Adultery சச்சின் - கீதா (கள்ள)காதல் [By Mark Waugh, xossipyenjoy] [Completed]
#6
அவன் கை அவள் தலை முடியை பற்றி வருடியது. அவள் காது மடல்களை வருடிகொண்டே, அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவள் கண்மூடி சிலிர்த்தாள். மூடிய அவள் கண்களுக்கு முத்தமிட்டு, அவள் மூக்கை செல்லமாக கடித்து, அவள் கழுத்தை தீண்டினான். பின்பு சற்று கீழே இறங்கி அவள் இரு செழுமைகளின் நடுவே முத்தமிட்டு அவளை கிளர்ச்சியடைய செய்து, அவள் இடையை பற்றினான். அடுத்து அவள் ஆரஞ்சு சுளையை போன்ற அவள் உதட்டினை கவ்வி அவள் உதட்டில் இருக்கும் அனைத்து சாறையும் உறிஞ்சினான்.

சிறிது நேரம் கழித்து இருவரும் ஆசுவாசம் ஆனார்கள். அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு,

கீதா: சச்சின் நாம பண்ணுறது தப்பு. நீ போய் தூங்கு.
சச்சினும் அவள் சொல்லிற்கு கட்டுப்பட்டு அவன் இடத்திற்க்கு சென்றான். சிறிது நேரம் கழித்து அவளும் தன் இடத்திற்க்கு வந்தாள். இருவர் மனதிலும் பல சிந்தனைகள் ஓடின. அவர்கள் தூங்க நேரமானது. அடுத்த நாள் விடிந்த பின்பு இருவரும் அவ்வளவாக பேசிக்கொள்ளவில்லை. சச்சின் அவளை அடிக்கடி ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தான்.

இரவு 7:30 போல் சென்னை வந்து சேர்ந்தனர். ரயில்வே நிலையித்தில் இருந்து வெளியே வந்தவுடன்,
சச்சின்: மேடம், நான் பஸ் புடிச்சு வீட்டுக்கு போயிடுறேன்.
கீதா: இல்ல ஒரே டாக்ஸில போயிறலாம்.
இருவரும் ஒரே டாக்ஸியில் திருவான்மியூர் நோக்கி பயணம் செய்தனர். சச்சின் டிரைவர் அருகில் முன்னாடி உட்கார்ந்து கொண்டான். கீதா பின்னிருக்கையில் உட்காரந்துக் கொண்டாள். முதலில் சச்சினின் வீட்டருகே அவனை இறக்கி விட்டு கீதா அவள் வீட்டருகே இறங்கி கொண்டாள்.

கல்லூரியில்...
முன்பு இருந்த அன்னியோன்னியம் அவர்களிடம் இல்லை. பார்த்து பேசினாள் கூட மிகவும் ஃபார்மலாக தான் இருக்கும். வகுப்பில் பாடம் எடுக்கும் போது கீதா முடிந்த வரை சச்சினை பார்க்காமல் தான் பாடம் எடுத்தாள். எப்பயாவது அவர்கள் கண்கள் சந்தித்துக் கொண்டாள், சச்சின் அவளை மிகவும் ஏக்கமாக பார்ப்பான்.

இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டு இருந்தன. சச்சினுடைய கவனமும் கிரிக்கெட் மற்றும் படிப்பிலிருந்து சிதறியது. அவனால் இரண்டிலும் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அவன் ஃபர்ஸ்ட் டிவிசன் போட்டியில் ஒழுங்காக விளையாடி இருந்தால் தமிழக ரஞ்சி அணியில் இடம் பிடித்திருக்கலாம். ஆனால் அவன் அதை தவறவிட்டான். அந்த செமஸ்டரில் நடந்த உணிவேர்சிட்டி எக்ஸாமில் இரண்டு பாடத்தில் அறியர் வைத்துவிட்டான்.
சச்சின் வீட்டில் அவன் பெற்றோர்கள் வருந்தினர். கீதாவிற்கும் இது மிகவும் சங்கடமாக இருந்தது. அவனிடம் ஒரு நாள் மனம்விட்டு பேச நினைத்தாள்.

