்.
அந்த பதட்டமான சூழ்நிலையிலும் ராகவனுக்கு ஏதோ உள்ளுணர்வு அவனை எச்சரிக்கை செய்ய.....என்னதான் வாணியை அரைகுறையாக பார்க்க அடிமனதில் ஆசை இருந்தாலும் ... ஒரு நல்ல ஆணுக்கே உரிய எச்சரிக்கை உணர்வுடன்....
'சரி அக்கா.....நான் லைப்ரரி வரை போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்....' என்று சொல்லிக் கொண்டே எழுந்த ராகவனை பார்த்து சாந்தி
'இன்னிக்கு செவ்வாய்க் கிழமைதானே.....லைப்ரரி இன்னிக்கு லீவு இல்லியா...?' என்று கேட்டாள்.

ராகவனுக்கு அந்த விஷயம் அப்போதுதான் நினைவுக்கே வந்ததை போல.....'ஆமா அக்கா....நான் எப்படி இதை மறந்து போனேன்...?'' என்று தன மறதியை நொந்து கொண்டபடி....'சரி....பரவாயில்லை.....லைப்ரரி இல்லைன்னா என்ன.....சும்மா ஒரு வாக் போயிட்டு வர்றேன்....' என்று சொன்ன ராகவனை பார்த்து 'சரி....போயிட்டு வாப்பா....வர நேரமாவுமா....?' என்று கேட்டாள்.

'இல்லக்கா.....ஒரு ஒரு மணி நேரமாவும்.....கடைதெருவுல யாராவது தெரிஞ்சவங்க நிப்பாங்க....அப்படியே பேசிட்டு கொஞ்சம் டைம் பாஸ் பண்ணிட்டு வர்றேன்....'

'அப்படின்னா இங்க இருக்குறது உனக்கு போர் அடிக்குதாக்கும்....?'
'ஐயோ....அப்படில்லாம் இல்லை அக்கா.....'
'அப்படின்னா எதுக்கு தேவை இல்லாம வெளியே போகணும்.....சும்மா இங்கே இருந்து டிவி பாரு....சரி சரி....உன் இஷ்டம்....'
'நானும் அதுதான் யோசிச்சேன் அக்கா.....லைப்ரரி இல்லாம வேற எங்கும் போற பழக்கமும் கிடையாது....'
'ஒரு வேளை.....சிகரெட் எதுவும் பிடிக்கப் போறியோ....சந்தியா சொல்லி இருக்காளே....தினமும் காலையிலும் ராத்திரியிலும் சிகரெட் பிடிப்பேன்னு'
'ம்ம்....அதையும் சொல்லிட்டாளா....?' என்று சாந்தியிடம் சொல்லிக் கொண்டே ஒரு வித தயக்கத்துடன் வாணியைப் பார்க்க....அதை கவனித்த சாந்தி....'எதுக்கு அவளைப் பாக்குற... அந்த விஷயம் ரெண்டு பேருக்குமே தெரியும்.....' என்றாள்.,
'இல்லை அக்கா.... அதிகமா எல்லாம் கிடையாது.....தினமும் ரெண்டு மட்டும்தான்....'
'அதுல என்ன இருக்கு....ஆம்பிளையா இருந்தா ஏதாவது ஒரு பழக்கம் இருக்கத்தான் செய்யும்....இது மட்டும்தானா....இல்ல வேற ஏதாவது ...?' என்று கிண்டலாக சிரித்தபடி இழுத்தாள்.

அதை கேட்டு விட்டு ....'ஏன்...சந்தியா வேற எதுவும் சொல்லலையா....?' என்று அவனும் அதே போல சிரித்துக் கொண்டே கேட்டான்.

'ம்ம்....சொல்லி இருக்கா....'
'என்ன சொல்லி இருக்கா....சொல்லுங்களேன்...'
'வாரத்துக்கு ஒரு தடவை ஏதோ பாட்டில் வாங்கிட்டு வந்து குடிப்பியாமே....?'
'ம்ம்... நினைச்சேன்....ஆமா அக்கா....வாரத்துக்கு ஒரு தடவை மட்டும்தான்.....ஆனா அதுவும் வெளியே போய் எல்லாம் குடிக்கிற பழக்கம் கிடையாது....வீட்டுல வச்சுத்தான்.....'
'அது நல்ல பழக்கம்தான் தம்பி......யாருக்கும் தொந்தரவு இல்லாம வெளிய தெரியாம என்ன பண்ணினாலும் தப்பே இல்லைப்பா...'
இதை கேட்டவுடன் வாணிக்கு தன அத்தையை நினைத்து சிரிப்பு வந்தது.

