Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
#87
நிகழ்வு 5

குணசுந்தரி பார்வையில்


நான் மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது என் மகள் சமையலறைக்குள் வந்தாள்.  அவள் முகத்தில் நினைவுமறைந்த நிலையில் ஒரு புரியாத புன்னகை இருந்தது. புரியாத புன்னகை என்று நான் உண்மையில் சொல்ல முடியாது. பல பெண்களின் முகங்களில் அந்த வகையான புன்னகையை நான் பார்த்திருக்கிறேன்.  மனதுக்கு பிடித்தவர் எதோ சுவாரசியமான ஒன்றை சொன்னதை நினைத்து புன்னகைத்து, சில சமயம் கணவன் மனைவி அல்லது காதலர்கள் பேசும் போது வரும் இந்த மாதிரியான புன்னகை.
 
"என்னடி, சிரிச்சிகிட்டு வர, மாப்பிளைகிட்ட பேசிகிட்டு இந்தியா?" என்று கேட்டேன்.
 
அவள் முகம் சற்று திடுக்கிட்டு என்னை ஒரு சிந்தனையுடன்  பார்த்தாள். "ஏன் மா அப்படி கேக்கிறிங்க?" என்று என்னை கேட்டாள்.
 
"ஒன்னும் இல்ல சுலோ உன் முகத்தில் இப்படி ஒரு சிரிப்பை பார்க்கும் போது நீ மாப்பிளையுடன் பேசிட்டு வருவது போல தோன்றியது," என்றேன் என் சமையல் வேளையில் கவனம் செலுத்திக்கொண்டே.
 
"என்ன மாதிரியான சிரிப்பு?" அவளுடைய தொனியில் நான் கொஞ்சம் தீவிரத்தைக் கண்டேன். நான் இப்போது திரும்பி என் மகளின் முகத்தை பார்த்தேன்.
 
"ஏன் சுலோ நீ சிரியஸ்ஸான மாதிரி இருக்கு. என்ன ஆச்சி?"
 
"என்ன மாதிரியான சிரிப்பு?" அவளுடைய தொனியில் நான் கொஞ்சம் தீவிரத்தைக் கண்டேன். நான் இப்போது திரும்பி என் மகளின் முகத்தை பார்த்தேன்.
 
"ஏன் சுலோ நீ சிரியஸ்ஸான மாதிரி இருக்கு. என்ன ஆச்சி?"
 
என் மகள் தன் முகத்தை முயற்சி எடுத்து சாதாரணமா இருப்பு போல மாற்றுவதை பார்த்தேன். "சும்மா தான் மா, எதோ சிரிப்பு என்றிகளே , புரியில அதான் கேட்டேன்."
 
"என்ன மாதிரியான சிரிப்பு?" அவளுடைய தொனியில் நான் கொஞ்சம் தீவிரத்தைக் கண்டேன். நான் இப்போது திரும்பி என் மகளின் முகத்தை பார்த்தேன்.
 
"ஏன் சுலோ நீ சிரியஸ்ஸான மாதிரி இருக்கு. என்ன ஆச்சி?"
 
என் மகள் தன் முகத்தை முயற்சி எடுத்து சாதாரணமா இருப்பு போல மாற்றுவதை பார்த்தேன். "சும்மா தான் மா, எதோ சிரிப்பு என்றிகளே , புரியில அதான் கேட்டேன்." மர்மமாகவோ அல்லது கள்ளத்தனமாகுவோ இருந்தது அதுனால் தான் நீ மாப்பிள்ளையுடன் பேசிகிட்டு இருந்தேன் என்று நினைத்தேன். இல்லையா?"
 
அவள் சிரித்துக்கொண்டு சொன்னாள்," இல்ல மா, நான் கன்யாவுடன் பேசிக்குண்டு இருந்தேன்."
 
"அவ்வளவு தானே, அப்புறம் ஏண்டி சீரியஸ் ஆனா?"
 
