Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
நிகழ்வு 12


குணசுந்தரி பார்வையில்
 
எது நடக்குமோ, நடக்காதோ என்று குழப்பத்தில் இருந்தது இப்போது நிறைவேறிக்கொண்டு இருந்தது. அன்று மொட்டைமாடியில் கிட்டத்தட்ட நான் ராஜாவை சேட்யூஸ் பண்ண துணிந்துவிட்டேன். என் கை அவன் புடைப்பில் அருகில் இருக்கும்போது அதன் சூடை என்னால் உணர முடிந்தது. என் மேலே அவனுக்கு ஆசை இருப்பது எனக்கு தெரியும். அதை தான் நான் நேரில் பார்த்திருக்கேண்ணே. என் பேன்டி முகத்தில் வைத்துக்கொண்டு அவன் சுயஇன்பம் அனுபவிப்பதை நான் நேரில் பார்த்திருக்கேன். அதனால் நான் அவனை அணுகினால் அவன் எனக்கு இணங்கிடுவான் என்று தெரியும் அதனால் என்னை ரிஜெக்ட் பண்ணிவிடுவான் என்ற அச்சம் இல்லை. இதை தெரியாமல் நான் அவனை மயக்க பார்த்து பதிலுக்கு அவன் 'என்ன ஆன்ட்டி இப்படியெல்லாம் செய்யிறேங்க' என்று என்னை அவன் நிராகரித்தால் அந்த அவமானத்தை என்னால் தாங்கி இருக்க முடியாது. அப்போது தான் உண்மைலியே எனக்கு வயதாகிவிட்டது, இந்த வயதிலும் உனக்கு செக்ஸ் தேவையா என்று நானே என்னை கேவலமாக நினைத்திருப்பேன். அன்று என் மருமகனும், மகளும் வீடு திரும்பி வருவதை பார்த்ததால் எல்லாம் தடையாகி போனது. அன்று அவர்கள் வீட்டுக்கு வந்த பிறகும் என் பதற்றம் அடங்கு கொஞ்ச நேரம் ஆனது. என்ன காரியம் நான் செய்ய இருந்தேன் என்று அப்போது தான் உரைத்தது. இத்தனை வருடங்கள் நான் கடைபிடித்த ஒழுக்கம் மோகத்தால் ஒரு நிமிடத்தில் சீரழிய போனது.
 
அச்சத்தில் அந்த மோகனிலை கழிந்ததும் இனிமேல் இப்படி நான் என் கீழ்த்தரமான ஆசைகளுக்கு இடம் கொடுக்க கூடாது என்று என் மனதில் ஒரு உறுதி எடுத்தேன். அனால் வருகிற நாள்களில் அந்த மனஉறுதி மெல்ல மெல்ல தளர துவங்கியது. அவனை பாக்கும் போது பழைய ஆசைகள் துளிர்விட துவங்கியது. அவன் என்னை பார்க்கிற ஏக்க பார்வை எண்ணுக்கும் ஏக்கத்தை உருவாக்கியது. அன்று அவன் சுயஇன்பம் அனுபவிக்கும் போது நான் பார்த்து அவனின் கம்பிரமான இளம் ஆண்மை என்னை நினைவில் வந்து வந்து வாட்டியது. அப்போது எதோ தெரியவில்லை என் மகள் என்னுடனே எப்போதும் இருந்தால் அதனால் என் கட்டுப்பாட்டை காப்பாத்த அது உதவியது. இத்தனை வருடத்துக்கு பிறகு மீண்டும் என்னுடன் தங்குவதால் என் மகள் என்னுடன் நேரம் ஸ்பென்டு பண்ண ஆசைப்படுவது என் கற்புக்கு காவலாக இருந்தது ஒரு வகையில் நல்லது என்று நினைத்திருந்தேன். நான் ராஜாவை கற்பனை செய்து சுயஇன்பம் அனுபவிப்பதை கூட தவிர்த்தேன். அப்படி செய்தால் அவன் மேலே உள்ள காமம் மீண்டும் கட்டுப்பாட்டுக்கு அடங்காம போய்விடும் என்று ஒரு அச்சம்.
 
