Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
மணிகோபால் சார், ...
இந்த பையன், ... பையனா? இல்லை பெண்ணா என்று தெரியவில்லை.... பையன் என்று நினைக்கிற ஒரு எழுத்தாளர், திடீரென"எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு"ன்னு சொல்றப்போதான், அந்த எழுத்தாளர் ஒரு பெண் என்று தெரிந்தது..... அதனால் இப்போதைக்கு இந்த கதையை எழுதுவது ஒரு பையன் என்றே வைத்துக் கொள்வோம்...

இந்த பையன் கம் ஷாட், அவனோட கதைக்கு என்னை ஒரு அடிமை மாதிரி ஆக்கிட்டான்.... எத்தனையோ கதையை படிப்போம்.,. கடந்து சென்று விடுவேன்... ஒரு சில கதைகளில் மட்டுமே '"இந்த மாதிரி இருந்தால் நல்லா இருக்குமே"' என்று யோசித்தாலும், அதை போட்டு குழப்பிக் கொள்ள மாட்டேன்.....

ஒரு பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படித்த " மாலதி டீச்சர்" கதையில் வரும் ஒவ்வொரு நிகழ்வும், இன்னும் மனதில் இருக்கிறது.,. அந்த கதையில், அன்பான கணவர், அழகான குழந்தைகள், பாசமான குடும்பம் என்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயது ஆசிரியை வாழ்வில் குறுக்கிடும் ஒரு வாலிபனால், அந்த பெண்ணின் காதல் மற்றும் காம உணர்வு தூண்டப்பட்டு, கணவன் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் போதே, போர்வையை போர்த்தி, காதலனுக்கு மெசேஜ் அனுப்புவது, தொடங்கி, கணவன் விபத்தில் அடிபட்டு, வீட்டில் மயக்கத்தில் இருக்கும் போதே, காதலனுடன் உல்லாசம் அனுபவிக்கும் வரை வந்து விடுவாள்.,.

ஆனால் அந்த சிவா, தன்னை சீண்டும் போதுகூட, குழந்தைக்கு கேட்காமல், உதடுகளை மட்டும் அசைத்து, சத்தம் வராமல்,"பொறுக்கி" என்று திட்டுவதும், கணவனுக்கு துரோகம் செய்து விட்ட குற்ற உணர்ச்சியில் தவிப்பதும், "என்னால் அவர் முகத்தை கூட பார்க்க முடியவில்லையே சிவா!... என் பிள்ளைகள் முன்னால் நிமிர்ந்து கூட நிற்க முடியவில்லை.... பெரிய தப்பு செய்த குறுகுறுப்பு" என்று கண்ணீர் விட்டு அழுவதும், அந்த உறவு தொடரக் கூடாது என்று முடிவு எடுப்பதும் மிக மிக இயல்பாக இருக்கும்.... தவறு செய்து விட்டு, தான் செய்தது, மிகப்பெரிய தப்பு என்று உணரும் பெண் நிஜத்தில் அப்படித்தான் நடந்து கொள்வாள்.... யதார்த்தம் அது தான்....

இந்த கதையிலும், மனதால் கூட கணவனுக்கு துரோகம் நினைக்காத, ஒழுக்கமான, குடும்ப பெண், மகன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அன்பான அம்மா, எதிர்பாராதவிதமாக அடைந்த காம சுகத்தை தொடர்ந்து அனுபவிக்க, மகனிடம் அனுமதி கேட்பது வரை சரிதான்....

மகனை மீறி, பார்க்கில் வைத்து, உல்லாசம் அனுபவித்ததும், வீட்டில் பெற்றார் இருக்கும் போது, வரும் கள்ள காதலனை, மகனின் நண்பன் என்று அறிமுகப்படுத்தி, மகன் மூலமாகவே அதை நிரூபிக்க வைத்து, அவனுக்கு சாப்பாடு போட்டு, வீட்டிலேயே அவனை தங்க வைத்து, அனைவருக்கும் தூக்கமாத்திரை கொடுத்து, கள்ளகாதலன் நிபந்தனை போட்டதால், மகன் ரூமிலேயே உடலுறவு வைத்துக் கொள்வதும் சரிதான்.....