"சிரியசலாம் இல்லை, சும்மா தான். சரி சமையல் முடிங்கிரிச்ச, நான் ஹெல்ப் பண்ணவா?"
 
"தொ இன்னும் பத்து நிமிசத்தில முடிஞ்சிடும், நீ கடைசில ஏதாவது செஞ்சிட்டு பிறகு நான் தான் சமைச்சேன் என்று சொல்லவா, உன் ஹெல்ப் எதுவும் வேண்டாம்."
 
"ஹா ஹா, சமையல் நல்ல இருந்த நான் சமாச்சத்து என்று சொல்வேன் இல்லை என்றால் நீ சமைச்சது என்று இருக்கட்டும். அது சரி, உன் மாப்பிளைக்கு பார்த்து பார்த்து ருசியா சமச்சீரிப்பியே?"
 
"என் சமையல் எப்போதும் சூப்பர் தாண்டி, நீதான் மாப்பிள்ளைக்கு எதுவும் ருசியாக செஞ்சிருக்க மாட்ட." என்றேன் பதிலுக்கு.
 
"நானே சுவையாக இருக்கும் போது அவருக்கு அதுக்கு மேலே என்ன வேண்டும். நீ தான் பாவம், சமயலாவது சுவையாக இருக்கட்டும் என்று சிரமம் எடுத்து சமைக்கிற."
 
"அடி சிரிக்கி, அம்மாகிட்ட பேசுற பேச்சே? நீ ரொம்ப பீத்திக்காத, சின்ன வயசில் நான் உன்னைவிட அழகு, உன் அப்பாவிடம் கேட்டு பாரு."
 
நானும் அவளுடன் விளையாடினேன். அனால் உண்மைதான் இளம்வயதில் பல வாலிபர்களை கவர்ந்து இருக்கேன். வீட்டில் மிகவும் கண்டிப்பாக இருந்ததால் நான் எந்த ஆணுடன் நட்பு வைத்ததில்லை. அப்புறம் எனக்கு பதினெட்டு வயதான போதே திருமணம் செய்துவெச்சிட்டார்கள். அதில் இருந்து கணவன், பிள்ளைகள் என் உலகம் என்று வாழ்த்துவிட்டேன்.  என் மகள் இடுப்பில் கை வைத்து என் தோற்றத்தை மதிப்பிடுவது போல் விமர்சனக் கண்ணால் பார்ப்பது போல பார்த்தாள்.
 
"ஹ்ம்ம் நான் ஏற்றுக்கிறேன். உங்க இளமையில் அழகாக தான் இருந்திருப்பிங்க, ஆனால் இன்னும் என் அளவுக்கு இருந்திருக்க முடியாது," என்று என் மகள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.
 
நானும் பதிலுக்கு சிரித்துக்கொண்டு சொன்னேன்," நான் பெத்த மக்களிடம் நான் ஏண்டி போட்டிபோடனும். அதுவும் மாப்பிள்ளை மாதிரி உனக்கு புருஷன் அமைந்திருக்கு. நீ கவர்ச்சியாக அவருக்கு இருந்தால் தான் உனக்கு சேப்டி."
 
"உன் மாப்பிளை போல புருஷனா? எப்படி, புரியலையே?"என்று என் வாயை பிடிங்கினாள்.
 
"உன் புருஷன் ஜம்முன்னு இருக்காரு, இப்போ உள்ள பெண்கள் எல்லாம் முன்பு போல இல்லை. ஆளு பார்க்க நல்ல இருந்தால் அவளுகளே வழியே வருவல்கள்."
 
சுலோச்சனா அலட்சியமாக சிரித்தாள், அல்லது அலட்சியமாக இருப்பது போல காட்டிக்கொள்கிறாளா என்று எனக்கு புரியியவில்லை. "நான் மட்டும் சும்மாவா? என்னை போல பொண்டாட்டி கிடைக்க அவரும் கொடுத்திவைத்திருக்கணும். கவலை படாதிங்கமா, அவர் என்னை தவிர வேற எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டார்."
 