இந்த சுயக்கட்டுப்பாடு எல்லாம் ராஜாவின் கடிதத்தைப் படிக்கும் வரை மட்டுமே நீடித்தது.
 
எனக்கு சந்தேகமே இல்லை என்னை பற்றி தான் அவன் எழுதி இருக்கான். என்னிடம் நேரில் கொடுக்க தைரியம் இல்லாமல் என் கண்களில் படும் வகையில் அதை வைத்திருந்தான். முதல் இரண்டு மூன்று வரிகள் படித்த போதே என் இதயம் படபடக்க துவங்கியது. அப்போது என் மகள் என்னை கீழே இருந்து கூப்பிட நான் அதை என் ரவிக்கை குள்ளே ஒளித்து வைத்தேன். பிறகு என் அறையில் தனியாக இருக்கும் போது அந்த கடித்தை முழுதாக படித்தேன். மறுபடியும் மறுபடியும் நான் அதை படித்தேன். அவன் வார்த்தைகள் என் இதயத்தை உருக வைத்தது. அவன் என்னை வெறும் ஒரு மோகப் பொருளாக  கருதவில்லை. அவன் வாலிப பசிக்கு தீனியான வெறும் ஒரு பிண்டமாக என் உடலை அவன் கருதவில்லை. அவன் உண்மையில் என்னை நேசித்தான். என் உடலையும், என் அழகையும் ஆராதித்தான். அவன் என்னை மீண்டும் இளமையாகவும், விரும்பத்தக்க ஒரு பெண்ணாக உணர வைத்தான்.
 
அவனின் மெச்சுகிற வார்த்தைகள் நான் என்னுள் எழுப்பிய தடைகளை சுக்குநூறாக செதறியது. அவன் என்னை பயன்படுத்தி வீச நினைக்கவில்லை. மாறாக அவனிடம் இருந்த விலைமதிக்காத ஒன்றை எனக்கு பரிசளிக்க நினைக்கிறான். இந்த காலத்து கல்லேஜ் போகும் வாலிபன் இன்னும் விர்ஜினாக இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. அதுவும் ராஜா பற்பத்துக்கு நல்ல இருக்கிறான். ஒரு விளையாட்டு வீரனாக இருந்த அவன் வலுவான மற்றும் உறுதியான உடலையும் கொண்டிருந்தான். (அவனது ஆண்மையும் ஹ்ம்ம் நோட் பேட் - என் புருஷனோடதையுடன் ஒப்பிட்டால், வெக்கம் விட்டு சொல்லுறேன், மோர் இம்ப்ரெஸ்ஸிவ்.) நிச்சயமாக அவன் நினைத்திருந்தால் ஓரிரு பெண்ணையாவது மயக்கி அனுபவச்சிருக்கலாம். ஆனாலும் இன்னும் கன்னி பையனாக இருக்கிறான். அவன் என்னை ஏமாற்ற பொய்யாக அப்படி எழுதி இருக்கான் என்றும் எனக்கு தோன்றவில்லை. பதிலுக்கு நான் அவனுக்கு என் விர்ஜினிட்டி கொடுக்க முடியாது. அதை என் முதல் இரவில் என் புருஷனிடம் இழந்துவிட்டேன். ஆனால் என்னிடம் இருந்த அடுத்த சிறந்ததை என்னால் அவனுக்கு கொடுக்க முடியும்.என் பத்தினி தன்மை. என் வாழ்க்கையில் எத்தனை டெம்ப்டேஷன், எதனை வாய்ப்புகள் வந்திருந்தாலும் அதை நான் பாதுகாத்து வந்தேன். சும்மா பெருமைக்கு சொல்லவில்லை ஆனால் நான் அழகாக இருக்கேன் என்பது எனக்கு தெரியும். இது தற்பெருமை இல்லை மாறாக எதார்த்தம். அதனால் என்னை அடைய பலரும் ஆசைப்பட்டார்கள், முயற்சித்தார்கள் அனால் எல்லோரையும் புறக்கணித்தேன். அனால் இத்தனை வருட இல்லற வாழ்க்கைக்கு பிறகு, என் மேலே பைத்தியமாக இருக்கும் ஒரு வாலிபனுக்கு அதை கொடுக்க தயாராகிவிட்டேன்.
 