கொஞ்சம் சின்ன இடம் கிடைத்தாலோ சின்னா பாயிண்ட் கிடைத்தாலோ அதை கப்பென்று பிடித்து பயன்படுத்திக் கொள்வதில் அத்தை அடுச்சுக்கவே முடியாது என்று தனக்குள் சிலாகித்துக் கொண்டாள்.

சாந்தி சொன்னதை கேட்டு ஏதோ ஒன்று தட்டுப் பட்டதை போல டக்கென்று அவளை ராகவன் ஏறிட்டுப் பார்க்க....
'ஆமாம் வெளியே போய் யார் கூடவாவது சேர்ந்து குடிச்சா தேவை இல்லாம பிரச்சினைதான் வரும்....அதுக்கு பதிலா இப்படி வீட்டுல வச்சு யார்க்கும் தெரியாம குடிச்ச்கா தப்பே இல்லை....அதுவும் இல்லாம வாரத்துல ஒரு தடவை குடிக்கிறதுல தப்பே இல்லை....அதைதான் சொன்னேன்...'

உண்மையில் அவள் பொடி வைத்துதான் பேசினால் என்பது அவளுக்கும் தெரியும்....ராகவனுக்கும் அது கொஞ்சம் பிடிபடத்தான் செய்தது...ஆனாலும் அதை தொடர்ந்து விளக்கம் அளித்த சாந்தியை பார்த்து....'ஆமா அக்கா....வீட்டுல வச்சு....சந்தியாவுக்கு தெரிஞ்சுதான் குடிப்பேன்....' என்ற ராகவனை மீண்டும் பார்த்து முறுவலித்துக் கொண்டே....'ஆமாப்பா....அப்பத்தானே ஒரு ஆசைக்கு பொண்டாட்டிக்கும் குடுக்க குடியும்....' என்று சொல்லி விட்டு நிறுத்த ... அதை கேட்டு வாணி இப்போது அடக்க முடியாமல் 'கொல்'லென்று சிரித்து விட....ராகவனின் நிலைமை சற்று அலங்கோலமாகத்தான் இருந்தது.

இப்போது ராகவன் ஒரு கையால் தன நெற்றியை பிடித்துக் கொண்டு தலையை குனிந்தபடி 'ஐயோ...ராமா....சந்தியா ஒரு விஷயத்தை கூட விடலியா....?' என்று அங்கலாய்ப்பதை போல முனக....அதை கேட்டு சாந்தியும் வாணியும் சப்தமாக சிரித்துக் கொண்டார்கள்.

இதற்குள் உள்ளறையில் இருந்து குழைந்தை மீண்டும் அழும் சப்தம் கேட்க.....
'ஏய்...குழைந்தை முழிச்சுட்டு போல இருக்கே.....தூக்கிட்டு வா....'என்று சாந்தி வாணியிடம் சொல்ல....வாணி திரும்பி....உள்ளறையை நோக்கி நடக்க...எதிரே கட்டிலில் உட்கார்ந்து இருந்த ராகவன் மெதுவாக தலையை உயர்த்தி நடந்து செல்லும் வாணியின் பின்புற அசைவுகளை பார்க்க...அதை சாந்தியும் கவனித்து தனக்குள் ரசித்தாள்.

வாணி உள்ளறைக்குள் போனவுடன் ராகவன் சாந்தியை பார்த்து பாதியில் விட்ட பேச்சை தொடருவதை போல.....'அக்கா ....எப்பவாவது சும்மா ஒரு ஜாலிக்கு அவகிட்ட கொஞ்சம் போல குடிக்கச் சொல்வேன்....அவ எனக்காகத்தான் கொஞ்சமா ஒரு வாய் குடிப்பா....'என்று தயங்கி தயங்கி சொல்ல....'அதுல என்னப்பா இருக்கு....சும்மா ஒரு ஜாலிக்குத்தானே....பொம்பளைக்கு என்ன வாய் இல்லியா....?' என்று சாந்தியும் அவனுக்கு சாதகமாக சொல்ல....அவன் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது.

'அப்போ இன்னிக்கு குடிக்கிற மூடுலதான் இருக்கியா....?' என்று கொக்கி போடுவதை போல சாந்தி தொடர்ந்து கேட்க.....அவள் கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தபடி அவளை ஓரிரு வினாடிகள் பார்த்து விட்டு....மெதுவாக சொன்னான்.

'கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரை அந்த நினைப்பு இல்லை....ஆனா இப்போ லேசா ஒரு ஆசை வருது.....'
'ம்ம்....அப்போ இன்னிக்கு குடிக்கப் போற...அப்படித்தானே...'என்று சொல்லி விட்டு சிரித்த சாந்தியை பார்த்து 'ஆமா அக்கா...எதுவும் தப்பா நினைச்சுகாதீங்க அக்கா...' என்று கெஞ்சுவதை போல சொன்னான்.

அவன் கெஞ்சுவதற்கு அவசியமே இல்லை என்றாலும் வேண்டுமன்றே அப்படி கெஞ்சுவதை போல சொன்னான்.
அதை கேட்டு சிரித்த சாந்தி....'இதுல நாங்க தப்பா நினைக்குரதுக்கு என்னப்பா இருக்கு....தாராளமா நடக்கட்டும்....' என்று சொல்லி விட்டு....அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுப்பதை போல....தொடர்ந்து சொன்னாள்.

'இன்னிக்கு உனக்கு ஒரு கிப்ட் தரலாம்னு நினைக்கிறேன்... '
'என்ன கிப்ட் அக்கா....?'
'ம்ம்....கொஞ்சம் இரு.....'என்று சொல்லிக் கொண்டு உள்ளறையின் வாசலை நோக்கி சாந்தி பார்வையை திருப்ப....சொல்லி வைத்தாற்போல வாணி கையில் குழைந்தையோடு உள்ளறையில் இருந்து வெளியே வந்தாள்.

சாந்தி அவளைப் பார்த்து....'வாணி.....அந்த ரெண்டு பாட்டிலை எங்கேடி வச்சு இருக்கே....?'
உள்ளறைக்கு குழைந்தை எடுத்து வர சென்ற வாணி ஹாலுக்குள் சாந்தியும் ராகவனும் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தபடியால் சாந்தி கேட்டதற்கு ராகவனையும் ஒரு பார்வை பார்த்தபடியே வாணி உடனே பதில் சொன்னாள்.

'அதை இங்கதான் பீரோவுக்குள் அடியில வச்ச்சு இருக்கேன்.....'
சாந்தி கேட்டதையும் அதற்கு வாணி பதில் சொன்னதையும் செவியுற்ற ராகவன் சாந்தியையும் வாணியையும் பொதுவாக பார்த்து கேட்டான்.
'நீங்க எதை பத்தி பேசுறீங்க....அக்கா....?'
அதை கேட்டு மீண்டும் புன்னகைத்துக் கொண்டே சாந்தி அவனுக்கு பதில் சொன்னாள்.

'வேற என்ன.....என் மகன் லீவுல வரும்போது வழக்கமா அங்கே இருந்து ரம் பாட்டில் கொண்டு வருவான். அவனும் உன்னை மாதிரித்தான் ..... அடிக்கடி இல்லாம சந்தோசத்துக்காக என்கிட்டே சொல்லிட்டே வீட்டுல வச்சு குடிப்பான்....போன தடவை கொண்டு வந்ததுல ஒண்ணு மிச்சம் வச்சுட்டு போயிருக்கான்...'
'மிலிட்டரி பாட்டிலா....?'
'ஆமாப்பா.....உனக்கு ஓகேன்னா அதை எடுத்து தரச் சொல்றேன்.....வேணா குடிச்சுக்கோ....'
'நிஜமாவா சொல்றீங்க அக்கா....?'
'ஆமாப்பா.....'
'உங்க பையன் திரும்பி வரும்போது அந்த பாட்டிலை எங்கேன்னு கேக்க மாட்டாரா....?'
'அதெல்லாம் கேக்க மாட்டான்....அப்படியே கேட்டாலும் பாத்துக்கலாம்....?'
'என்ன சொல்லி சமாளிப்பீங்க அக்கா...?'
'அதை நான் பாத்துக்கிறேன் தம்பி.......உனக்கு வேணுமா....அதை மட்டும் சொல்லு....'
'ம்ம்... மிலிட்டரி பாட்டில் நல்லாத்தான் இருக்கும்.....'
'சரி....அது போதும்.....நீ இங்கியே வீட்டுல வச்சே குடி.....வாணி அந்த பாட்டிலை எடுத்துட்டு வந்து தம்பிகிட்ட குடுடி....'
சாந்தி சொன்னதை கேட்டு உண்மையாகவே சற்று ஆச்சரியப்பட்டு பார்த்த வாணி....'இந்தாங்க...ரேவதியை பிடிங்க....நான் போய் எடுத்துட்டு வர்றேன்...'என்று சொல்லி விட்டு சாந்தியை நோக்கி வர....
எதிரே இருந்த ராகவன் வாணியை பார்க்க.....அவள் கையில் இருந்த குழைந்தை ஒரு கையால் அவளது நைட்டியின் மேல்முனையை பிடித்து இழுத்தபடி இருக்க....அந்த சின்ன குழந்தையின் இழுப்பில் கொஞ்சம் இறங்கி இருந்த ஜிப்பின் விரிவினால் அவளது முலைகளின் திரட்சி ராகவனுக்கும் சாந்திக்கும் தெரிந்தது.