அவள் மேலும் அவள் புருஷன் மேலும் அவளுக்கு முழு நம்பிக்கை இருக்கும்போது நான் ஏன் கவலை படவேண்டும்.
 
"சரி, நீ இப்போது என்னை தொந்தரவு செய்யாத, நான் சமைத்து முடிக்கணும். நீ ஹாலுக்கு பொய் டிவி பாரு," என்று அவளை விரட்டினேன்.
 
இன்றைக்கு சுலோச்சனா அப்பாவை லஞ்ச் வெளியே சாப்பிட சொல்லிட்டேன், ஏன்னா நான் மருமகனுக்கும், மகளுக்கும் இன்றைக்கு ஸ்பேசெலாக சாப்பாடு செய்ய நினைத்தேன். வழக்கம் போல அவசரமாக எதோ சமைத்து என் கணவருக்கு பேக் செய்து அனுபவத்துக்கு மாற்றாக. சுலோச்சனா கணவர் மதியம் வீட்டுக்கு வந்திடுவார் என்று சொல்லி இருக்கார்.
 
நான் சமைத்து முடித்த பின்னே ஹாலுக்கு வந்த போது சுலோச்சனா கம்ப்யூட்டரில் எதோ பார்த்துக்கொண்டு இருந்தாள். "எங்க ப்ரஜித், இன்னும் தூங்குறான?" என்று கேட்டேன்.
 
ஆமாம் என்று தலைஆட்டியவள் என்னை அவள் அருகில் அமரச்சொல்லி அழைத்தாள். "இங்கே பாரு மா, இந்த பியூட்டி ப்ரொடக்ட்ஸ் நான் ஒன்லைன்னில் விக்கிறேன்.," என்று அவள் கம்ப்யூட்டரில் இருப்பதை என்னிடம் காண்பித்தாள்.
 
"என்னடி, இதைஎல்லாம்மா செய்யுற? உன் வீட்டுக்காரருக்கு இது தெரியுமா?" என்றேன் வியப்பாக.
 
"ஓ யெஸ், தெரியும்மே. நான் இதை இப்போ இரண்டு வருடத்துக்கு மேலே செய்யிறேன். இங்கேயெம் தொடரவத்துக்கு அவர் ஓகே சொல்லிட்டாரு."
 
"என்னம்மோ போ, அது சரி, இதையெல்லாம் எப்படி கத்துகிட்ட?" என்றேன்.
 
"கன்யா தான் இந்த பிசினெஸ் எனக்கு அறிமுகப்படுத்தினாள். அதில் இருந்து செய்யிறேன்."
 
"அவள் புருஷனை பிரிந்து தனியாக வீம்புக்கு வாழ்கிறாள். அவளுக்கு எதோ வருமானம் தேவை இருக்கலாம், உனக்கு இப்படி செய்யவேண்டிய தலைவிதி இல்லையே."
 
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை, எனக்கு இதில் இருந்து மாதம் கிட்டத்தட்ட பணிணைந்தாயிரம் கிடைக்குது. சும்மா தானே வீட்டில் இருக்கேன். இதை ஏன் வேணாம் என்று சொல்லுறது."
 
இதுவெல்லாம் எனக்கு புரியாதொன்று. இப்போது உள்ள பெண்கள் கெட்டிகாரிகள், நம்மை போல இல்லை. நமக்கு வீடு, குடும்பம், அதைவிட்டால் வேற எதுவும் தெரியாது.
 
"இன்னொரு விஷயம் அம்மா, கூடிய சீக்கிரம் கன்யாவும் அவள் புருஷனும் மீண்டும் ஒன்று சேர போறார்கள்."
 
"ஹேய், இது நல்ல செய்தி சுலோ, அவள் வாழ்கை வீணாகாமல் போகலையே," என்று உண்மையில் மகிழ்ச்சியடைந்தேன்.
 
"இங்கே பாரேன், நானே என் ப்ரோடுக்ட்ஸ்க்கு மடேல் பண்ணிருக்கேன்," என்று கம்ப்யூட்டரில் அவள் போட்டோ காண்பித்தாள்.
 