ஆனால் மகன் தடுத்தும், தன் விருப்பத்தை கூறியும், கள்ள காதலனுடன் ஹனிமூன் போவதும், நள்ளிரவு வரை உல்லாசம் அனுபவிப்பதும் சரியாக தெரியவில்லை....

கள்ளக் காதலன் வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு, வீட்டிலிருந்து கணவன் வெளியேறிய சில விநாடிகளுக்குள், அதுவும் வீட்டில் கள்ள காதலனின் நண்பர்கள் மற்றும் மகன் இருக்கும் போது, காதலனுக்கு இசைந்து இடம் கொடுப்பதும், .., நூற்றுக்கணக்கான உற்றார் உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்கள் கூடியிருக்கும் கல்யாண மண்டபத்தில் வைத்து, கள்ள காதலனுக்கு புண்டையை நக்க விடுவதும் கொஞ்சம் கூட யதார்த்தமாக இல்லை....

அதென்ன..? .... கொஞ்சம் கூடவா பயம் இருக்காது?
யாராவது பார்த்து விட்டால், அசிங்கம், கேவலம், ... மானம் போய் விடுமே.... மரியாதை கெட்டு விடுமே? .,.. குடும்ப கவுரவம் சந்தி சிரிக்குமே? ... கணவனும், மகனும் தலைநிமிர்ந்து நிற்க முடியாதே!.... கணவனும் மகனும் நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடியாதே! .... கணவனும் மகனும் தூக்கில் தொங்கி விடுவார்களே! .... அம்மா அப்பாவுக்கு தெரிந்தால், அவர்களும் தூக்கில் தொங்கி விடுவார்களே!.... தன்னையும் தேவிடியா, அவுசாரி என்று ஊரே காறித்துப்புமே!.... பிறகு தானும் தூக்கில் தொங்க வேண்டியதுதான்..,. என்று கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாளா?.... தொழில் முறை விபச்சாரி கூட இந்த மாதிரி செய்வாளா?

உற்றார் உறவினர் நண்பர்கள் தெரிந்தவர்களிடம் மாட்டிக்கொண்டால், என்ன ஆகும்? என்பதை விட, மகன் மீது உயிரையே வைத்திருந்த அம்மா, காமத்திற்காக, பெற்ற மகன் மீதான பாசத்தை அடியோடு மறந்து விட்டாள்... என்பதை ஜீரணிக்க முடியவில்லை..,.

காம உணர்ச்சி தூண்டப்படும் ஒரு ஒழுக்கமான குடும்ப பெண், எவ்வாறு நடந்து கொள்வாள் என்று மிக மிக யதார்த்தமாக போய் கொண்டு இருக்கிற கதையில், திடீரென அவளை அன்பு, பாசம் இல்லாத, வெறும் காமவெறி பிடித்த தேவிடியாவாக மட்டும் காட்டுவது, மனதிற்கு சங்கடமாக உள்ளது....

இந்த பையனின் எழுதும் கதையின் போக்கு மாறுவது, மனதை பிசைந்து எடுக்கிறது.... அதனால் தான் இவ்வளவு நீண்ட ஆதங்கம்.... மற்ற படி, எனக்கு கதை எழுதுவதற்கு திறமை கிடையாது....

என்றாலும் உங்களின் கணிப்பும், ஊக்குவிக்கும் முயற்சியும், .... ஆர்வமும், நல்ல கற்பனை வளமும், எழுதும் திறனும் கொண்ட புதிய நபர்களை , ... கண்டிப்பாக எழுத தூண்டும் என்பதையும்,..; எழுதுபவர்கள், தங்கள் எழுத்துக்களை மெருகேற்றிக்கொள்ள ஒரு தூண்டுகோலாக அமையும் என்பது சத்தியமாக உண்மை....
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Reader48/1972 - 10-11-2021, 12:49 PM



Users browsing this thread: 23 Guest(s)