20-12-2021, 09:47 AM
கோவிலிலிருந்து வந்ததும், என்னதான் மனப்பூர்வமாக சத்தியம் செய்திருந்தாலும்.. அனைவரும் ஒருவிதமான dissatisfied மனநிலையில்... ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளாமல்.. வீட்டில் இருந்தனர்.
அவர்கள் அனைவருக்குமே... மோகனின் இந்த செயலுக்கு காரணம் நிஷாதான் என்பது தெளிவாக தெரிந்தது.
நிஷா தங்களை பழிவாங்கிவிட்டதுபோல் உட்கார்ந்திருந்தார்கள்.
நிஷா, முகத்தை கழுவி துடைத்துவிட்டு, தனது இளைய மகளை தூக்கி கொஞ்சியபடியே இவர்கள் இருந்த ரூமுக்குள் நுழைந்தாள்.
அங்கிருந்த சோகம்.. அதிருப்தி... நிஷாவுக்கு புரிந்தது. தன் மகளை.. தாத்தாகிட்ட போ என்று அனுப்பினாள்.
சிறுமி போனதுமே மலர் வேகமாக, கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்
ஏன் நிஷா இப்படி செஞ்ச?
நிஷா இப்படி செய்றான்னா அதுக்கு ஒரு காரணம், ஞாயம், கண்டிப்பா இருக்கும் மலர் என்றான் சீனு
ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து நாம சந்தோஷமாத்தானே இருந்தோம். இப்போ இந்த சத்தியம், கட்டுப்பாடு எல்லாம் அவசியமா என்றாள் காயத்ரி
என் வாழ்க்கைல கடந்த சில நாட்களை மறக்கவே முடியாது நிஷா. எவ்வளவு சந்தோஷமா இருந்தோம். எவ்வளவு Fun? நீ இப்படி எங்களையெல்லாம் கட்டிப்போடுவேன்னு நினைக்கல நிஷா என்றான் வினய்
ராஜ், காமினி, தீபா மூன்று பேரும் அமைதியாக நின்றுகொண்டிருந்தார்கள்.
நீ என்ன அண்ணா அமைதியா இருக்கே? என்றாள் நிஷா
எனக்காக மத்தவங்களை தண்டிக்காதே நிஷா. நாம எல்லோரும் சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும்
காமினி அண்ணி உங்களுக்கு எதுவும் கேள்வி இருக்கா?
வினய் கேட்டதுதான் என் கேள்வியும். ஆனா நீ ஜஸ்ட் ஒரு விளையாட்டு பொண்ணு மட்டும் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும் நிஷா. உன் முடிவு எனக்கு ஒகேதான்.
தீபா உனக்கு?
நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கிறேன்க்கா
அவர்கள் அனைவருக்குமே... மோகனின் இந்த செயலுக்கு காரணம் நிஷாதான் என்பது தெளிவாக தெரிந்தது.
நிஷா தங்களை பழிவாங்கிவிட்டதுபோல் உட்கார்ந்திருந்தார்கள்.
நிஷா, முகத்தை கழுவி துடைத்துவிட்டு, தனது இளைய மகளை தூக்கி கொஞ்சியபடியே இவர்கள் இருந்த ரூமுக்குள் நுழைந்தாள்.
அங்கிருந்த சோகம்.. அதிருப்தி... நிஷாவுக்கு புரிந்தது. தன் மகளை.. தாத்தாகிட்ட போ என்று அனுப்பினாள்.
சிறுமி போனதுமே மலர் வேகமாக, கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்
ஏன் நிஷா இப்படி செஞ்ச?
நிஷா இப்படி செய்றான்னா அதுக்கு ஒரு காரணம், ஞாயம், கண்டிப்பா இருக்கும் மலர் என்றான் சீனு
ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து நாம சந்தோஷமாத்தானே இருந்தோம். இப்போ இந்த சத்தியம், கட்டுப்பாடு எல்லாம் அவசியமா என்றாள் காயத்ரி
என் வாழ்க்கைல கடந்த சில நாட்களை மறக்கவே முடியாது நிஷா. எவ்வளவு சந்தோஷமா இருந்தோம். எவ்வளவு Fun? நீ இப்படி எங்களையெல்லாம் கட்டிப்போடுவேன்னு நினைக்கல நிஷா என்றான் வினய்
ராஜ், காமினி, தீபா மூன்று பேரும் அமைதியாக நின்றுகொண்டிருந்தார்கள்.
நீ என்ன அண்ணா அமைதியா இருக்கே? என்றாள் நிஷா
எனக்காக மத்தவங்களை தண்டிக்காதே நிஷா. நாம எல்லோரும் சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும்
காமினி அண்ணி உங்களுக்கு எதுவும் கேள்வி இருக்கா?
வினய் கேட்டதுதான் என் கேள்வியும். ஆனா நீ ஜஸ்ட் ஒரு விளையாட்டு பொண்ணு மட்டும் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும் நிஷா. உன் முடிவு எனக்கு ஒகேதான்.
தீபா உனக்கு?
நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கிறேன்க்கா