Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
EPISODE - 39

அடுத்த ஒரு வாரம் வேகமாக சென்றது. நித்யாவையும் சிவாயையும் தனது அஸிஸ்டன்ட் டைரக்டர் களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களில் இருவரை சிவாவுடன் சேர்ந்து புது சீரியலுக்கு திரைக்கதை எழுத சொன்னார்.


தினமும் நித்யாவை ஷூட்டிங் ஸ்பாட் அழைத்து சென்று படப்பிடிப்பு நடக்கும் விதம் ஒரு நடிகை தெரிந்து கொள்ள வேண்டிய நுனுக்கங்களை கற்று தந்தார். கிடைத்த நேரத்தில் அவளை கேமரா முன் நிறுத்தி சின்ன சின்ன காட்சிகளில் நடிக்க வைத்து தயார் படுத்தினார்.

அவளை பியூட்டி பார்லர் அழைத்துச் சென்று அழகு படுத்தினார். உடலில் தேவையற்ற முடிகள் நீக்கி, கூந்தலை அழகுபடுத்தி, புருவங்களை வில் போல் வளைய வைத்து, ஏற்கனவே அழகில் மிளிரும் தேகத்தை பார்பவர் அடைய துடிக்கும் அளவுக்கு பளபளப்பாக்கினார்.

மனோகர் அன்கில் கடைக்கு மேலும் ஒருவனை சேர்த்து விட இவர்கள் தங்கள் சீரியல் வேலைகளில் மூழ்கினர். இருந்தாலும் மாலை வேளைகளில் அவ்வப்போது கடைக்கு சென்று ஓரிரு மணி நேரம் வேலை செய்து வந்தான். அது அவனுக்கு சதா திரைக்கதை பற்றியே யோசித்து மன்டை குழம்பிய போது ஒரு ரிலாக்சேஷனாக அமைந்தது.

அப்படி சென்று வந்த பின் திரைக்கதை எழுதுவதற்கு ஒரு புத்துணர்ச்சியாகவும்... அடுத்து எப்படி தொடர்வது என்று புரியாமல் தத்தளித்த போது புது புது யோசனைகள் தோன்ற ஒரு வழியாகவும் இருந்தவும். கையில் பேப்பர் பேனாவுடன் எழுத அமரும்போது வராத யோசனை கையில் ஸ்பானர் பிடித்து பைக் நெட்டு போல்டை திருகும் போது வந்தது.
இன்னும் சிவாவின் அப்பாவிடம் சொல்வது மட்டும் தான் பாக்கி.

அன்று சிவா ரூமில் கதை எழுதி கொண்டிருக்க, நித்யா சமையல் அறையில் இருந்தால். சமையல் வேலை செய்து கொண்டிருந்தாலும், மனம் முழுவதும் எப்படி தன் மாமனாரிடம் நடிக்க சம்மதம் வாங்க போகிறோம் என்ற யோசனையிலேயே இருந்தது.

சத்யாவிடம் சொல்லி மாமா நல்ல மூடில் இருக்கும் போது பக்குவமாக எடுத்து சொல்ல சொல்லி இருந்தால். அவனும் சரி அண்ணி கண்டிப்பா சொல்றேன் என்று கூறி இருந்தான்அவன் எப்போது சொல்வான் மாமா எப்படி எடுத்து கொள்வார் என்ற யோசனையில் மூழ்கி இருந்தால்.

அப்போது பின்னாலிருந்து அவள் இடையை சுற்றி இரு கைகள் வளைக்க திடுக்கிட்டு திரும்பியவள்...

ஹே... நீயா... எப்ப வந்த... முகம் முழுவதும் புன்னகையுடன் கேட்டால்.

இப்ப தான் அன்னி வந்தேன்...

டீ.. காபி என்ன சாப்படற... காலைல ஃபோன்ல பேசும்போது கூட வரேன்னு சொல்லல..


டீ போடுங்க...சும்மா ஒரு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு...

அவள் அடுப்பில் பால் வைக்க, அவளை பின்னாலிருந்து கட்டி பிடித்து அவள் கன்னத்தில் வைத்த உதட்டை...தள்ளி விட்டால் நித்யா.


வந்ததும் வராததுமா என்ன பன்ற..

என் அன்னிய நான் கொஞ்சறேன்... இப்போது அவள் கழுத்தில் காது மடலின் கீழ் இதழ் பதிந்தது.


ப்ச்... விடு...யார்னா வந்துட போறாங்க...

அன்னன்  ரூம்ல பிஸியா கதை எழுதிட்டுருக்கான்... அத்த பாத்ரூம்ல துனி தோச்சிட்டுருக்காங்க... யாரும் இப்ப வரமாட்டாங்க.

