Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
ரேவதி ஆண்ட்டிக்கு என்னாச்சுன்னு அவன் பதறிய நொடியே நித்யாக்கு அவனை பிடித்துவிட்டது... அவனை பார்த்து ஸ்னேகமாய் சிரித்தாள்.


ஹாய் ஆண்ட்டி... ஐயம் பாஸ்கர்...
ஆன்ட்டியா... தடி மாடு மாதிரி வளந்துருக்க... என்ன பாத்து ஆன்ட்டிங்ற... எனக்கு 21 வயசு தான் ஆகுது...


அதெல்லாம் எனக்கு தெரியாது... 20 வயசோ ... 15 வயசோ.. கழுத்துல தாலி இருந்தா அவங்க ஆன்ட்டி.. எனக்கு 20  வயசு தான்... உங்கள விட சின்னவந்தான... வேற எப்படி கூப்படறது...

முதலாளியம்மான்னு கூப்புடுறா...
அப்படி கூப்ட இவங்க என்ன உங்க பொண்டாட்டியா... சும்மா நடிப்பு கத்துக்க வந்தவங்க தான...


நீ நித்யான்னே கூப்டு  பாஸ்கர்... என்றாள் நித்யா..

ஹ்ம்ம்.. சரி நித்யா... டக்குனு போய் காபி போட்டு கொண்டா.. குடிச்சிட்டு வேலைய ஆரம்பிக்கனும்..

என்ன வா போங்கற.. வாங்க போங்கன்னு மரியாதையா...

ஸ்டாப்... பேர் சொல்லி கூப்டா வாடி போடிதான் வரும்... வாங்க போங்கல்லாம் ஆன்ட்டின்னு கூப்டாதான்... உங்களுக்கு எது வசதி..

சரி... என்னவோ சொல்லித் தொலை.. ஆன்ட்டி மட்டும் வேண்டாம்....

ஹ்ம்ம்... காபி ஸ்ட்ராங்கா...
கிச்சன் நோக்கி நித்யா நடக்க... இவனும் பின்னாடியே சென்றான்.


அவள் பால் எடுத்து அடுப்பில் வைக்க... இவன் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான்... அவளின் இடது புறம் இவன் இருக்க.அவளின் இடையைபுடவை இடுக்கில் தெரிந்த அவளின் கனியை... பின் அவள் கன்னம் கழுத்து என்று ஒவ்வொரு அங்கமாக பார்த்தால்.

அவன் தன்னை பார்வையால் அளப்பதை உனர்ந்த நித்யா... அவனை பார்த்து முறைத்தால்.

என்னடா லுக்கு... சைட் அடிக்கிறியா...
ஐயோ இல்லக்கா ... சாரிக்கா... தெரியாம...


அக்காவா...?
இல்ல நீங்க ரேவதி ஆண்ட்டி பொண்ணு... அதான் அக்கான்னு கூப்டலாம்னு..


அவங்க பொண்ணுன்னா ஏன் அக்கான்னு கூப்படனும்... அதென்ன என் அம்மா வரலைன்னதும் அப்படி பதறின... அவங்கள உனக்கு ரொம்ப புடிக்குமா...

அவங்கன்னா எனக்கு உயிர் க்கா... எனக்கு அம்மா இல்ல... சின்ன வயசுலயே போயிட்டாங்க... ரேவதி ஆண்ட்டி இங்க வந்த கொஞ்ச நாள்லயே என்ன அவங்க பையன் மாதிரி பாத்துகிட்டாங்க.. எனக்கு புடிச்சதெல்லாம் கேட்டு கேட்டு சமச்சாங்க... எனக்கு ஒரு நாள் உடம்பு சரியில்லைன்னதும்... சின்ன காச்சல் தான் ...  நாள் முழுக்க கூடவே இருந்து பாத்துகிட்டாங்க... என்ன யாரும் அப்படி எல்லாம் பாத்துகிட்டதே இல்ல... அதான்.. அவங்கள ரொம்ப பிடிக்கும்... அவங்க வராம நீ காபியோட வந்ததுமே எனக்கு ஒரு மாதிரி ஆய்டுச்சு... அதுவும் நீ அவங்க பொண்ணுன்னு சார் சொன்னதும்... அவங்களுக்கு உடம்புக்கு ஏதோ முடியல போல அதான் நீ வந்துருக்கேன்னு நெனச்சு பதறிட்டேன்.. அவங்க எனக்கு அம்மா மாதிரி... அப்ப நீ எனக்கு அக்கா மாதிரி தான... அவன் சொன்னது கேட்டு அவள் நெகிழ்ந்து போனால்.

உங்க ஆன்ட்டிக்கு ஒன்னும் இல்ல... சும்மா இன்னிக்கு ஒரு நாள் ரெஸ்ட் குடுக்கலாம்னு தான் வர வேண்டாம்னு சொல்லிட்டேன்... நாளைக்கு வந்துருவா...

சரிக்கா... உன்ன அக்கான்னு கூப்டவா...

ஹ்ம்ம்... அவனை குறும்பாக பார்த்து சிரித்த நித்யா...அக்காவ அப்படி தான் பாப்பியா...

ஐயோ சாரிக்கா... தெரியாம ... நீ வேற புடவைய ரொம்ப எறக்கி கட்டிரிக்கியா... அந்த இடுப்புல இருந்த செய்ன்.. பளபளன்னு மின்னுச்சா... அதான்... அவளருகில் நின்று அவள் இடது தோளில் புடவை முந்தானையில் கை வைத்து... கொஞ்சலாய் சொன்னான்.

அவன் கண்களில் தெரிந்த குற்ற உணர்ச்சி நித்யாவை ஏதோ பன்ன... ஹ்ம்ம்.. செய்ன மட்டும் தான் பாத்தியா... இடுப்ப பாக்கலயா?

