ஹேமா மாமி - நண்பின் தாய், என் தாரம்(completed)
பூ கடைக்கு சென்று பார்த்ததில் , முல்லை மட்டுமே புதிதாய் பளிச்சென்று இருந்தது. ஐந்து முழம் வாங்கிக்கொண்டேன். சரி என்று திரும்ப அருகில் இருக்கும் fancy ஸ்டார் கண்ணில் பட உள்ளே சென்றேன். எனக்கு மாமியை பெரிய பொட்டு சூடி பார்க்க ஆசை. அவள் எப்போதும் அளவான போட்டு மட்டுமே சூடுவாள் ....இந்த மாதிரி பெரிய பொட்டு சூட்டினால் அந்த bengali பெண்களுக்கு உள்ள கவர்ச்சி மாமியிடம் கண்டிப்பாக தோன்றும் என்பதே என் எண்ணம். தேடி தேடி அவள் அணியும் அளவை விட 2 - 3 அளவு பெரிய அளவு பொட்டுக்களை வாங்கிக்கொண்டு கூடவே எனக்கு பிடித்த நிற நக சாயங்களையும் வாங்கிக்கொன்டேன். இப்போது நேரமும் நன்கு கழிந்திருந்தது. வண்டியை வீட்டை நோக்கி செலுத்தினேன்...

வீட்டின் கதவை தட்ட மாமி திறந்தாள் ...அப்போது தான் வேலைகளை முடித்திருப்பாள் போலும் ...சற்று அலுப்பாகவே இருந்தாள் ...

நான் : இன்ன மாமி வேலை முடியலையா ?

மாமி : இப்போ தான் டா , முடிஞ்சுது ....சரி சரி நீ உட்காரு நான் போய் காபி கலக்கி எடுத்துக்கிட்டு வரேன் ...

மாமியின் கையை பிடித்து நிறுத்தினேன் ...

நான் : அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் , கொஞ்ச நேரம் உட்காருங்க ....ஏற்கனவே களைப்பா இருக்கீங்க ... நீங்க குடிச்சிட்டீங்களா ?

மாமி : இல்ல டா ...எனக்கும் தான் வேணும் ....விடு போய் கலக்கிட்டு வரேன் ...

நான் : வேணாம் வேணாம் உட்காருங்க...நான் போய் கலக்கி எடுத்துக்கிட்டு வரேன்

கையில் இருந்த பையினை மாமியிடம் தந்துவிட்டு நகர ...

மாமி : என்னடா இதெல்லாம் ?

நான் : பிரிச்சு பாருங்க ...

மாமி : ஒ....துறை தயாரா வந்திருக்கார் போல ?

நான் : ஆமாம் டி பொண்டாட்டி ...

உள்ளே சென்று காபி கலக்கி வர , மாமி சோபாவில் அமர்ந்திருந்தாள் ..அவளுக்கு காபி கொடுத்து விட்டு , அவள் பின் புறம் நின்று அவள் தோல் பட்டைகளை அமுத்தி விட்டேன் ...

மாமி : டேய் ..அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ...இப்படி வா ...வந்து உட்காரு ..

நான் : சும்மா இருங்க மாமி ...

மாமி : டேய் இனி மாமின்னு கூப்பிடாத டா ....ஹேமானு கூப்பிடு ...எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு

நான் : சரி ..ஹேமா ...

மாமி : ஆமாம் ..என்ன டா இதெல்லாம் ...

நான் : புடிச்சிருக்கா ?

மாமி : ஹ்ம்ம் ...ஆனா நீ இதெல்லாம் உனக்கு புடிக்கும்னு முன்னாடி எப்பவும் சொன்னது இல்லையே ..

நான் : அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல மாமி...சாரி ஹேமா ...நீங்க உள்ளபடியே அழகு தான் ...ஆனா உங்கள வித விதமாய் அலங்கரிச்சு அழகு பார்க்கணும் ...உங்கள ...உன்ன நான் ரசிச்சிகிட்டே இருக்கணும்

மாமி இப்போது என் கை பற்றி என்னை இழுத்தாள் ....அவள் முன்பு போய் நின்ற என்னை இருக்கைகள் கொண்டு அவளோடு இழுக்க , நான் மண்டி இட்டு அவள் தோள்களின் மீது தலை சாய்த்து அணைத்துக்கொள்ள ...இருவரும் அப்படியே உறைந்தோம்...எங்களுக்குள் இருந்த காதல் மட்டும் எங்களின் உடல் வழி பறிமாற்றம் ஆகிக்கொண்டிருந்தது

மாமி : சரி நீ போய் குளிச்சிட்டு வா ...நான் அப்புறம் போய் குளிக்குறேன்

நான் : ஹ்ம்ம் ...வாங்க சேர்ந்தே குளிப்போம் ....

