Thread Rating:
  • 1 Vote(s) - 1 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்மாவுக்கு ஆறுதல் [discontinued or may continue]
#1
என் பெயர் நவீன். வயசு 22. இந்த வருஷம் தான் படிப்ப முடிச்சிட்டு கேம்பஸ் இன்டெர்வியூல XXXXXXXX கம்பெனில வேலைக்கு சேர்ந்தேன். ஓரளவு நல்ல சம்பளமும் கூட. எனக்கு சொந்த ஊர் பொள்ளாச்சி பக்கத்தில ஒரு அழகான கிராமம். பொறந்தது வளந்தது எல்லாம் அங்கேதான். 10th-ல நல்ல மார்க் வாங்கினதால. +1,+2 எல்லாம் பொள்ளாச்சில ஒரு நல்ல ஸ்கூல்ல படிச்சேன்.அப்புறம் இன்ஜினியரிங் ஒரு நாலு வருஷம் கோயம்புத்தூர்ல . இதோ இப்ப, வேலைக்கு சேர்ந்து ஒரு 6 மாசம் ஓடிப் போச்சு. அடடா என்னப் பத்தியே சொல்லிட்டு இருக்கேனே. என் குடும்பம், என் வீட்டில மொத்தம் நாலு பேர் நான் (நவீன்), அப்பா சக்திவேல் (50), அம்மா மாலதி (42), அக்கா கீதா (24). எங்களுது ஊர்லயே பெரிய குடும்பம். அப்பா கூட பொறந்தது ஒரு பெரியப்பா, அப்புறம் 3 அத்தைங்க. அம்மா கூட பொறந்தது, 3 சித்திங்க. எங்களுக்கு ஊர்ல சொத்து பத்து, விவசாய நெலம்னு நெறய இருந்தது.

அதெல்லாம் சரி, பூர்விக சொத்து நெறய இருந்தாலே, எதாவது பிரச்சனையும் கூடவே இருக்கணுமே....அதுதானே விதி. சொத்து நெறைய இருந்தா அதை அழிக்கிறதுக்குன்னு யாராவது ஒருத்தர் இருப்பங்களே. அந்த 'மைனர் குஞ்சு'!......... வேற யாரும் இல்லைங்க எங்க அப்பனேதான். சின்ன வயசில அப்படி இப்படின்னு (அதாங்க பொண்ணுங்க குடின்னு) சுத்திட்டு இருந்தவர, ஒரு கால் கட்டு போட்டா சரியாய் போயிடும்னு சொல்லிட்டு எங்க அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க எங்க தாத்தாவும் பாட்டியும். ஆனா எங்க அம்மாவுக்கு ஒன்னும் குறைச்சலே இல்லீங்க, என்ன வரும்போது வசதிதான் கொஞ்சம் கம்மி. மத்தபடி எங்க அம்மாவுக்கு நிகர் யாரும் கிடையாதுங்க. அவ்வளவு நிதானம், பொறுமை, அடக்கம். எனக்கு வெவரம் தெரிஞ்சி அவங்க கோவப்பட்டு பாத்ததே இல்லேன்னா பாத்துக்கோங்க. நல்ல களையா, அழகா, ரொம்ப லட்சணமா இருப்பாங்க.எங்க வீட்டையும் பொறுப்பா பத்துப்பாங்க. அவங்களுக்கு ஒரே ஒரு குறை- எங்க அப்பா.

நானே பல முறை நினைத்ததுண்டு, எனக்கெல்லாம் எங்க அம்மா மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா அவ்வளவுதான்.....கையில வைத்து தாங்குவேன். அவங்களின் கால் பாதம் தரையில் படாமல் பார்த்துக் கொள்வேன். அனால் என் அப்பாவை நெனச்சாலே எனக்கு வெறுப்பு வருது. அவர் ஒரு நாளும் என் அம்மாவிடம் ஆசையாகப் பேசியோ, எங்காவது கோயில் கோளம், சினிமான்னு வெளியில் கூட்டிப் போனதையோ பார்த்ததே இல்லை. தினமும் குடியும்! குடித்தனுமும்! தான். நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது, குடித்தனம்! என்றால் என் அம்மாவுடன் அல்ல....கூத்தியாளுடன் தான்.

