26-11-2021, 12:30 PM
இரண்டு ஆண்களில் ஒருவருக்கு அறுபது வயது இருக்கும். நீண்ட வெள்ளைத் தாடியோடு, வாசல் படி அருகில் உட்கார்ந்திருந்தார். இன்னொரு ஆணுக்கு என் வயது தான் இருக்கும். கருப்பு தாடியோடு ஒல்லியாக நின்றிருந்தான். என்னைப் பாரத்ததும் வணக்கம் சொன்னான். பெரியவரும் எழுந்து நின்று வணக்கம் வைத்தார்.
"என் பேரு சண்முகம் சார். ராமலிங்கம் என் அத்தான் தான். நாங்க தான் இங்க வேலை எல்லாம் பாப்போம். அத்தானுக்கு கால்ல அடி பட்டுருச்சு அதான் அவருக்கு பதில் அப்பா வந்துருக்காரு." என்றான் அந்த பையன்.
நான், "நேத்து குருமூர்த்தி சொன்னாரு. காலைலியே வருவீங்கன்னு நினைச்சேன்." என்றேன்.
"காலைல அத்தானை ஆஸ்பத்திரியிக்கு கூட்டிட்டு போய்ட்டோம். அதான் வரமுடியல." என்று சொல்லிவிட்டு, சற்று தள்ளி ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணைக்காட்டி, "அதுதான் எங்க அக்கா, ராமலிங்கம் பொண்டாட்டி." என்று சொன்னான்.
அவன் காட்டிய அந்தப் பெண்ணுக்கு முப்பது வயது இருக்கும். சிவப்பு நிறம், சராசரி உயரம், கட்டுக்கோப்பான உடல். கொஞ்சம் பழைய புடவை ஒன்றை உடுத்தி, கொசுவத்தை இடுப்பில் சொருகி இருந்ததாள். கையில் சில கண்ணாடி வளையல்களும் கழுத்தில் தாலிக் கயிறும் மட்டும் அணிந்திருந்தாள். என்னைப் பார்த்து சிரித்தபடி வணக்கம் சொன்னாள்.
நானும் வணக்கம் சொல்லிவிட்டு, "என்னாச்சு உங்க வீட்டுக்காரருக்கு? டாக்டர் என்ன சொன்னாரு?" என்றேன்.
"முட்டிக்கு கீழ எலும்பு உடைஞ்சிருச்சாம் சார். இன்னும் மூனு மாசத்துக்கு நடக்க முடியாதாம். கட்டு போட்டு படுக்க வச்சிருக்கு." என்றாள்.
"எப்பிடி விழுந்தாரு?" என்றேன்.
"எல்லாம் அந்த பாழாப்போன குடி தான்." என்று சொல்லிவிட்டு, அந்த வெள்ளைத் தாடி பெரியவரை முறைத்தாள். அவர் தொண்டையை கனைத்துக்கொண்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டார்.
நான் அவளுக்கு அருகில் நின்றிருந்த இன்னொரு பெண்ணைப் பார்த்தேன். அவளுக்கு இருபது வயது தான் இருக்கும். நல்ல சிவப்பு. ஒல்லியான தேகம். சேலை கட்டி அவ்வளவு பழக்கம் இல்லாதது போல் கொஞ்சம் தளர்வாக கட்டி இருந்தாள். கழுத்தில் புதிதாக கட்டப்பட்ட தாலி இருந்தது. என்னை ஒரு நொடி மட்டும் ஏறெடுத்து பார்த்துவிட்டு, சட்டென திரும்பிக் கொண்டாள்.
"அது என் சம்சாரம் சார். நாங்க எல்லாருமே இங்க வேலைக்கு வருவோம். பொம்பளைங்க வீட்டுக்குள்ள சுத்தம் பண்ற வேலைய பாப்பாங்க, நாங்க வெளிய தோட்ட வேலையும், விவசாய வேலையும் பாப்போம்." என்றான் சண்முகம்.