இப்போது அவனும் ரெடியாக இருந்தான் நானும் ரெடியாக இருந்தேன் அனால் வாய்ப்பு அமையாமல் போய்க்கொண்டே இருந்தது. இந்த நிலை நீடிக்க என் காமமும் அதிகரித்துக்கொண்டே போனது. ஒன்று சேர வாய்ப்பு அமையாமல் என் ஆசைகளை சுயஇன்பம் மூலம் தீர்த்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டேன். ஆனால் அது முற்றிலும் போதுமானதாக இல்லை. ராஜாவின் வாலிபமுறுக்கேறிய உடலை கட்டிப்பிடக்கணும். அவனுது இளமை உடலின் வீரியமான செயலில் நான் இன்பத்தில் கிறங்கி கிடக்கணும். எப்பொழுதும் என்னுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்ற என் மகளின் விருப்பத்தில் முதல் முறையாக எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. என்னை தனியாக விட்டுவிட்டு எங்கேயாவது போ. என் பெண்மையும் ஏக்கமும் துடிப்பும் புரிஞ்சிக்கோ என்று எப்படி அவளிடம் சொல்லுவேன். அவள் தன் கணவனுடன் அற்புதமான உடலுறவை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்ற வெறுப்பும் இருந்தது (அவளுடைய இன்பச் சத்தங்கள் சில முறை என் காதுகளுக்கு கேட்டிருந்தது). அவள் அப்பாவால் முடியாததை ஒரு வாலிபன் எனக்கு செய்ய காத்திருக்கான் அனால் அவனுக்கு வழிவிடாமல் தடையாக இருக்கிறாள்.
 
எல்லாற்றுக்கும் ஒரு விடிவுகாலம் வரும், எனக்கும் ராஜாவுக்கும் அப்படி ஒரு நாள் அமைந்தது. அதுவும் என் மருமகன் மூலம் அமைந்தது. அவர் ஆபீசில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஒரு ஹாய் டீ கெதெரிங் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். புதிதாக சார்ஜ் எடுத்து ரிஜினால் மேனேஜர்  மற்றும் ஆஃபீஸ் ஊழியர்களுக்கு வேலை இல்லாத நேரத்தில் ஒரு கதிரின் வைப்பதுக்காக. அதில் மேனேஜரின்  குடுபத்தையும் எல்லோருக்கும் அறிமுகம் படுத்தும் நிகழ்ச்சியாக அமைந்தது. என்னையும் வரும்படி சுலோச்சனா வற்புறுத்தினாள் ஆனால் நான் மறுத்திவிட்டேன். நல்லவேளை என் மருமகனும் எனக்கு சப்போர்ட்டா பேசினார். அவர்கள் போன பிறகு நேரத்தை பார்த்தேன். என் கணவர் வீடு திரும்ப இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேலே இருந்தது. தாமதிக்க நேரமில்லை. இந்த மாதிரி வாய்ப்பு இனி எப்போது அமையும்மொ. நான் இன்றைக்கு தைரியமாக செயல்படனும். ராஜா அவன் வீட்டில் தனியாக இருக்கிறான் என்று எனக்கு தெரியும். நேரம் குறைவாக இருந்தாலும் முதலில் குளித்துவிடனும் என்று முடிவெடுத்தேன்.  நான் குளித்துக்கொண்டு எப்படி ராஜாவிடம் நான் முதல் ஸ்டேப் எடுப்பது என்று யோசித்தேன். நான் இவ்வளவு பெரிய ஸ்டேப் எடுக்கப்போறேன் என்று நினைத்தபோது என் கைகள் நடுங்கியது அனால் உள்ளத்தில் ஒரு பரபரப்பு இருந்தது. என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட கூடிய ஒன்றை நான் செய்ய துணிந்துவிட்டேன். இந்த வயதில் எனக்கு ஒரு யூத் காதலனாக தேவையா? அதுவும் அனுபவம் இல்லாத ஒரு யூத். என் புண்டையை நல்ல சோப்பு போட்டு சுத்தம் செய்தேன். அதன் இதழ்களை விரித்து வ்ள்ளே இருந்த சிவந்த தசைகளை மென்மையாக வருடினேன். இது தான் அந்த இளம் கன்னி சுண்ணியை முதல் முதலில் விழுங்க போகுது.
 