மாமி : ச்சி போ டா ராஸ்கல் ... ரெண்டு பெரும் சேர்ந்து குளிச்சா ...குளிச்ச மாதிரிதான்

நான் மாமியின் கன்னத்தில் முத்தம் இட்டுவிட்டு , உள்ளே குளிக்க சென்றேன் ... குளிக்கும் பொழுதெல்லாம் மாமியின் என்னம் , அவளை அந்த புது புது உடைகளில் கற்பனை செய்து பார்த்ததில் என்னவன் தானாய் விறைத்து நின்றான் ... என் விறைப்பை உருவியபடியே குளிச்சி முடிக்க , வெறும் ஒரு காட்டன் அரை குழாய் அணிந்து கொண்டு ஹாலிற்கு வந்தேன் ...மாமி கண்ணை மூடியபடி சோபாவில் அமர்ந்திருந்தாள் ...அவளை தொந்தரவு செய்யாமல் மெல்ல அவள் முன் தரையில் அமர்ந்து அவள் அழகை அப்படியே ரசிக்க .....ப்பா ...என்ன அழகு டி நீ என்று என் மனதில் நானே சொல்லிக்கொண்டேன்

சற்று நேரம் கழித்து கண் விழித்த மாமி என்னை கண்டு புன்னகைத்தாள் ...

மாமி : என்ன டா ...எப்ப வந்த ? எழுப்ப கூடாதா ?

நான் : இல்ல அசதியா படுத்திருந்தீங்க ...அதான். நீங்க எழுந்து மட்டும் என்ன பண்ண போறீங்க ...எல்லா வேலையையும் முடிச்சாச்சு ...கொஞ்சம் rest தான் எடுங்களேன்

மாமி : ஹ்ம்ம் ...மணி ஆயிடுத்து டா ...உனக்கு பசிக்கல ?

நான் : ஐயோ இல்ல .... வெளியில சாப்பிட்டதே வயறு நிறைய இருக்கு ....கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிடலாம் ...ஒன்னும் பரவாயில்லை ...உங்களுக்கு பசிக்குதா ?

மாமி : ஹ்ம்ம் அவ்வளவு ஒன்னும் இல்ல...

மெல்ல மாமி கால்களை என் துடை மீது வைத்து , இரு கைகளால் அவள் கால்களை அழுத்தினேன் ...

மாமி : டேய் என்ன பன்ற ? அதெல்லாம் வேணாம் ....எனக்கு கால் எல்லாம் வலிக்கல ...

நான் : பரவாயில்லை மாமி ...கொண்டாங்க ...கொஞ்சம் அசதி குறையும் ...

அவள் கால்களை அழுத்த அவள் அப்படியே கண்மூடி ஒரு 15 நிமிடம் ஓய்வெடுத்தாள் ....அவள் கால்கள் அமுக்கும் பொழுது தான் அதை கவனித்தேன் ...அவள் கால்களில் எங்கும் இங்குமாய் இருந்த ஒன்று இரண்டு மயிர்கலை இப்போது காணவில்லை ...waxing செய்திருப்பாள் போலும்...மேல நிமிர்ந்து கைகளை பார்த்தேன்....அவள் கைகளும் waxing செய்ய பட்டிருந்தது ...மெல்ல அவள் வழ வழ கால்களை வருட ...அதை அப்படியே நாவினால் நக்க துடித்தது மனம் , இருப்பினும் எங்கு அவளுக்கு அது தொந்தரவாக அமைந்து விடுமோ என்று அதை செய்யாமல் அடக்கி கொண்டேன் ...

மாமி கண் விழித்து என்னை பார்த்த உடன் ...அவள் கேட்ட கேள்வி ...

மாமி : என்ன டா ..எப்படி இருக்கு ?