இல்லக்கா... இடுப்பயும் தான்... நச்சுன்னு எடுப்பா இருந்துச்சா... இடுப்புக்கு மேலயும்... சாரிக்கா... இனிமே... பாக்க மாட்டேன்...

ஹ்ம்ம்... சரி விடு... காபி இவ்ளோ ஸ்ட்ராங் போதுமா...

போதும்.. என்ன மன்னிச்சிட்டியா...
மன்னிச்சிட்டேன்...

இல்ல நீ சும்மா சொல்ற..
அவனை ஆழமாக பார்த்து... பச்செக்கெனறு அவன் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள்.

இப்ப நம்பறியா...
நம்பறேன்கா... முகம் நிறைய சிரிப்புடன் அவள் முத்தமிட்ட எச்சிலை தொடைத்து கொண்டே சொன்னான்.

கிச்சன் ஸ்லேபில் சாய்ந்து அவன் காபியை குடிக்க... அவன் முன்னாள் நின்று அவன் தோளில் கை வைத்து... செம க்யூட்டா இருக்கடா என்று சொல்லி அவன் கன்னத்தை கிள்ளினால்.

ஸ்ஸ்... வலிக்குதுக்கா..
வலிக்கட்டும்...

அவனை பற்றி விசாரித்தாள்.

நான் ஒரு அனாதக்கா...எங்கம்மாப்பா என் சின்ன வயசுலயே ஒரு ஆக்ஸிடன்டல போய்ட்டாங்க... நான் கெடச்ச இடத்துல வேலை பாத்துட்டுருந்தேன்... பத்து வருசம் முன்னாடி ஒரு ஹோட்டல்ல வேல பாக்கும்போது சாப்பிட வந்த சார் மேல சாம்பார ஊத்திட்டேன்... முதலாளி என்ன அடிச்சு வேலைய விட்டு போக சொல்லிட்டாரு... ஷங்கர் சார்தான் கையோட என்ன வீட்டுக்கு கூட்டியாந்து இங்க தங்க வச்சு வேல போட்டு குடுத்து...

இங்க தான் தங்கறியா... நான் இதுக்கு முன்னாடி ஒரு மூனு நாலு தடவ வந்துருக்கனே... உன்ன பாத்ததில்லயே..

தங்கியிருந்தேன்... மூனு வருசம் முன்னாடி சார் எனக்கு வேற வீடு பாத்து அங்க தங்க வச்சிட்டாறு...

ஹ்ம்ம்... வீட்ட விட்டு தொறத்தற அளவுக்கு என்னடா பன்னின..

அது வந்து...
என்னடா தயங்கற..

இல்லக்கா அது கொஞ்சம் சிக்கலான விசயம்... சொல்ல கூடாதுக்கா...

ஹ்ம்ம.. அவனை ஆழமாக பார்த்து விட்டு... சரி விடு...என்றால்.

அப்பறம் உன்ன பத்தி...

சொல்ல ஆரம்பித்தால்..

எதுவும் சொல்ல வேண்டாம்னு சொல்ல வந்தேன்... உங்க புல் டீடைல்ஸ் எனக்கு தெரியும்... ஆண்ட்டி சொல்லிருக்காங்க...

அப்படி என்ன சொல்லிருக்காங்க..

எல்லாமே... உன் லவ்வு .. நீ ஒரு பைக் மெக்கானிக்... சிவா மாமாவ எப்படி எல்லாம் லவ் டார்ச்சர் பன்னுவ... எல்லாம் தெரியும்..

ஹோ... நான் சிவாவ டார்ச்சர் பன்றேன்னு சொல்லிருக்காள அவ... வீட்டுக்கு போய் வச்சிக்கறேன்... அப்படி என்னடா டார்ச்சர் பன்றேன்னு சொன்னா...

அது வேணாம் விடுக்கா... நான் வீட்ட கூட்டி தொடக்கனும்...இப்ப ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும்... சொல்லிவிட்டு நகர முயன்றான்...

டேய்... சொல்லப் போறியா இல்லயா... அவன் மேல் தன் கனிகள் நசுங்கும் அளவு மோதி அவனை தடுத்தி நிறுத்தினாள்.

அது வந்து...
வந்து...

நைட்டெல்லாம் தூங்கவே விட மாட்டீங்களாமே.... விடிய விடிய ரொமான்ஸ் பன்ன சொல்லி டார்ச்சர் பன்னுவீங்களாம்... அவள் கண்களை பார்த்து குறும்பு சிரிப்புடன் சொன்னான்.

பல்லைக்கடித்து கொண்டு... அடியே ரேவதி.... உன்ன வந்து வச்சிக்கறேன்டி... என்று கத்தினால்.

ஐயோ... என்னக்கா... அம்மாவ போய் டீ எல்லாம் சொல்ற...

என் அம்மா... நான் என்ன வேணாலும் சொல்வேன்... நீ மூடிட்டு உன் வேலைய பாரு...

சரி... நீ கோவமா இருக்க... நான் போறன்... ஆனா ஒன்னுக்கா... உன் முனகல் சத்தம் கேட்டு பல நாள் அம்மா தூக்கம் வராம கஸ்டப்பட்டு.... அத மட்டும் கொஞ்சம்...

அவன் முடிப்பதற்குள் சுள்ளென அவன் சூத்தில் ஒரு அடி குடுத்தால்... மூட்னு போப்போரியா இல்லையா ..
ஸ்ஸ்ஸ்... ... போறேன்க்கா...
[+] 1 user Likes revathi47's post
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 03-12-2021, 03:48 AM



Users browsing this thread: Vedha10, 11 Guest(s)