ன்னுள் ஜிவ்வென்று ஒரு உணர பொங்கியது. நான் அனுபவிக்காத புது இன்பம், திருட்டு இன்பம், அனுபவிக்க போறேன். கள்ள தனமான இன்பத்துக்கு ஒரு தனி இனிமை  இருக்குது என்று நான் கேள்விப்பட்டிருக்கேன். அது உண்மையா என்று இன்று தெரிய போகுது. இந்த புது அனுபவத்துக்கு ராஜா ஏங்கிக்கொண்டு இருக்கான். அதுவும் வேற எந்த பெண்ணின் மூலமும் அதை அனுபவிக்க ஆசைப்படாமல் என் மூலம் மட்டுமே அது வேண்டும் என்று இருக்கான். அப்படி இருக்கையில் அவன் முதல் செக்ஸ் அனுபவம் அவன் வாழ்க்கையில் மறக்கமுடியாததாக இருக்கணும். அவனுக்கு எவ்வளவு வயதானாலும், பிற்காலத்தில் எதனை பெண்களுடன் உடலுறவு கொண்டாளாம் இந்த முதல் அனுபவத்தையும், என்னையும் அவன் வாழ்நாள் பூரா மறக்கவே கூடாது. ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களின் முதல் செக்ஸ்  அனுபவம் ஸ்பெஷல். எனவே ராஜாவும் இந்த அனுபவத்தை பொக்கிஷமாக அவன் மனதில் வைத்திருக்க வேண்டும். நான் பாலியல் அனுபவமுள்ள பெண், அவன் இதில் புதியவன். அவன் எதிர்பார்த்ததைவிட அதிக இன்பம் அவனுக்கு கிடைக்கணும்.
 