சொல்லிவிட்டு, பெண்கள் பக்கம் திரும்பி, "அக்கா, நீங்க போய் உள்ள வேலைய ஆரம்பிங்க. நானும் அப்பாவும் எங்க வேலைய ஆரம்பிக்கிறோம்." என்று சொன்னான். உடனே அந்தப் பெண்கள் இருவரும், வாசல் படி ஏறி, என்னைக் கடந்து சென்றனர். ஆண்கள் இருவரும் வெளியே மரங்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தனர்.
ஆண்கள் சென்றதும், நான் திரும்பி பெண்களைப் பார்த்தேன். அவர்கள் ஹாலில் இருந்த பெரிய படிக்கட்டுக்கு அடியில் இருந்த சிறிய அறையைத் திறந்து, அதிலிருந்து துடைப்பம், முறம், வாளி எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது சண்முகத்தின் அக்கா என்னைத் திரும்பிப் பார்த்து, மீண்டும் சிரித்தாள். பிறகு, "உங்களுக்கு எந்த ஊரு சார்?" என்றாள்.
"திருச்சி பக்கம்." என்றேன்.
"கல்யாணம் ஆகிருச்சா சார்?" என்றாள்.
"இல்லம்மா."
"அம்மாவா? அதெல்லாம் வேண்டாம் சார். என் பேரு சரஸ்வதி. நீங்க அக்கான்னு கூப்டாலும் சரி, இல்ல சரசுன்னு கூப்டிலும் சரி." என்று சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தாள். நானும் சிரித்து விட்டு அவள் அருகில் நின்ற இன்னொருத்தியைப் பார்த்தேன்.
சரசு, "இவ பேரு மல்லிகா சார். இவள நீங்க எப்பிடி வேணாலும் கூப்பிடலாம்." என்று சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள். பின், "உங்க பேரு என்ன சார்?" என்றாள்.
"ராம்குமார்."
"சரிங்க சார். வீட்டை சுத்தி பாத்தீங்களா சார்? வாங்க, நான் சுத்தி காட்டுறேன்."
நான் ஒரு நொடி யோசித்துவிட்டு, "நீங்க போய் வேலைய ஆரம்பிங்க, நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்." என்று சொல்லிவிட்டு, வெளியே வந்து சண்முகத்தை தேடிச் சென்றேன். அவனைக் கண்டுபிடித்து, அருகே அழைத்தேன். அவனிடம் இந்த இடம் பற்றிய எல்லா விவரங்களையும் கேட்டு அறிந்தேன்.
ராமலிங்கம், அமெரிக்காவில் இருக்கும் முதலாளிக்கு விசுவாசமான ஆள். பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் இருக்கும் அவனுடைய சிறிய நிலத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டே, இந்த பங்களா மேனேஜருக்குத் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்வது, இங்குள்ள நிலத்தில் பயிரிடுவது, வேலைக்கு ஆட்களை அமர்த்துவது என்று இதையும் கவனித்து வருகிறான். அதன் கணக்கு வழக்குகளை அவன் தனியாக மேனேஜரிடம் ஒப்படைத்து விடுவான். அதற்காக முதலாளி அவனுக்கு தனியாக ஒரு சம்பளம் தருகிறார். இப்போது கால் உடைந்து விட்டதால் இன்னும் கொஞ்ச நாளைக்கு அதையெல்லாம் சண்முகம் தான் செய்யப் போகிறான். எனவே எனக்கு ஏதாவது தேவை என்றால் தன்னிடம் சொல்லுமாறு சொன்னான். பிறகு, "இதை எல்லாம் குருமூர்த்தி சார் உங்ககிட்ட சொல்லலியா சார்?" என்றான்.
"இல்லயே. . . அவரு பொண்டாட்டிக்கு ஏதோ உடம்பு சரியில்லைன்னு அவசரமா கிளம்பி ஓடிட்டாரு!"