என் மகள் மேக் அப்புடன் படத்தில் மிகவும் அழகாக இருந்தாள். சினிமா ஹீரோயின் தோத்துடுவாள்.
 
"ரொம்ப அழகா இருக்கிற, என் கண்ணே பட்டிடும்," என்றேன் என் மகளின் அழகை பார்த்து பெருமையுடன்.  சுலோச்சனா என்ன நினைத்தாளோ தெரியல, கொஞ்சம் இருங்க மா என்று சொல்லி அவசரமாக அவள் அறைக்கு போனாள். திரும்பி வரும் போது கையில் ஒரு சிறிய பெகுடன் வந்தாள்.
 
"என்னடி இது," என்று கேட்டேன்.
"இப்படியே உக்காருங்க," என்று சொன்னவள் பேகில் இருந்து சில அழகு அலங்காரம் பொருட்களை எடுத்தாள்.
"கொஞ்சம் இரு, உனக்கு மேக்-அப் போட்டு விடுறேன்," என்றாள்.
 
"அட சே, எனக்கு எதுக்கு இதெல்லாம், சும்மா இருடி," என்றேன் சற்று சங்கடமாக.
"என்னத்துக்கு இப்படி வெட்கம், என் அம்மாவும் ரொம்ப அழகு என்று காட்டவேணாம்மா? என்று சொன்னவள் எண்ணுக்கு வலுக்கட்டாயமா மேக்-அப் போடா முறப்பட்டாள்.
 
"இல்ல டி இப்போது தான சமைச்சேன், உடம் வேர்த்து இருக்குது," என்றேன்.
"அப்படினா முகத்தை மட்டும் வாஷ் பண்ணிட்டு வாங்க."
 
எனக்குள்ளும் ஆசை தான். நான் இதுபோன்ற விலை அதிகமான அழகு பொருட்கள் பயன்படுத்தியதில்லை. சும்மா பொய்யாக விருப்பம் இல்லை என்று காண்பிப்பதுக்கு கொஞ்சம் எதிர்ப்பு வெளிப்படுத்தினேன் அனால் பெரும் விருப்பம் இல்லாதது போல  காட்டிக்கொண்டு முகத்தை கழுவிக்கொண்டு வந்தேன்.
 
பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு கண்ணாடி கொண்டு வந்து என் முகத்தை என்னை பார்க்க சொன்னாள். நான் இயற்கையில் லெச்சணம் ஆனவள் தான் அனால் மேக் அப் போட்டவுடன் எனக்கு பத்து வயது குறைந்தது போல இருந்தது. என் முகத்தில் தெரிந்த ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கண்டு என் மகள் புன்னகைத்தாள்.
 
"இப்போ உன்னை யாரும் பார்த்தால் நீ என் அக்கா என்று நினைப்பார்கள்," என்றாள். வெட்கத்தில் என் முகம் சிவத்தது.
 
அவளின் மொபைல் போனில் என்னை போட்டோ எடுத்தாள்.
"ஏண்டி அப்படி செய்யிற," என்று கேட்டேன்.
 
"நான் சும்மாவா உனக்கு மேக்-அப் போட்டேன். இதை நான் ப்ரோடுக்ட்ஸ் ப்ரொமோட் பண்ண யூஸ் பண்ண போறேன். வயசானதுங்க நாமும் இந்த ப்ரோடுக்ட்ஸ் வாங்கி மேல்-அப் போட்டால் உன்னை போல அழக ஆயிடுவாங்க என்று எண்ணி எனக்கு ஓர்டர்ஸ் கொடுப்பாங்க," என்று சொல்லி சிரித்தாள்.
 
அந்த நேரத்தில் யாரோ கதவைத் தட்டினார்கள். அது யார் என்று பார்க்க சென்றேன்.  மேல் பிளாட்டில் தங்கி இருக்கும் ராஜா நின்றுகொண்டு இருந்தான். அவன் என்னைப் பார்த்ததும் திகைத்துப் போனது போல் நின்றான். அவன் ஒரு கணம் பீச்சி வைத்ததாக அப்படியே  இருந்தான். "என்ன பா," என்று நான் கேட்டவுடன் தான் அவன் சுயநினைவுக்கு வந்தான்.
 