நான் விரைவாக குளித்துவிட்டு என் அறைக்கு சென்று முதலில் ஒரு நைட்டி எடுத்து உடுத்த நினைத்தேன். சற்று யோசித்து பார்த்து என் மனதை மாத்திக்கொண்டேன். இது ராஜாவுக்கு முதல் அனுபவம். என் உடல் அவனுக்கு விருந்தாகும் முன்பு அவன் கண்களுக்கு நான் விருத்தாகணும். அவனுக்கு நான் கவர்ச்சியாக இருக்கணும். அதற்க்கு நான் புடவையில் போனால் தான் சரிவரும். என் அச்சம், நானும் எல்லாத்தையும் ஒரு புறம் தள்ளி வைக்கணும். நான் முதலில் உடலில் பேரப்பியும் அடித்தேன், டியோடெரென்ட் அக்குளுக்கு போட நினைத்து நான் பின்பு அதை தவிர்த்தேன். ராஜாவை அங்கே நக்க வைக்கணும், டியோடெரென்ட் அங்கே போட்டால் அவன் அங்கே நக்கும் போது அவன் வாய்க்கு கசக்கும். இதை நினைக்கும் போதே எனக்கு உடல் சிலிர்த்தது. நான் ப்ரா அணியலாமா வேண்டாமா என்று எனக்குள்ளேயே விவாதித்தேன், ஆனால் நான் அதை அணிய வேண்டும் என்று கடைசியில் முடிவு செய்தேன்.  ஒரு பெண்ணின் உடலில் இருந்து அவள் அணிந்திருந்த ப்ரா கழற்றுவது ஒரு ஆணுக்கு இனிமையான அனுபவம். பிற்காலத்தில் ராஜா எத்தனையோ பெண்கள் உடலில் இருந்து இதை செய்தாலும் அவன் முதல் முதலில் இதை செய்தது என் உடலில் தான் இருக்க வேண்டும். அதுவும் இது அவனுக்கு முதல் அனுபவமாக போகுது. இந்த இனிமையான அனுபவத்தை அவனுக்கு மறுக்க கூடாது. இதற்க்கு பிறகு அவன் எதனை முறை ஒரு பெண்ணின் உடலில் இருந்து அவள் ப்ராவை கழட்டினாலும் முதல் செக்ஸ் அனுபவித்தான் போது செய்தமாதிரி வரும்மா.
 
என்னிடம் இருந்ததிலியே மிகவும் லோ கட் ரவிக்கையை போட்டேன். என்னுடன் எந்தவகையான ரவிக்கை ஒன்னும் பெரிதாக இல்லை என்றாலும் இந்த ரவிக்கையில் தான் ஒரு இரண்டு இன்ச் கிளீவேஜ் தெரிந்தது. இத ரவிக்கை கொஞ்சன் பழைய ரவிக்கை, நான் அதிகமாக வெய்ட் போடாவிட்டாலும் இந்த ரவிக்கை சற்று இறுக்கமாக இருந்தது. இதிலும் ஒரு நன்மை இருந்தது. என் பருத்த முலைகள் இதில் இறுக்கமாக தள்ளப்படுவதால் என் முலைகளின் வடிவத்தை எடுப்பாக எடுத்து காட்டியது. ஒரு பெண்ணின் முலைகளை பார்க்கும் போது இளைஞர்கள் மிகவும் எக்ஸைட்டேட் ஆவார்கள் என்பது எனக்கு தெரியும். என் ரவிக்கை உள்ளே திமிறிக்கொண்டு இருக்கும் என் முலைகைளை பார்த்தேன். இவைக்கு என்ன குறைச்சல். ஆண்களின் ஆசையை தூண்டுவது மாதிரி பெருசாக மட்டும் இல்லை, தொங்காமல் நல்ல வடிவாக இருந்தது. ஏன் ப்ரா மற்றும் ரவிக்கை துணிகளை கடந்து என் காம்புகள் முன் தள்ளி ரவிக்கையில் இரு போயிண்டுகள் தெரிந்தது. இதை பார்க்க எனக்கு வெட்கமாக இருந்தது. என் காமம் கொண்ட நிலையை இது அப்பட்டமாக அம்பலப்படுத்தியது.
 
"சீ என்னடி சுந்தரி நீ இப்படி வெட்கம்கெட்டவளாக இருக்க, அந்த சின்ன பையன் ராஜா சப்புவதுக்கு இப்படியா உன்னோடது புடைச்சிகிட்டு இருக்கணும்," என்று நினைத்து வெட்கத்ததோடு புன்னகைத்தேன்.
 