"பெண்டாட்டியா? அப்பிடியா சொன்னாரு?" என்று ஆச்சர்யமாகக் கேட்டான்.
"ஆமா. ஏன்?"
"அவருக்கு கல்யாணமே ஆகல சார். ரொம்ப நாளா இங்க தான் இருந்தாரு. திடீர்னு வேலைய விட்டு போறேன்னு கிளம்பிட்டாரு. என்ன காரணம்ன்னு சொல்லல." என்றான்.
எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது. ஆனாலும் பெரிதாக வெளியே காட்டிக்கொள்ள வில்லை. சண்முகத்திரம் மேலும் கொஞ்சம் விவரங்களைக் கேட்டுவிட்டு, அவனை வேலையைத் தொடரச்சொன்னேன். பிறகு வாசலில் நுழைந்து எங்கள் அறைக்குச் சென்றேன். அங்கு வேணி அம்மா சாப்பிட்டு முடித்து, நான் எடுத்துப் போட்டிருந்த மெத்தையில், தலைவரை கம்பளியைப் போர்த்திக்கொண்டு, தூங்கிக் கொண்டிருந்தாள்.
நான் வெளியே வந்தேன். மேலே சரசுவும் மல்லிகாவும் வேலை பார்க்கும் சத்தம் கேட்டது. நான் ஒரு நிமிடம் வெளியே திரும்பிப் பார்த்தேன். சாண்முகமும் அவன் தந்தையும் காட்டுக்குள் எங்கோ வேலை செய்து கொண்டிருந்தனர். நான் படியில் ஏறி மேலே சென்றேன். போகும்போதே என் இதயத்தின் படபடப்பு அதிகமாக இருந்தது.
முதல் மாடியில் இருந்த ஒரு அறையில் பெண்கள் இருவரும் தரையைத் துடைத்துக் கொண்டிருந்தனர். இருவரும் சேலையைத் முட்டிக்கு மேல் தூக்கிக் கட்டியிருந்தனர். மல்லிகாவின் புடைவை, ஏதோ போர்வைபோல் அவளுடைய உடலைச் சுற்றி மூடியிருந்தது, அவளுடைய ஒல்லியான கால்கள் மட்டும் வெளியே தெரிந்தது. சரசுவோ, சினிமாவில் வரும் கவர்ச்சியான வேலைக்காரிகளைப்போல் முந்தானையை இரண்டு முலைகளுக்கும் நடுவில் விட்டு, பாதி தொடை வெளியே தெரியும்படி சேலையைத் தூக்கிக் கட்டியிருந்தாள். இடுப்பு இரண்டு பக்கமும் மடிப்புகளோடு வளைந்து, சிலை போல் இருந்தது. சதை அதிகமாக இல்லாவிட்டாலும் பிடித்து இழுப்பதற்கு போதுமான அளவு இருந்தது. கீழே பார்த்தபோது சிறிதாக தெரிந்த அவளுடைய முலைகள், இப்போது முந்தானை இல்லாமல் பெரிதாகத் தெரிந்தது. காட்டு வேலை செய்து முறுக்கேறி இருந்த அந்த உடலுக்குப் பொருந்தாமல், சற்றுப் பெரிதாக இருந்த முலைகள், அவள் தரையைத் துடைத்த போது, ஊஞ்சல் போல் ஆடிக்கொண்டிருந்து.
நான் வந்ததை நிமிர்ந்து பார்த்த சரசுவின் முகத்தில் ஒரு பெரிய புன்னகை வந்தது. உடைகள் எதையும் சரி செய்யாமல், அப்படியே எழுந்தாள்.