என்று அவள் கால்களை கண் சாடை காட்டி கேட்க

நான் எதுவும் கூறாமல் அவள் கால்களை தூக்கி முத்தமிட்டேன் ....மாமி அதிர்ந்து அவள் கால்களை இழுத்துக்கொண்டாள் ...

மாமி : ச்சி ..என்ன டா ...இது ...ஒரே அழுக்கா இருக்கு..அதை போய் ...

நான் : ஹ்ம்ம் அழுக்கா இல்ல ...அம்சமா இருக்கு ...நீங்க குளிச்சிட்டு வாங்க எந்த காலை இன்னைக்கு நான் நக்கி சுவைத்தே ஆக வேண்டும் ...

மாமி : ச்சி ...உனக்கு கொஞ்சம் கூட வெவஸ்த்தையே கிடையாது ... சரி தள்ளு ..நான் போய் குளிச்சிட்டு வரேன் ... அதுவரைக்கும் , உள்ள இருக்குற சாப்பாடை இப்படி டைனிங் டேபிள் மீது வெச்சுட்டு , வெளியில கதவை எல்லாம் பூட்டிடு ...

நான் எழுந்து , அவள் புட்டத்தை தட்டியபடி ...

நான் : ஓகே டி பொண்டாட்டி ....

மாமி சிரித்துக்கொண்டே குளிக்க சென்றாள்

மாமி உள்ளே குளித்துக்கொண்டிருக்க நான் வெளியே ஹாலில் மிகவும் ஆர்வமுடன் காத்திருந்தேன். மாமி குளித்து வெளியில் வர 20 நிமிடங்கள் ஆனது...அவள் குளியலறை கதவை திறந்து வெளியில் வருவது கேட்டது ... எனக்கு அதற்கு பிறகு இருப்பு கொள்ளவில்லை , மாமி என்ன செய்கிறாளோ , இருக்கிறாளோ என்ன செய்து கொண்டிருப்பாளோ என்ற எண்ணம் பிடித்து வாட்டியது , உள்ளே சென்று பார்க்கலாம் என்றால் மாமி அறையின் கதவை தாளிட்டு இருந்தாள் ...என்ன ஒரு வில்லத்தனம் ... வரட்டும் வச்சிக்குறேன்

மேலும் ஒரு 20 நிமிடங்கள் கழித்து அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்க , ஆவலோடு திரும்பி எனக்கு அப்படியே மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது .... மாமி அங்கே நாங்கள் வாங்கி இருந்த புது சுடிதார் அணிந்திருந்தாள் , leggings பான்ட் அணிந்திருந்த அவளின் கால்கள் ...ப்பா ....செம ..செம அழகு ...என்னதான் நிர்வாணமாய் பார்த்திருந்தாலும் , அந்த உடம்பை ஆடைகள் நச்சென்று பற்றி அந்த உடலின் வளைவுகளையெல்லாம் காட்டும் பொழுது ப்ப்பா அது ஒரு தனி கிளர்ச்சி. அந்த தண்டு கால்களை அவளது leggings அனைத்து படர்ந்து இருந்தது , அவளது முட்டியின் கீழ் இருந்த சதை வடிவம் அப்படி செதுக்க பட்டது போல இருந்தது , அவளது பின் கால்களின் சதை அது அப்படியே நன்கு புஷ்டியாய் வளர்ந்து பின் குறுகி அவள் முன் கால் தண்டுடன் இணைந்திருந்த காட்சி இருக்கிறதே ...அவள் கால் வாகிற்க்காகவே கை அடிக்கலாம் ..அப்படி ஒரு அழகு. அவள் முட்டியில் இருந்த மேடு , பள்ளம் , என எல்லாவற்றையும் எடுத்து காட்டியது அந்த leggings. அவள் top ..டாப் ஆக இருந்தது ...இடுப்பு வரை வளர்ந்து , பின்பு அவளளது குறுகிய இடையை கவ்வி பிடித்து மேல்நோக்கி வளர்ந்து அவள் மாங்கணிகளை பற்றி அனைத்து இருந்தது. ரவிக்கை அவள் மாங்கணிகளை பற்றுதலிற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. இதில் அவள் மாங்கனிகளை முன்னுக்கு உந்த பட்டு , பாரு டா ...என்னை பாரு ...எப்படி கும்முனு இருக்கேன் பாரு எனபது போல பலர் என்று நம் மூஞ்சில் அறைவது போல் இருந்தது...