என் தள்ளிக்கொண்டு இருந்த காம்புகளை பார்க்கும் போது தான் என் கழுத்தில் தொங்கம் என் புருஷன் கட்டிய தாலி நினைவுக்கு வந்தது. என் நெஞ்சில் சுருக்கென்று ஒரு தாக்குதல், குற்ற உணர்வின் தாக்குதல். ச்சே இப்படி என் காமத்துக்கு அடிமை ஆகிவிட்டேண்ணே என்று வருத்தும். ஆனாலும் என் ஆசைகளுக்கு எதிராக என்னால் இனியும் போராட முடியவில்லை. பெரிய தப்பு செய்ய இருக்கிறேன் ஆனாலும் என் தேவைகளும் நியாயமானது அல்லவ? நான் என் தாலியை கழட்டி வைக்கலாமா என்று யோசித்தேன் அனால் அப்படி செய்தால் நான் சிம்பாலிக்கா என் புருஷனை தள்ளி வைப்பது போல ஆகிவிடாதா. என்ன இருந்தாலும் அவர் தான் என் வாழ்கை. ராஜா ஒரு தற்காலிக தேவைக்கு மட்டும் இருப்பவன். அவனுடன் ஒன்னும் வாழ்கை வழ போவதில்லை.
 
அவருக்கு இது எப்போதும்மே தெரியக்கூடாது. இது தெரிந்தால் அவருக்கு எவ்வளவு பெரிய வலி அவருக்கு கொடுக்கும். அவர் முகத்தில் அந்த மாதிரியான வேதனையை பார்த்தால் எனக்கும் அதே போன்ற பெரிய வேதனையைத் வரும். என் கண்களை இருக்க மூடினேன். என்னை மன்னிச்சிடுங்க என்று மனமர்க வேண்டினேன். என் கண்களை திறக்கும் போது கண்ணாடியில் என் உருவத்தை பார்த்தேன். காம ஏக்கத்தில் பொங்கும் மேனி கொண்ட தளதளவென்று ஒரு பெண் வெறும் ரவிக்கையும் பாவாடையும் அணிந்து நின்றிருந்தாள். அவள் கண்கள் சிவந்து இருந்தது. அதற்க்கு காரணன் அவள் செய்ய போகும் தப்பு நினைத்து வருத்தமும் மற்றும் அவள் உள்ளே பொங்கி எள்ளும் காம உணர்ச்சியும். இந்த இரண்டு எதிர்வினையாக உணர்ச்சிகளில் தத்தளிக்கும் ஒரு பெண். இந்த இரு உணர்ச்சிகளும் அவள் மனதில் இப்போது போராடிக்கொண்டு இருந்தாலும் தற்சமயம் காமம்மே அதிக வலுவுடன் இருந்தது. இந்த காமம் தணிந்தவுடன் அநேகமாக வருத்தம் மற்றும் குற்ற உணர்ச்சிகள் வலு பெறலாம் அனால் இட் வுட் பி டூ லேட்.
 
