25-11-2021, 09:02 AM
ஒரு சில படைப்புகள் மட்டுமே நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.....அந்த கதையோடே வாழ்வோம்.....கதாபாத்திரங்களை நேசிப்போம்......அவர் சிரிப்பு நமது சிரிப்பாகும்.....அவர் சோகம் நமது அழுகையாகும்.....அவர் கதை நமது வாழ்வோடே இணைந்து பயணிக்கும்......
தொடக்கத்தில் அது தெரியாது.....
ஆனால்......
ஒரு கட்டத்திற்குப் பின் தெரிந்திடும்......
"WE.....GOT....STUCK"......
"I....AM....STUCK"......
தொடக்கத்தில் அது தெரியாது.....
ஆனால்......
ஒரு கட்டத்திற்குப் பின் தெரிந்திடும்......
"WE.....GOT....STUCK"......
"I....AM....STUCK"......