சாந்தியிடம் குழைந்தையை கொடுத்து விட்டு திரும்பி உள்ளறைக்கு வாணி போய்விட ... 'ரொம்ப சந்தோசம் அக்கா.....' என்று ராகவன் சாந்திர்யிடம் சொன்னான்.

'இதுல என்னப்பா இருக்கு.....இங்கே அந்த பாட்டில் சும்மாதானே இருக்கு.....'
'சரி அக்கா.....நான் சந்தியாகிட்ட ஒரு வரத்தை சொல்லிடுறேன்...'
'நீ ஒரு ஆளுப்பா....இதுக்கும் சந்தியாகிட்ட அனுமதி வாங்கனுமா.....எனக்கென்னமோ அதெல்லாம் வேண்டாம்னு தோணுது.....ஆனா உனக்கு அவகிட்ட சொல்லனும்னு தோணிச்சுன்னா சொல்லிக்கோ. '

'இல்லக்கா.....எந்த சின்ன விசயம்னாலும் அவளுக்கு தெரியாம செஞ்சது இல்ல.....பின்னாடி அவளுக்கு தெரிஞ்சா மனசு வருத்தபடுவா....அதான்....'

'ம்ம்....சொல்றது சரிதான்.....ஆனா நானோ வாணியோ சொன்னாதானே தெரியும்.....நாங்க சொல்லப் போறது இல்ல.....இது ஒண்ணும் அந்த மாதிரி தப்பான விஷயம் இல்ல....அது வேற விஷயம்.....நான் என்ன சொல்றேன்னா....இந்த சின்ன விஷயத்தை எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கனுமான்னுதான் சொன்னேன்பா.....திரும்பவும் சொல்றேன்....உனக்கு அவகிட்ட சொல்லனும்னு தோணிச்சுன்னா சொல்லிக்கோ....'

'இல்லக்கா....நீங்க சொல்றதும் கரெக்டுதானே....இந்த சில்லியான விஷயத்தை எல்லாம் போயி அவகிட்ட சொல்லனுமா என்ன....வேண்டாம்...சொல்லலை....'

ராகவன் தனது பிடிக்குள் கொஞ்ச கொஞ்சமாக வருவதை போல பட்டது.
'சரிப்பா....இப்பவே குடிக்குப் போறியா....இல்ல கொஞ்ச நேரம் கழிச்சு போதுமா....?'
'இல்லக்கா....நான் கொஞ்சம் வெளியில போயி.....கொஞ்சம் சாமான் வாங்கிட்டு வந்துடுறேன்....'
'அப்படியா.....எதுவும் அவசியமான பொருளா....?'

'ம்ம்....வேற ஒண்ணும் இல்லக்கா....இந்த மாதிரி குடிக்கிற நேரத்துல ரெண்டு சிகரெட் குடிப்பேன்.....அதுவும் இல்லாம கொஞ்சம் பொரிச்ச சிக்கன் வாங்கிட்டு வந்துடுறேன்...'

'ஓகோ....அதுக்கா.....சரி...சரி.....போயிட்டு வா...அப்புறம் தம்பி......கடைக்கு போயிட்டு நேரா இங்கியே வந்துரு.....உன்னோட போர்ஷனுக்கு கொண்டு போய்தான் குடிக்கனும்னு இல்ல....இங்க வச்சே தாராளமா குடிக்கலாம்....'
'என்னக்கா சொல்றீங்க.....நிஜமாவா சொல்றீங்க....?'

'ஆமாப்பா......இதுல என்ன இருக்கு.....அங்கே நீ மட்டும் தனியாதானே உக்காந்து குடிப்பே...இங்க வச்சுன்னா சும்மா பேசிகிட்டு இருக்கலாம்ல ...அதுக்குத்தான்....'
அதற்குள் வாணி உள்ளறையில் இருந்து அந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு வெளியே வர....அதை பார்த்த ராகவனுக்கு முகம் மலர்ந்தது.;
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: சப்தஸ்வரங்கள் [discontinued] - by M.Gopal - 04-05-2019, 12:31 PM



Users browsing this thread: 1 Guest(s)