ஒரு சனிக்கிழமை அவனை தன் வீட்டிற்க்கு வருமாறு அழைத்தாள். அவனும் அவ்வாறே அவள் வீட்டிற்க்கு சென்றான்.
கீதா: வா சச்சின். சோபால உட்காரு.
அவனை உட்காரவைத்துவிட்டு கிட்சேன் சென்று காபி தயார் செய்து அவனுக்கு கொடுத்தாள்.
இருவரும் சிறிது நேரம் மெளனமாக இருந்தனர். பின்பு கீதாவே,
கீதா: ஏன் சச்சின் படிப்பில கவனம் செலுத்தறது இல்லையா? ரெண்டு அறியர் வச்சிருக்க.
அவன் பதில் ஏதும் பேசவில்லை.
கீதா: எதாவது பேசுடா.
மறுபடியும் அவன் பதில் ஏதும் பேசவில்லை. கீதா அவனருகே சென்று அமர்ந்தாள். அவன் கைகளை தன்னுடன் கோர்த்துக்கொண்டு,
கீதா: இந்த வயசுல மனசு அலைபாயுறது சகஜம்தான். நானும் அன்னைக்கு சில நேரம் என்னை உணர்ச்சிக்கு அடிமையாகி இழந்திட்டேன். உன் மனசுல சலனம் வரதுக்கு நானும் ஒரு காரணம் ஆயிட்டேன். அதனாலதான் உன்னைவிட்டு கொஞ்சம் விலகி இருந்தேன். எனக்கு முன்ன மாதிரி நீ விளையாட்டுலேயும் படிப்புலேயும் நல்லா வரணும்.
அவன் தலைமுடியை கோதி சரியா என்றாள். அவனும் தலையாட்டினான்.
கீதா: இதுவரைக்கும் நடந்தத மறந்திரு. இனிமேல் நம்ம நல்ல ஃபிரண்ட்ஸா இருப்போம். சரியா?
சச்சின்: ம்ம்ம்...

சில நாட்களில் மறுபடியும் அவர்களுக்கிடையே நல்ல நட்பு மலர்ந்தது.
இப்படியிருக்க ஒரு சனிக்கிழமை கீதா சச்சினை தன்னை ஷாப்பிங் மால் கூப்பிட்டு போகுமாறு கூறினாள். சச்சினும் அவள் வீட்டிற்கு சென்றான். அவனை வரவேற்று சோபாவில் அமர வைத்தாள்.

கீதா: கொஞ்சம் வெயிட் பண்ணு, நான் போய் டிரஸ் மாத்திட்டு வந்துறேன்.
சச்சின்: ஓகே மேடம்.
சச்சினும் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டு இருந்தான். அப்போது கீதாவுடைய மொபைல் போன் அலறியது. அவள் ஹாலில் உள்ள டீபாயில் வைத்திருந்தாள். சச்சின் அதை எடுத்து பார்த்தான். ரகுராமன் கால் செய்து இருந்தார். சச்சினும் அந்த மொபைல் போனை எடுத்துக்கொண்டு பெட்ரூம் சென்றான். அதுவும் சும்மா தான் சாத்திருந்தது.
சச்சின்: மேடம்! மேடம்! உங்களுக்கு போன்.

அவன் பெட்ரூம் கதவை திறந்து உள்ளே சென்றான். அவன் அங்கு கண்ட காட்சி...
கீதா வைலெட் கலர் பிளௌஸும், பச்சை கலர் பாவாடையும் அணிந்திருந்தாள். கண்ணாடியை பார்த்துக்கொண்டு பச்சை கலர் சாரியை அணிவதற்கு ஆயுத்தமாக இருந்தாள். அப்பொழது தான் சச்சின் உள்ளே வந்தான்.
அவள் முன்னழகை கண்ணாடி வழியே பார்த்த அவன் நிலைக்குலைந்து போனான்.
சச்சின்: (அவன் மனதிற்குள்) என்ன முலைடா? என்ன இடுப்பு டா? என்ன டிக்கி டா?. தப்பு! தப்பு! இப்படியெல்லாம் நினைக்க கூடாது.
தன்னை சுதாகரித்துக் கொண்டு
சச்சின்: மேடம் உங்களுக்கு போன். சார் லைன்ல இருக்காரு.
கீதா: நான் டிரஸ் மாத்திகிட்டு இருக்கேன்ல? சரி கொடு.
சச்சின்: சாரி மேடம்.

சச்சின் போனை கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான். அவளும் சிறிது நேரம் போன் அட்டென்ட் செய்து கட் செய்துவிட்டாள். பின்பு முழுமையாக தன்னை அலங்கரித்துக் கொண்டு வெளியே வந்தாள். வைலெட் கலர் பிளௌஸ் மற்றும் பச்சை கலர் சாரியில் அட்டகாசமாக இருந்தாள்.

கீதா: கிளம்பலாமா?
சச்சின்: கிளம்பலாம் மேடம்.
கீதாவின் காரில் வேளச்சேரி உள்ள போனிக்ஸ் மாலிர்க்கு சென்றனர்.
இரண்டு மணி நேரம் ஷாப்பிங் செய்துவிட்டு அங்கு உள்ள ஃபூட் கோர்ட்டில் மதிய உணவை உண்டனர். பின்பு
கீதா: படத்துக்கு போலாமாடா?
சச்சின்: ம்ம் போலாம் மேடம்.
கீதா: என்ன படத்துக்கு போலாம்?
சச்சின்: நீங்களே சொல்லுங்க மேடம்.
கீதா: எல்லாமே மொக்கையா தான் இருக்கும் போல? சரி வீட்டுக்கே திருப்பி போயிடலாம்.
சச்சின்: ஓகே.
இருவரும் வீட்டிற்க்கு திருப்பி சென்றனர்.