நான் என்னை அமைதிப்படுத்த முயற்சித்தேன், எனக்குக் காத்திருக்கும் இன்பங்களில் மேல் மட்டுமே என் கவனம் செலுத்த முயற்சித்தேன். அந்தத் தேவைகள் தானே என்னை இவ்வளவு நாட்கள் சித்திரவதை செய்தது. என் கழுத்தில் தாலி அப்படியே இருக்கட்டும் என்று முடிவெடுத்தேன். எனக்கு தெரியும் மற்றவரின் மனைவியை மயக்கி அனுபவிக்க நினைக்கும் ஆண்களுக்கு அவர்கள் புணரும் போது, அவர்கள் வழிக்கு கொண்டுவந்த மனைவிகளின் கழுத்தில் தாலி பார்க்கும் போது அவர்களுக்கு காமம் அதிகம் எழும். அவர்கள் ஆண்மைக்கு வெற்றியும் அந்த ஏமாற்றப்பட்ட புருஷன்களை கேவலமாகவும் நினைப்பார்கள். அனால் என் புருஷன் அவமானப்படுவதில் எனக்கு சிறிதளவு விறப்புமும் இல்லை. ராஜா அப்படி பட்டவன் இல்லை, அவன் என் புருஷனை கேவலமாக நினைக்க மாட்டான். ராஜா என்னை என் புருஷனிடம் இருந்து ஒரு ஜெயத்த பொருளாக நினைக்க மாட்டான். என் காலத்தில் இருக்கும் தாலி அவனுக்கு எந்த வித அதிக உணர்வும் கொடுக்காது. அவன் என் மேலே மட்டுமே ஆசைப்படுகிறான், என் மேல் மட்டும் மோகம் கொள்கிறான். அவனுக்கு உண்மையில் என் மேல் ஆசை மற்றும் ஒரு வித்தல் காதலும் இல்லாவிட்டால் நான் அவனுக்கு வெறும் ஒரு ஸ்லாட்க்கு சமானம். அதை நான் தாங்கிக்க மாட்டேன். அனால் அவள் லெட்டரை படித்தேன். அவன் இதயத்தில் உள்ளதை அப்படியே கொட்டிவிட்டான். அவனோடேயே வார்த்தைகள் உண்மையானவையாக இருந்தது. அவனுக்கு என் மேல் ஆசியுடன் அன்பும் கலந்திருந்தது. அதை நினைக்கும் போது அவன் மீது பாச உணர்வுகள் பெருகியது. அவன் ஒன்னும் தெரியாத பையனில் இருந்து ஒரு ஆண் ஆக்குவது என்னிடம் இருந்தது. காதல் வழியின் நுணுக்கங்கள்லில் அவனுக்கு  துணையாகவும் குருவாகவும் இருப்பேன்.
 
அவன் ஏக்கத்துடன் மேலே அவன் வீட்டில் இருப்பான். அவனுக்காக நான் சீக்கிரமாக ரெடி யாங்கணும். நான் புடவையை ஆவேசமாக காட்டினேன். தொப்புள் தெரியும் அளவுக்கு கீழே இறக்கி காட்டினேன். வழக்கமாக காட்டுவதும் பதிலாக கீழே இருந்ததால் வெயில் படாதா என் தாசிகள் ஒரு சிறிய வெளிர் பட்டை போல் காண்ட்ராஸ்ட்டாக என் மற்ற தோல் கலருக்கு காண்ட்ராஸ்ட்டாக காண்பித்தது. அதுவும் செக்சியாக இருந்தது. லைட்டாக லிப்ஸ்டிக் போட்டேன். இது எங்கள் முத்தத்தில் கறைபோகிற ஒன்று தான் அனால் முதலில் என் ஏற்கனவே இயற்கையில் செவந்த உதடுகள் மேலும் கவர்ச்சியாக தோன்றும். நான் மேலே அவனிடத்துக்கு போக நினைத்த போது என் சர்ப்பரிசுக்கு அவனே என்னை தேடி வந்துவிட்டான். அவனால் காத்திருக்க முடியவில்லை போல. அவன் மட்டுமா.
 
மற்ற அனைத்தும் எனக்கு எனக்கு ஒரு கனவு போல நகர்ந்தது. அவன் குடிக்க தண்ணி கேட்டான், நான் கொடுத்தேன் என்று நினைவிருக்கு. இப்போது என்ன நடக்க போவது என்று நினைத்தேனோ, என்ன நடக்கவேண்டும் என்று விரும்பினேன்னோ நடந்துகொண்டு இருந்தது. நாங்கள் இதம் ரசம் பருக அவன் என் நாக்கை சப்பிகொண்டு இருந்தான். பிசைய தெரியாமல் என் முலையை பிசைந்துகொண்டு இருந்தான் அனால் அந்த இன்னோசென்ஸில் சுவை இருந்தது. அனால் ஒரு விஷயத்தில் அவன் முழு ஆண்மகன் என்று நிரூபித்துக்கொண்டு இருந்தான். என் விரல்களில் இரும்பு போல கெட்டியான அவன் சுண்ணி. ஒரு ஆணுக்கு பெருமையாக இருக்கும் அளவுக்கு இருந்தது.  நான் அதை கசக்கும் போது அவன் முத்தத்தின் அதிக அழுத்தம் அவன் இன்பம் அடையிற நிலையை உணர்த்தியது. எங்கள் நீண்ட முத்தம் முடிந்த பின்பு நான் அவனை என் படுக்கையறை உள்ளே அழைத்து சென்றேன். முதல் முறையாக என்னை அனுபவிக்கும் நோக்கத்தில் ஒரு அந்நிய ஆண் என் அறைக்குள்ளே வருகிறான். ராஜாவின் அறையில் எங்கள் முதல் செக்ஸ் கூடல் அரங்கேறும் என்று நினைத்து இருந்தேன் அனால் என் அறையில் அது நடக்கபோகுது என்று எதிர்பார்க்கவில்லை. உள்ளே நுழைந்து கதவை மூடினேன்.
 