நான் எவ்வளவு கவர்ச்சியாக இருந்தேன் என்று அவன் பாதிக்கப்பட்டது தெளிவாக தெரிந்தது.  நான் மகிழ்ந்தேன் மட்டும் இல்லமால், அதே நேரத்தில் நான் அவனுக்கு இந்த தாக்கத்தை ஏற்படுத்திகிறேன் என்று உற்சாகமாக இருந்தேன்.
 
"உங்களிடம் அம்மா அவசரத்துக்கு கடன் வாங்கிய இந்த ஐநூறு ரூபாய் திருப்பிக் கொடுக்க சொன்னாங்க. அம்மா வேலைக்கு போக இன்றைக்கு கொஞ்சம் லேட் அதனால் என்னிடம் கொடுக்க சொல்லிட்டு போனாங்க," என்றேன், வார்த்தைகள் தடுமாறியபடி.
 
"அதுக்கு என்ன பா, மெதுவாகவே உன் அம்மா கொடுத்திருக்கலாம்," என்றையபடி அவன் நீட்டின பணத்தை வாங்கினேன். அவன் விரலும் என் விரலும் தற்செயலா உரசும் போது என்னுள் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. அவனுக்கு எப்படி இருந்திருக்குமோ தெரியாது.
 
இரண்டு மூன்று முறை என்னை திரும்பி பார்த்தபடி படியில் ஏறினான்.
 
"யாரு அம்மா அவன்," என்று என் மகள் கேட்டாள்.
 
"மேல் பிளாட்டில் வாடகைக்கு தாங்குறாங்க. வந்து எட்டு மாதம் ஆகுது. புருஷன் பொண்டாட்டி, இருவரும் வேலைக்கு போகுறாங்க. இவன் அவர்களின் ஒரே பிள்ளை, காலேஜ் படிக்கிறான்."
 
"நான் சொன்னேன்ல, நீ ரொம்ப அழகா இருப்பென்று. பையன் அசந்து போய்ட்டான். உன்னை அப்படி முறைத்து பார்க்கிறான். உனக்கு புது ரசிகன் கிடைச்சிட்டான்."
 
"போடி, நீ ரொம்ப வரா பேசுற. அவன் நல்ல மரியாதையான பையன்," என்றேன் வெட்கத்தில் சிவந்த முகத்துடன்.
 
மருமகன் வீட்டுக்கு வரும் முன்பு நான் மேக்-அப் எல்லாம் கலைத்திட்டு சாதாரணமாக இருந்தேன். மதிய உணவுக்குப் பிறகு என் மகள், மருமகன் மற்றும் என் பேரன் ஆகியோர் அவர்கள்  அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். நான் தூக்கம் இல்லாமல் என் கட்டிலில் இப்படியும் அப்படியும் புரண்டபடி படுத்திருந்தேன். என்னுள் ஒரு குறுகுறுப்பு இருந்தது. எல்லாம் ராஜா என்னை பார்த்த விதத்தில். அவன் முகத்தில் தெரிந்த ஆசையில். சரி தூக்கம் தான் இல்லை, மொட்டைமாடியில் காய போட்ட துணிகளை எடுக்கலாம் என்று முடிவு பண்ணினேன். இந்நேரம் அது காய்ந்து இருக்கும். ராஜாவின் ஃப்ளாட்டை தாண்டி நான் மாடிக்குச் செல்லும்போது, மெல்லிய முனகல் ஒலிகளைக் கேட்க முடிந்தது. நான் நடப்பதை நிறுத்தி அப்படியே நின்றேன். அவை என்ன வகையான ஒலிகள் என்று எனக்கு தெளிவாகத் தெரியும். படிக்கட்டின் ஓரத்தில் இருந்த ஜன்னல் வழியாக ஒலிகள் வந்து கொண்டிருந்தன. அநேகமாக இது ராஜாவின் அறை. ஜன்னல் மூடப்பட்டு இருந்தது. என்ன நடக்கிறது என்று பார்க்கலாமா வேண்டாமா என்று என் மனதில் ஒரு போராட்டம் நடந்தது. ஆசை ஒரு பக்கம், இந்த வயதில் செய்யிற காரியமா என்று எண்ணம் மாரு பக்கம். கடைசியில் வெட்கம்கெட்ட ஆசை தான் வென்றது.
 