அவருக்கு தினமும் பெண் வேண்டும். அதற்கென்றே கூட்டிக் கொடுப்பதற்கு ஊரில் ஆட்களை வைத்துள்ளார். யாராவது ஒருத்தர் எங்க அப்பாவை "களத்துமேட்டுல பாத்தேன்!", "தோப்புல!" பாத்தேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பதை கேட்டிருக்கிறேன். அடிக்கடி ஊட்டிக்கு வேறு குடியையும், குட்டியையும் கூட்டிச் சென்று விடுவார். குடி மட்டும் அல்ல குடித்துவிட்டால் எங்கள் கண் முன்னே அம்மாவை கய் நீட்டி அடிப்பதையும், மிதிப்பதையும் கூட பார்த்திருக்கிறேன். சின்ன வயதில் அப்பாவை தட்டிக் கேட்பதற்கு தைரியம் வந்தேதே இல்லை. அனால், அப்போது நான் +2 படித்துக் கொண்டிருந்தேன். விடுமுறை நாளில் வீட்டில் இருந்தேன். அக்காவும் அம்மாவும் கூட இருந்தனர். குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர், என்ன காரணம் என்று தெரியவில்லை, அம்மாவை வெறி பிடித்தது போல் கீழே தள்ளியவர் வேஷ்டியில் இருந்த பெல்டை உருவி அடிக்கத் தொடங்கி விட்டார். கோபமாக ,

"ஏண்டி, நீ என்ன ஊர் மேயர தெவிடியாவா, ரோட்ல கண்டவனெல்லாம் எனக்கு அட்வைஸ் பன்ரான் 'உனக்கு நல்ல பொண்டாட்டி கெடச்சிருக்கா, வச்சி வாழத் தெரியலேங்கறான், அப்ப நீ என்ன அவனுக்கு வைப்பாட்டியா இருந்தியா" அப்பா

எனக்கு கோபம் தலைக்கேறியது...கண்கள் கலங்கி சிவந்து விட்டது. என் தேவதை அம்மாவை.....என்ன பேசிவிட்டான் வேசிமகன். நான் அப்போதே ஆறு அடி உயரம் இருப்பேன். கிட்டத்தட்ட அப்பாவின் உயரம். மீசை அரும்பு விடத் தொடங்கியிருந்தது, ஜிம்முக்கு சென்று நன்றாக உடம்பையும் ஏற்றி வைத்திருந்தேன். இந்த நாளுக்காகவே காத்திருந்தவன் போல் விருட்டென எழுந்தவன் அப்பாவின் மீது பாய்ந்து அவரைக் கீழே தள்ளி, மேலே அமர்ந்து கொண்டு , கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறை விட அவருக்கு கன்னங்கள் பழுத்துவிட்டது.

"ஏண்டி, புள்ள பெருசா ஆயிட்டான்னு அவனை விட்டு அடிக்க விடுறியா, தேவிடியா...அவன் ஊருக்கு போனா தனியா தான இருப்ப அப்ப வச்சிக்கிறேன் கச்சேரிய" என்று சொல்லிவிட்டு விருட்டென எழ முயற்சிக்க நான் மீண்டும் அவரை கீழே அழுத்தினேன். அப்போது அம்மா

"விட்றா அவர...என்ன இருந்தாலும் அவர் எனக்கு புருஷன்... என் கண் முன்னாலேயே அவரை அடிக்கிறியா....பெருசா வளந்திட்டா அப்பாவையே அடிப்பியா.....சீ பொருக்கி நாயே" என்று என் கன்னத்தில் அறைந்தாள். கீழே இருந்து எழுந்த அப்பா

"என்னடி அம்மாவும் மகனும் சேர்ந்து நாடகம் போடுறீங்களா....என்ன அடிச்சி வெளிய அனுப்பிட்டு உம்புள்ள கூட படுத்து, அவனுக்கு முந்தானை விரிடி...தேவிடியா" என்று அவர் சொல்லி முடிக்கும் முன்பே, எனக்கு கோபம் தலைக்கேற..அம்மா அழுதுகொண்டே என்னைத் தடுத்துவிட்டாள். அப்பாவும் வேகமாக வெளியேறிவிட

"இதுக்குத் தாண்டா யாரும் அவர எந்தக் கேள்வியும் கேக்கறதில்ல....யார் எதக் கேட்டாலும் என்னத்தாண்டா அடிப்பார் மனுஷன்...வீட்டில கல்யாணம் ஆகாத பொண்ணு வேற இருக்குது. இப்ப புரியுதா நான் என் அமைதியா இருக்கேன்னு " என்று சொல்லிவிட்டு அழத் தொடங்கி விட்டிருந்தாள். அதிலிருந்து என் அப்பாவை அடியோடு வெறுக்கத்த தொடங்கி விட்டேன். வருடங்களும் உருண்டோடியது. 


இன்று

அன்று அலுவலகம் முடிந்து விரைவிலேயே அறைக்கு வந்துவிட்டேன். அலுவலகத்தில் இருக்கும்போதே அம்மாவிடமிருந்து 4-5 missed Calls. வந்தவுடன் அம்மாவை போனில் அழைத்தேன்.