நான் AC ஒன் செய்ய ராஜா அப்படியே நின்று இருந்தான். பாலியல் விஷயத்துக்கள் அனுபவம் உள்ளவன் இந்நேரம் அவசரத்தில் என்னை பின்னால் இருந்து கட்டிபிடித்திருப்பான். அனால் அப்பாவியான ராஜா அப்படியே ஒன்னும் செய்யாமல் நின்றிருந்தான். அவன் செய்கைகள் அவன் எழுதியது போல அவன் உண்மையில் ஒரு விர்ஜின் என்று நிரூபித்தது. இதுவே எனக்கு அவள் மேல் பாசம் உண்டாக்கியது. என் வாழ்வில் நான் முதல் முறையாக ஒரு விர்ஜினுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள போறேன். என் புருஷனுக்கு கூட எங்கள் கல்யாணத்து முன்பு ஒரு அனுபவம் இருந்திருக்கு. (அதை என்னிடம் மறைக்காமல் சொல்லிவிட்டார்).
 
எந்த பெண்ணின் கரங்கள் படாதா ஆவான் ஆண்மையை நான் தான் முத்தம் முதலாக பிடிக்கப்போறேன். அவனை பார்த்து புன்னகைத்தேன். நான் நெர்வஸாக இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ளவில்லை. அவனே பதட்டத்தில் இருக்கிறான், நானும் அந்த நிலையில் இருக்கிறேன் என்றால் அவன் மேலும் பயந்துடுவான்.
 
"ராஜா, உனக்கு என்னை பிடிக்கும்மாடா?"
 
"ரொம்ப பிடிக்கும் ஆன்ட்டி."
 
அவன் சொல்லுவது உண்மை என்று அவன் முகத்தில் தெரிந்தது. அவன் வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அவனை ஆசையுடன் பார்த்தேன்.
 
"நான் வயசானவ டா, உன் அம்மாவைவிட ஒரு வயது அதிகம். உனக்கு போயும் போயும் என் மேல் ஆசை வந்திருக்கே."
 
"நீங்க ரொம்ப அழகாக இருக்குறீங்க. உங்களை பார்த்தால் என் அம்மாவைவிட பதினைந்து வயது குறைவாக இருக்கும் ஆண்ட்டி. உங்களை பார்த்தால் யாருக்கு தான் ஆசை வாராது."
 
அப்பாவி என்றாலும் பெண்களுக்கு பிடிக்கும் வார்த்தைகளை பேசும் அளவுக்கு அவனுக்கு விவரம் இருந்தது. அவன் என்னைக் கட்டிப்பிடிக்க ஆர்வமாக இருக்கிறான் என்று என்னால் பார்க்க முடிந்தது, ஆனால் நான் சொல்லாமல் அவன் எந்த நகர்வும் செய்ய துணியவில்லை. அவன் மட்டுமா, அவனின் கதகதப்பான அணைப்பு எனக்கும் தேவைப்பட்டது.
[+] 4 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: காம சோதனையின் மயக்கம் - by game40it - 17-11-2021, 08:39 PM



Users browsing this thread: 2 Guest(s)