மூடிய ஜன்னல் கதவுகளில் மிக சிறிய இடைவெளி இருந்தது. யாராவது என்னை பார்க்கிறார்களா என்று நான் சுற்றிப் பார்த்தேன், ஆனால் நான் இருந்த இடத்தில, யாராவது படிக்கட்டுகளின் கீழே நின்று மேலே பார்த்தால் மட்டுமே என்னை பார்க்க முடியும். பாதத்தின் மேற்பகுதியில் முன்னே சாய்ந்து எட்டிப்பார்த்தேன். என்ன காட்சி தெரியப்போகுதோ என்று என் இதயம் வேகமாக துடித்தது. மெத்தையில் ராஜா படுத்திருந்தது தெளிவாக தெரிந்தது. அவன் ஷார்ட்ஸ் மற்றும் ஜட்டி அவன் கணுக்காலுக்கு கீழே தள்ள பட்டிருந்தது. ஐயோ அவன் கையில், அம்மாடி என்ன விறைப்பு. அவன் சுண்ணியை குலுக்கிக்கொண்டு இருந்தான். மிகவும் சூடான இளம்ரத்தம் அவன் விறைப்பை இரும்புபோல அக்கிருந்து. இவளவு கெட்டியான விறைப்பை பார்த்து இரு பத்தாண்டுகளாவது இருக்கும். என் பெண்மை ஊற துவங்குவதை உணர்ந்தேன். அது ஆறரை இஞ்சாவது இருக்கும் என்று என் மனதில் நான் கணக்கிட்டேன். என் மனதில் இருந்த குறிப்பு என் கணவரின் ஆண்மை.. அவரது ஐந்தரை அங்குலம். இது குறைந்தது ஒரு அங்குலம் ஆவது அதிகமாக இருக்கும். அது மட்டுமா, நல்ல உருட்டுக்கட்டையாக இருந்தது.
 
அது மட்டும் இல்லை, அவன் தனது முகத்தில் தேய்த்துக்கொண்டு இருந்த பேண்டிஸ். நான் அதை அடையாளம் கண்டேன். அது என்னுடையது, நான் மேலே காய்ய போட்டிருந்தது. அவன் ஆண்டி ... ஆண்டி ... என்று முனகிக்கொண்டு, அதை முத்தமிட்டபடி அவன் சுண்ணியை குலுக்கினான். பிறகு என் பேண்டிஸ் எடுத்து அவன் விறைத்த ஆண்மை மேல் தேய்த்தான். அவன் சுண்ணி என் பெண்மையில் தேய்வது போல நான் உணர்ந்தேன். என் கை தானாக, என் புடவை மேலே என் பெண்மையை தேய்த்து. அப்பப்ப என்ன சுகம். மறுபடியும் என் பேண்டிஸ் எடுத்து முகர்ந்தபடி அவன் சுண்ணியை வேகமாக ஆட்டினான். அவன் அப்பப்போ நிறுத்தி மீண்டும் அவன் விறைத்த ஆண் சதையை உருவ துவங்கினான். உடனே உச்சம் அடைய வேண்டாம், இன்பத்தை தொடர்ந்து அனுபவிக்கனும் என்று நிறுத்தி நிறுத்தி அவன் உருட்டுக்கட்டையை உருட்டினான். நானும் என் பெண்மையை தேய்த்துக்கொண்டு இருந்தேன். எப்போதும்போல இல்லாமல் இன்று சுயஇன்பம் அதிக இன்பகரமாக இருந்தது. திடீரென்று அவனது கை வேகமாக நகரத் தொடங்கியது, அவனது இடுப்பு மேல்நோக்கித் தள்ளத் தொடங்கியது.
 