ஸ்ஸ்... உன் அண்ணனுக்கு நீ இங்க இருக்கேன்னு தெரிஞ்சா ... எதுனா கேக்கற சாக்குல சைலன்டா வருவாரு... அவள் இடையை வருடிய கைகளை தட்டி விட்டால்.

வந்தா வரட்டும்... நான் கேக்றேன்... சங்கர் சாருக்கு மட்டும் விடிய விடிய விருந்து வச்சிருக்கீங்க... நான் ஒரு உம்மா குடுத்தா ஒன்னும் கொறஞ்சிடாது...

ஸ்ஸ்ஸ்.. ஹா... ப்ச்.. விடு.. தொப்புளை தடவிய விரலும்.... தோள் பட்டையில் வருடிய இதழும் அவளுக்கு குறு குறுப்பை ஏற்படுத்த... சினுங்கலாய் சொன்னால்.

செம அழுகா ஆயிட்டீங்க அண்ணி... பியூட்டி பார்லர்லாம் போயி...

நெஜமாவா... குழைவாக கேட்டால்.

ஹ்ம்ம்... சீரியல் மட்டும் டெலிகாஸ்ட் ஆகட்டும்... மொத்த இன்டஸ்ட்ரியும் நித்யா நித்யான்னு அலைய போகுது... உங்க கூட ஒரு நாள் ஸ்பென்ட் பன்ன... பெரிய பெரிய டைரக்டர்... ப்ரொட்யூஸர்.. ஹீரோல்லாம் தவம் கெடக்க போறாங்க..

.
ஸ்ஸ்ஸ்... அவ்ளோல்லாம் ஒன்னும் கெடயாது... நீ எதுனா சொல்லி என்ன ஏத்திவிடாது...

நான் ஏத்தி விடறனா... நீங்க வேனா பாருங்க... நடிக்க ஆரம்பிச்சப்பறம்... தெனம் ராத்திரி யார்கூடயாச்சும் ஜல்சா பன்னிட்டு வருவீங்க... என் அண்ணாவ கிஸ் பன்ன கூட உங்க உதட்டுல தெம்பு இருக்காது...

ஹே... நான் ஒன்னும் அப்படி கூப்படறவன் கூடல்லாம் போய் பன்ன மாட்டேன்...

ஏன் போக மாட்டீங்க... நடிக்க சான்ஸ் தரேன்னு சொன்னா... அழகா மேக்கப் பன்னிட்டு போய் கசங்கி கந்தலா வருவீங்க.... சங்கர்ட்ட போய்ட்டு வந்த மாதிரி..

அவள் தொப்புளை வருடிய கைகள் மெல்ல கீழிறங்கி அவள் புடவை கொசுவத்திற்குள் நுழைய பார்க்க.. அதை பிடித்து தடுத்து... ப்ச்... நான் ஒன்னும் சங்கர் சார்ட்ட என்ன ஹீரோயின் ஆக்கினதுக்காக போகல... உங்க அண்ணாவ டைரக்டர் ஆக்கறேன்னு சொன்னாரு... அதுக்காக தான்...

ஹ்ம்ம்... அப்ப எல்லாரும் உங்கள்ட்ட உங்க புருஷனுக்கு சான்ஸ் தரேன் வான்னு கூப்புடுவாங்க... அப்ப என்ன செய்வீங்க..

...அப்ப... என்ன சொல்வதென்று தடுமாறியவள்.. ப்ச்... அப்படி கூப்டா பாத்துக்கலாம்... நீ விடு... கண்டதையும் சொல்லி என்ன கன்ப்யூஸ் பன்னாத...

அதான் அண்ணி... நீங்க அப்படி பிஸி ஆகறதுக்கு முன்னாடி உங்கள நான் லைட்டா ஒரு தடவ... சொல்லி விட்டு அவள் கனியை அழுத்தி பிடிக்க...

ப்ச்... விடு... கீர்த்து... சமக்கற நேரத்துல  வந்து தொந்தரவு பன்னாத...

அதெல்லாம் முடியாது... இன்னிக்கு உங்கள ஒரு வழி பன்னாம போக மாட்டேன்...  குறும்பு சிரிப்புடன் நித்யாவை பார்த்து சொன்னால் சிவாவின் சித்தி பெண் கீர்த்தனா.

நீ உன் பவி ஆன்ட்டி யோட சேந்து ரொம்ப கெட்டு போய்ட்ட..முழுசா லெஸ்பியனா மாறறதுக்குள்ள... உன் ஆள சட்டுபுட்டுன்னு கவனிக்க சொல்லு...
[+] 2 users Like revathi47's post
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 10-12-2021, 05:44 AM



Users browsing this thread: 12 Guest(s)