"மல்லி, நீ வேலைய பாரு, நான் சாருக்கு வீட்டை காட்டிட்டு வர்றேன்." என்று சொல்லிவிட்டு, என்னை நோக்கி வந்து, வெளியே கிடந்த அவளுடைய மார்புகள் இரண்டும் கிட்டத்தட்ட என்னை முட்டும் அளவுக்கு என் அருகில் வந்து, "வாங்க சார்!" என்று என்னைப் பார்த்து கண்ணடித்துவிட்டு, என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே இழுத்துப் போனாள்.
"என் பேரு சண்முகம் சார். ராமலிங்கம் என் அத்தான் தான். நாங்க தான் இங்க வேலை எல்லாம் பாப்போம். அத்தானுக்கு கால்ல அடி பட்டுருச்சு அதான் அவருக்கு பதில் அப்பா வந்துருக்காரு." என்றான் அந்த பையன்.
நான், "நேத்து குருமூர்த்தி சொன்னாரு. காலைலியே வருவீங்கன்னு நினைச்சேன்." என்றேன்.
"காலைல அத்தானை ஆஸ்பத்திரியிக்கு கூட்டிட்டு போய்ட்டோம். அதான் வரமுடியல." என்று சொல்லிவிட்டு, சற்று தள்ளி ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணைக்காட்டி, "அதுதான் எங்க அக்கா, ராமலிங்கம் பொண்டாட்டி." என்று சொன்னான்.
அவன் காட்டிய அந்தப் பெண்ணுக்கு முப்பது வயது இருக்கும். சிவப்பு நிறம், சராசரி உயரம், கட்டுக்கோப்பான உடல். கொஞ்சம் பழைய புடவை ஒன்றை உடுத்தி, கொசுவத்தை இடுப்பில் சொருகி இருந்ததாள். கையில் சில கண்ணாடி வளையல்களும் கழுத்தில் தாலிக் கயிறும் மட்டும் அணிந்திருந்தாள். என்னைப் பார்த்து சிரித்தபடி வணக்கம் சொன்னாள்.
நானும் வணக்கம் சொல்லிவிட்டு, "என்னாச்சு உங்க வீட்டுக்காரருக்கு? டாக்டர் என்ன சொன்னாரு?" என்றேன்.
"முட்டிக்கு கீழ எலும்பு உடைஞ்சிருச்சாம் சார். இன்னும் மூனு மாசத்துக்கு நடக்க முடியாதாம். கட்டு போட்டு படுக்க வச்சிருக்கு." என்றாள்.
"எப்பிடி விழுந்தாரு?" என்றேன்.
"எல்லாம் அந்த பாழாப்போன குடி தான்." என்று சொல்லிவிட்டு, அந்த வெள்ளைத் தாடி பெரியவரை முறைத்தாள். அவர் தொண்டையை கனைத்துக்கொண்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டார்.
நான் அவளுக்கு அருகில் நின்றிருந்த இன்னொரு பெண்ணைப் பார்த்தேன். அவளுக்கு இருபது வயது தான் இருக்கும். நல்ல சிவப்பு. ஒல்லியான தேகம். சேலை கட்டி அவ்வளவு பழக்கம் இல்லாதது போல் கொஞ்சம் தளர்வாக கட்டி இருந்தாள். கழுத்தில் புதிதாக கட்டப்பட்ட தாலி இருந்தது. என்னை ஒரு நொடி மட்டும் ஏறெடுத்து பார்த்துவிட்டு, சட்டென திரும்பிக் கொண்டாள்.
"அது என் சம்சாரம் சார். நாங்க எல்லாருமே இங்க வேலைக்கு வருவோம். பொம்பளைங்க வீட்டுக்குள்ள சுத்தம் பண்ற வேலைய பாப்பாங்க, நாங்க வெளிய தோட்ட வேலையும், விவசாய வேலையும் பாப்போம்." என்றான் சண்முகம்.