"என்னம்மா கூப்பிட்டிருந்தே. ஆஃபிஸ்ல இருந்தேன் அதன் எடுக்க முடியல. சொல்லும்மா"

"முக்கியமான விஷயம் தாண்டா தம்பி. உ(ன்) அக்காவ பொண்ணு கேட்டு வந்திருந்தாங்க" - அம்மா

"அதான் உன் புருஷன் இருக்காரே அவரை கேக்க வேண்டியதுதானே..." -

"என்னடா இப்படிப் பேசுறே....ரெண்டு காசு பாத்ததும் அம்மாவும் அக்காவும் உனக்கு மறந்து போச்சு. அப்படித்தானே"

"அப்படி இல்லம்மா....உன்கிட்ட சும்மா விளையாண்டேன். எவ்வளவு நாள் தான் அந்த ஆளோட சிடு மூஞ்சிய பாத்துட்டே இருப்பே
உனக்கு போர் அடிக்குமேன்னு கிண்டல் பண்ணேன். ஏன் பண்ணக்கூடாதா"

"தம்பி...உனக்கில்லாத உரிமையாடா....நீ என்ன வேணா பண்ணலாம்பா......... அதில்லடா, இப்ப அவர் வேற முன்ன மாதிரி இல்லடா" - அம்மா

"ஏன், என்னாச்சு. எதுவும் திருந்திட்டாரா என்ன"

"திருந்தறதா!, அத ஏண்டா கேக்குறே.....இப்ப அவருக்கு முன்ன மாதிரி சுத்தமா முடியறதில்லை. ஹாஸ்பிடல் போய் பாத்ததுக்கு அவருக்கு எதோ "கிரோனிக் நியூரோபதிக் நெர்வ் டேமேஜ்" அப்படின்னு டாக்டர் சொல்லிட்டார். ஆனாலும் இந்த மனுஷன் குடியையும் விடல "அந்த" விஷயத்தையும் விட்றதில்ல. இவருக்கு தெரிஞ்சவன் எவனோ வெளி நாட்டுல இருக்கான்னு எதோ ப்ளூ கலர்ல ஒரு மாத்திரையை வாங்கி வச்சிருக்கார்"

அம்மா சொன்னதும் அது என்ன மாத்திரைன்னு எனக்கு புரிஞ்சது.(உங்களுக்குத் புரியலேன்னா, புரியாதவங்க என்கிட்ட கேளுங்க நான் சொல்றேன்) ...இப்போது அவளே தொடர்ந்தாள்

"அந்த மாத்திரையப் போட்டுட்டு....வீட்டுக்கே கூட்டிட்டு வந்துடறார்....எனக்கு மானமே போகுது....இந்தப் பொண்ண வேற வீட்டில வச்சிருக்கோமேன்னு பக்கத்தில இருக்கிற நம்ம பண்ண வீட்ட ரெடி பண்ணிக் கொடுத்திட்டோம். இப்ப அங்கேயே 'குடியும் குடித்தனமுமா'! இருக்கார். வேற என்னத்தைச் சொல்ல" என்று சொல்லி பெரு மூச்சு ஒன்றை விட எனக்கு அம்மாவின் நிலையைக் கண்டு பரிதாபமாக இருந்தது

"அந்தாள விடும்மா....பொண்ணு கேட்டு வந்தாங்கன்னு சொன்னியே , யாரு அவங்க, குடும்பம் எப்படி"

"அதுவா, அவங்க பக்கத்தில ********* ஊருக்காரங்க. ஒரே பையன், மாப்பிள்ளை பெருசா படிக்கலை. ஓரளவு வசதி. அவ்வளவுதான்"

"********* ஊருக்கார்ங்கன்னு சொல்லும்போதே எனக்கு பயம்மா இருக்கு. படிக்கலன்னு வேற சொல்றே. எப்படிம்மா? உனக்கு சம்மதமா. உன்னோட வீட்டுக்காரரை பாத்தியா...அவரை மாதிரி தான் அவனும் இருப்பான்......... அக்காகிட்ட பேசுனியா"

"எனக்கும் எல்லாம் தெரியுது...உங்கப்பாவுக்கு பயந்து வேற யாறும் பொண்ணு கேட்டு வரல, வரவனையும் வேண்டாம்னு சொல்லிட்டு அவளை வாழா வெட்டியாவா வச்சிக்க முடியும். அவகிட்ட கேட்டா எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்றா."

"ஏன் நீ மட்டும் இப்ப வாழ்ந்துகிட்டா இருக்கே....நீயும் கிட்டத்தட்ட அப்படித்தானே" என்று சொல்ல

"------------------------" அம்மாவிடம் இருந்து வெறும் மவுனம் மட்டுமே பதிலாக வந்தது எனக்கு ஏண்டா இதைக் கேட்டோம் என்றாகி விட்டது.

"சரிம்மா, எதுக்கும் நான் ஒருவாட்டி அக்காகிட்ட பேசிப் பாக்குறேன். அப்புறமா ஒரு முடிவு எடுக்கலாம்"

"சரிடா தம்பி நீ எது செஞ்சாலும் சரிதான்" என்று சொல்லும்போது அம்மாவின் குரல் தழுதழுத்தது. எனக்கும் கஷ்டமாய்ப் போய் விட்டது.

(தொடரும்)
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 2 users Like manigopal's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
அம்மாவுக்கு ஆறுதல் [discontinued or may continue] - by M.Gopal - 02-05-2019, 07:25 PM



Users browsing this thread: 1 Guest(s)