"ஆண்டி ... என் சுண்ணியை உங்க புண்டை உள்ளே தள்ளுறேன் ஆண்டி, ஆஹ்ஹ்... இன்பமா இருக்கு ஆண்டி.."
 
"ஃபக் யு ஆண்டி, 'ம் ஃபக்கிங் யு ஆண்டி ..."
 
"காஞ்சி வருது ஆண்டி ஆஅஹ்ஹ்ஹ .." அவனது விந்தணு அவனது ஆண்மையின் துவாரத்தில் இருந்து ஒரு நீரூற்று போல பீச்சி அடித்தது.
 
அவன் வெளியேற்றிய பெரிய அளவு அவன் தனது உச்சத்தை  எவ்வளவு அனுபவித்தான் என்பதைக் காட்டியது. நான் அதற்க்கு மேலே அங்கே நிற்க முடியவில்லை. இப்போது நான் மற்ற துணிகளை எடுத்தால் நான் மேலே வந்தது அவனுக்கு தெரிய வரும். நான் அரை மணி நேரமாக என் கட்டிலில் கிளிர்ச்சியுடன் படுத்திருந்தேன். பிறகு நான் சென்று என் துணிகளை எடுத்து வந்தேன். என் பேண்டிசும் கோடியில் இருந்தது. அவன் மீண்டும் அதை அங்கே தொங்க விட்டுவிட்டான். நான் என் படுக்கையில் படுத்தபடி என் பெண்டிஸை என் முகத்தில் வைத்து முகர்ந்தேன்.  அவனோடைய  ஆண்மை வாசனை  என் நாசியை நிரப்ப வேண்டும் என்று காமத்தில் துடித்தேன். நான் என் உள்ளாடையில் அவன் ஆண் திரவம் எதுவும் ஒட்டி இருக்குதா என்று பார்த்தேன். ஆம், இரண்டு சிறிய ஈரமான புள்ளிகள் இருந்தன. என் புடவை என் இடுப்புக்கு மேல் இருந்தது, நான் என் நாக்கு நுனியால் அந்த சிறிய புள்ளிகளை நக்கும்போது என் விரல்கள் என் பூனைக்குள் இருந்தன. நான் பாலியல் ரீதியாக மிகவும் சூடாக இருந்ததால், நான் மிக விரைவாக என் உச்சியை அடைந்தேன். ராஜா .. ராஜா... என்று புலம்பிக்கொண்டு உச்சத்தின் பரவசத்தில் மூழிகினேன். மிக குறுகிய சுயஇன்பம், ஆனால் நான் அனுபவித்த சிறந்த மஸ்ட்ரூபேசன். ஆனால் அது இன்னும் போதுமானதாக இல்லை, எனக்கு இன்னும் தேவைப்பட்டது.  அன்று இரவு என் கணவரை என்னுடன் உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தினேன் ஆனால் வழக்கம் போல் அவர் எனும் ஏமாற்றத்தை கொடுத்து என்னை விரக்தியில் தவிக்க விட்டார். அன்று ராஜாவின் ஆண்மையின் நினைவோடு நான் உறங்கினேன். அந்த தடி என் பெண்மையில் கொடிநாடும்மா? எனக்கு அந்த கடைசி ஸ்டேப் எதுக்கு தைரியம் வரும்மா? அவன் மூலம் இன்பம் வேணும் என்றால் நான் தான் முதல் அடி எடுக்கவேண்டும், அவனுக்கு அந்த தைரியம் வராது என்று தோன்றியது. அனால் எனக்கு வரும்மா?
[+] 7 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: காம சோதனையின் மயக்கம் - by game40it - 07-10-2021, 03:08 PM



Users browsing this thread: 3 Guest(s)