சொல்லிவிட்டு, பெண்கள் பக்கம் திரும்பி, "அக்கா, நீங்க போய் உள்ள வேலைய ஆரம்பிங்க. நானும் அப்பாவும் எங்க வேலைய ஆரம்பிக்கிறோம்." என்று சொன்னான். உடனே அந்தப் பெண்கள் இருவரும், வாசல் படி ஏறி, என்னைக் கடந்து சென்றனர். ஆண்கள் இருவரும் வெளியே மரங்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தனர்.
ஆண்கள் சென்றதும், நான் திரும்பி பெண்களைப் பார்த்தேன். அவர்கள் ஹாலில் இருந்த பெரிய படிக்கட்டுக்கு அடியில் இருந்த சிறிய அறையைத் திறந்து, அதிலிருந்து துடைப்பம், முறம், வாளி எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது சண்முகத்தின் அக்கா என்னைத் திரும்பிப் பார்த்து, மீண்டும் சிரித்தாள். பிறகு, "உங்களுக்கு எந்த ஊரு சார்?" என்றாள்.
"திருச்சி பக்கம்." என்றேன்.
"கல்யாணம் ஆகிருச்சா சார்?" என்றாள்.
"இல்லம்மா."
"அம்மாவா? அதெல்லாம் வேண்டாம் சார். என் பேரு சரஸ்வதி. நீங்க அக்கான்னு கூப்டாலும் சரி, இல்ல சரசுன்னு கூப்டிலும் சரி." என்று சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தாள். நானும் சிரித்து விட்டு அவள் அருகில் நின்ற இன்னொருத்தியைப் பார்த்தேன்.
சரசு, "இவ பேரு மல்லிகா சார். இவள நீங்க எப்பிடி வேணாலும் கூப்பிடலாம்." என்று சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள். பின், "உங்க பேரு என்ன சார்?" என்றாள்.
"ராம்குமார்."
"சரிங்க சார். வீட்டை சுத்தி பாத்தீங்களா சார்? வாங்க, நான் சுத்தி காட்டுறேன்."
நான் ஒரு நொடி யோசித்துவிட்டு, "நீங்க போய் வேலைய ஆரம்பிங்க, நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்." என்று சொல்லிவிட்டு, வெளியே வந்து சண்முகத்தை தேடிச் சென்றேன். அவனைக் கண்டுபிடித்து, அருகே அழைத்தேன். அவனிடம் இந்த இடம் பற்றிய எல்லா விவரங்களையும் கேட்டு அறிந்தேன்.
ராமலிங்கம், அமெரிக்காவில் இருக்கும் முதலாளிக்கு விசுவாசமான ஆள். பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் இருக்கும் அவனுடைய சிறிய நிலத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டே, இந்த பங்களா மேனேஜருக்குத் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்வது, இங்குள்ள நிலத்தில் பயிரிடுவது, வேலைக்கு ஆட்களை அமர்த்துவது என்று இதையும் கவனித்து வருகிறான். அதன் கணக்கு வழக்குகளை அவன் தனியாக மேனேஜரிடம் ஒப்படைத்து விடுவான். அதற்காக முதலாளி அவனுக்கு தனியாக ஒரு சம்பளம் தருகிறார். இப்போது கால் உடைந்து விட்டதால் இன்னும் கொஞ்ச நாளைக்கு அதையெல்லாம் சண்முகம் தான் செய்யப் போகிறான். எனவே எனக்கு ஏதாவது தேவை என்றால் தன்னிடம் சொல்லுமாறு சொன்னான். பிறகு, "இதை எல்லாம் குருமூர்த்தி சார் உங்ககிட்ட சொல்லலியா சார்?" என்றான்.
"இல்லயே. . . அவரு பொண்டாட்டிக்கு ஏதோ உடம்பு சரியில்லைன்னு அவசரமா கிளம்பி ஓடிட்டாரு!"
"பெண்டாட்டியா? அப்பிடியா சொன்னாரு?" என்று ஆச்சர்யமாகக் கேட்டான்.
"ஆமா. ஏன்?"