அங்கு போய் சோபாவில் அமர்ந்து சற்று இளைப்பாறினர். கீதா டிவியை ஆன் செய்தாள். அதில் அஜித் நடித்த ஏகன் படம் ஒளிப்பரப்பாய் கொண்டு இருந்தது. அப்போது சச்சின்,
சச்சின்: அஜித் கொடுத்து வச்சவேன். ம்ம்ம்...
கீதா: ஏன் அப்படி சொல்லுற என்று ஒன்னும் புரியாமல் கேட்டாள்.
சச்சின்: சொன்னா என்ன திட்ட கூடாது.
கீதா: திட்டமாட்டேன்.
சச்சின்: இல்ல, ஸ்டுடென்ட் அஜித் டீச்சர் நயன்தாராவை கரெக்ட் பண்ணிட்டான். என்னால முடியலியே?
கீதா அருகில் இருந்த தலையானியால் அவனை அடித்துக்கொண்டு,
கீதா: பொறுக்கி! பொறுக்கி! புத்தி எப்படி போகுது பாரு?
சச்சின்: பின்ன?
கீதா: என்னடா பின்ன?
சச்சின்: ஒன்னும்மில்ல.
கீதா: டேய் ஏதோ என்கிட்ட இருந்து மறைக்கிற.
சச்சின்: ஒன்னும்மில்ல மேடம்.
கீதா: டேய் ஒழுங்கா சொல்லு. இல்ல என்கிட்ட நல்லா அடிவாங்குவ.
சச்சின்: நான் சொல்லுவேன். நீங்க கோவிச்சுக்க கூடாது.
கீதா: கோவிச்சிக்க மாட்டேன்.
சச்சின்: இல்ல, காலையில உங்க ரூமுக்கு போன் கொடுக்க வந்தனே?
கீதா: ஆமா, அதுக்கென்ன இப்போ?
சச்சின்: நீங்க டிரஸ் மாத்திகிட்டு இருந்திங்கே. உங்கள சாரி இல்லாம வெறும் பாவடை பிளௌஸ்ல பார்த்தேன்.
கீதா: ஏய். It is just an accident. அதெல்லாம் நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். இதுக்கு தான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்தியா?
சச்சின்: இல்ல, அந்த கோலத்தில சூப்பரா இருந்திங்க.
கீதா: பொறுக்கி! பொறுக்கி!
என்று கூறி மறுபடியும் அவனை செல்லமாக அடித்தாள்.
சச்சின்: ரகுராமன் சார் ரொம்ப கொடுத்து வச்சவரு. ம்ம்... நமக்கு எல்லாம் அந்த கொடுப்பனை இல்லை.
கீதா: போடா ஆண்டி பண்டாரம்.
என்று கூறி மறுபடியும் அவனை செல்லமாக அடித்தாள்.
கீதா: என்ன சைட் அடிக்கறத விட்டு உன் வயசு பொண்ணுங்கள சைட் அடி.
சச்சின்: யாரும் உங்கள மாதிரி அழகா இல்லேயே.
கீதா: நான் அவ்வளவு அழகா?
சச்சின்: ஆமா.
கீதா: என்கிட்ட என்ன உனக்கு புடிச்சிருக்கு?
சச்சின்: நெறையா.
கீதா: என்னென்ன?
சச்சின்: ஃபர்ஸ்ட் உங்க ஸ்மைல்.
கீதா: Thank you. அப்புறம்?
சச்சின்: ஆரஞ்சு சுல மாதிரி இருக்க உங்க லிப்ஸ்.
கீதா: பொறுக்கி!
என்று கூறி மறுபடியும் அடித்தாள்.
சச்சின்: நீங்க தான சொல்ல சொன்னிங்க.
கீதா: போதும் பா. அப்பறம் நீ என்னன்னா சொல்லுவன்னு என்னக்கு தெரியும்.
சச்சின்: பொண்ணுங்களுக்கு எப்பயுமே ஆம்பளைங்கள இப்படி பேச வச்சு பார்க்கணும் ஆசை. அப்புறம் எதாவது சொன்னா அடிக்கறது. ஆனா உள்ளுக்குள்ள ரசிக்கறது.
கீதா: உன்ன...
என்று சொல்லி அவனை துரத்தி துரத்தி அடித்தாள். சச்சின் ஓடி அவள் பெட்ரூம் சென்றான். அங்கும் வந்து அவனை அடிக்க வந்தாள். அவன் பெட்டில் சாய்ந்தான். அவள் அவனை அடிக்க கை ஓங்கினாள். அவள் கையை பிடித்தான். அந்த செல்ல விளையாட்டில், அவள் ஸ்லிப் ஆகி அவன் மேல் சரிந்தாள்.
Reply


Messages In This Thread
RE: சச்சின் - By Mark Waugh - Not completed - by enjyxpy - 23-04-2019, 10:38 AM



Users browsing this thread: 3 Guest(s)