மாமியின் முகம்..ஐயோ ...எனக்கு அப்படியே நட்டுக்கொண்டது ...நாடு வகுத்து எடுத்து சீராக வரப்பட்ட கூந்தல், நிலா முகம் ...ஒரே வித்தியாசம் நிலாவின் முகத்தில் கூட மாசு இருக்கும் மாமி முகத்தில் ஒரு மாசு மறு இல்லை ....லேசாய் powder அடித்திருந்தாள் , ரொம்ப மிகையாக அல்லாமல் அப்படியே ஒரு மெல்லிய படர்தலாய் அது அவள் முக பொலிவை மட்டுமே கூடியது , சீரான புருவங்கள் , அந்த இரு புருவங்கள் நடுவில் பெரிய வட்டமான பொட்டு , உதடுகளின் மீது மெல்லிய வர்ணம் .....கொள்ளை அழகாய் இருந்தாள் மாமி

மெல்ல அவள் என்னை நோக்கி நடக்க நான் இழுத்து நின்று அவளை நோக்கி திரும்பினேன் ..மாமியின் முகத்தில் வெட்கம் ....

மாமி : எப்படி டா இருக்கு

நான் : ஐயோ மாமி ..

என்றவாறு அவள் மீது பாய ...என் நெஞ்சின் மீது கை வைத்து தடுத்தவள் ....

மாமி : முதல்ல சொல்லு

நான் : சூப்பர் ஆ இருக்கு ஹேமா ... அப்படியே பத்து வயசு குறைஞ்சிடுச்சு ..இப்பவே கல்யாணம்
பண்ணிக்கவா ?

மாமி : ச்சி ...உண்மையா சொல்லு ....கொஞ்சம் குண்டா தெரியுறேன் இல்ல ...இந்த பொட்டு வேற ..ஒரு மாதிரி இருக்கு

நான் : ஐயோ ஹேமா ...அருமையா இருக்க..குண்டா ஒன்னும் இல்ல ... அந்த பொட்டு செமயா சுபீட் ஆகுது ...வங்காள பெண்கள் போல ...உனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு ....நீங்க இனிமே இப்படியே ட்ரெஸ் பண்ணுங்க ...ஒரு பயன் நம்ப மாட்டான் உங்களுக்கு என் வயசுல பையன் இருக்கானு சொன்னா



மாமி : ஹ்ம்ம் ....உனக்கு புடிச்சிருந்தா போதும் ...

நான் : என் உங்களுக்கு புடிக்கலயா ?

மாமி : ஹ்ம்ம் புடிச்சிருக்கு ...ஆனா எப்படி இருக்குமோ என சங்கோஜமா இருந்துச்சு ..இப்போ நீ சொல்லிட்ட இல்ல ...நம்பிக்கை வந்துடுச்சு ...

மாமியை அப்படியே பற்றி அணைக்க ....உடல் முழுவதும் ஒரு சிலிர்ப்பு

மாமியை அப்படியே திரும்ப சொல்ல , மெல்ல திரும்பினாள் அவள் ...முன் அழகு நம்மை கொன்று விட்ட பொழுது , இந்த பின் அழகிற்கு கொடுப்பதற்கு உயிர் இல்லாதது வருத்தம் தான் ...ப்ப்பா ...இப்படி ஒரு பின் அழகை நான் எங்கு பார்த்திருந்தாலும் பின் தொடர்ந்து இருப்பேன் ...அப்படி ஒரு அழகு ....அவள் புட்டங்களை அப்படி நான் பார்த்ததே இல்லை ...மூடிய ரசகுல்லாக்கள் போல அவை ....ஐயோ ..சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை . அவள் நீங்க நேரான கூந்தல் மீது இப்போது நான்கு முழம் பூக்கள் சாறை சாறை ஆக தொங்க ...என்னால் கட்டு படுத்த முடியவில்லை அப்படியே அவளை வாரி அனைத்து என் விறைப்பை அவள் புட்டங்களின் நடுவே செலுத்தினேன் ...என் முகத்தை அவள் கூந்தல் மீது பதித்து சொர்கத்தை உணர்ந்தேன்
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: ஹேமா மாமி - நண்பின் தாய், என் தாரம் - by johnypowas - 30-04-2019, 09:21 PM



Users browsing this thread: 5 Guest(s)