"அவருக்கு கல்யாணமே ஆகல சார். ரொம்ப நாளா இங்க தான் இருந்தாரு. திடீர்னு வேலைய விட்டு போறேன்னு கிளம்பிட்டாரு. என்ன காரணம்ன்னு சொல்லல." என்றான்.
எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது. ஆனாலும் பெரிதாக வெளியே காட்டிக்கொள்ள வில்லை. சண்முகத்திரம் மேலும் கொஞ்சம் விவரங்களைக் கேட்டுவிட்டு, அவனை வேலையைத் தொடரச்சொன்னேன். பிறகு வாசலில் நுழைந்து எங்கள் அறைக்குச் சென்றேன். அங்கு வேணி அம்மா சாப்பிட்டு முடித்து, நான் எடுத்துப் போட்டிருந்த மெத்தையில், தலைவரை கம்பளியைப் போர்த்திக்கொண்டு, தூங்கிக் கொண்டிருந்தாள்.
நான் வெளியே வந்தேன். மேலே சரசுவும் மல்லிகாவும் வேலை பார்க்கும் சத்தம் கேட்டது. நான் ஒரு நிமிடம் வெளியே திரும்பிப் பார்த்தேன். சாண்முகமும் அவன் தந்தையும் காட்டுக்குள் எங்கோ வேலை செய்து கொண்டிருந்தனர். நான் படியில் ஏறி மேலே சென்றேன். போகும்போதே என் இதயத்தின் படபடப்பு அதிகமாக இருந்தது.
முதல் மாடியில் இருந்த ஒரு அறையில் பெண்கள் இருவரும் தரையைத் துடைத்துக் கொண்டிருந்தனர். இருவரும் சேலையைத் முட்டிக்கு மேல் தூக்கிக் கட்டியிருந்தனர். மல்லிகாவின் புடைவை, ஏதோ போர்வைபோல் அவளுடைய உடலைச் சுற்றி மூடியிருந்தது, அவளுடைய ஒல்லியான கால்கள் மட்டும் வெளியே தெரிந்தது. சரசுவோ, சினிமாவில் வரும் கவர்ச்சியான வேலைக்காரிகளைப்போல் முந்தானையை இரண்டு முலைகளுக்கும் நடுவில் விட்டு, பாதி தொடை வெளியே தெரியும்படி சேலையைத் தூக்கிக் கட்டியிருந்தாள். இடுப்பு இரண்டு பக்கமும் மடிப்புகளோடு வளைந்து, சிலை போல் இருந்தது. சதை அதிகமாக இல்லாவிட்டாலும் பிடித்து இழுப்பதற்கு போதுமான அளவு இருந்தது. கீழே பார்த்தபோது சிறிதாக தெரிந்த அவளுடைய முலைகள், இப்போது முந்தானை இல்லாமல் பெரிதாகத் தெரிந்தது. காட்டு வேலை செய்து முறுக்கேறி இருந்த அந்த உடலுக்குப் பொருந்தாமல், சற்றுப் பெரிதாக இருந்த முலைகள், அவள் தரையைத் துடைத்த போது, ஊஞ்சல் போல் ஆடிக்கொண்டிருந்து.
நான் வந்ததை நிமிர்ந்து பார்த்த சரசுவின் முகத்தில் ஒரு பெரிய புன்னகை வந்தது. உடைகள் எதையும் சரி செய்யாமல், அப்படியே எழுந்தாள்.
"மல்லி, நீ வேலைய பாரு, நான் சாருக்கு வீட்டை காட்டிட்டு வர்றேன்." என்று சொல்லிவிட்டு, என்னை நோக்கி வந்து, வெளியே கிடந்த அவளுடைய மார்புகள் இரண்டும் கிட்டத்தட்ட என்னை முட்டும் அளவுக்கு என் அருகில் வந்து, "வாங்க சார்!" என்று என்னைப் பார்த்து கண்ணடித்துவிட்டு, என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே இழுத்துப் போனாள்.