Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
#31
நிகழ்வு 2. 

தாமோதரன் பார்வையில்  

 
என் மகள், மருமகன் மற்றும் பேரன் எங்களுடன் தங்க போகிறார்கள் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என்னை விட என் மனைவிக்கு இந்த ஏற்பாடு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்பது எனக்குத் தெரியும்.  என் மனைவி இப்போது முற்றிலும் மகிழ்ச்சியாக இல்லை என்பதையும், அவளுக்கு கொஞ்சம் விரக்தி இருப்பதையும் நான் அறிவேன். அதற்க்கு காரணம் நான் தான் என்றும் அறிவேன். நான் அந்த விரக்தியை போக்க எவ்வளவு விரும்பினாலும் என்னால் இப்போது அதை செய்யும் முடியாத நிலையில் இருக்கிறேன் என்பது தான் எனக்கு மிகுந்த வருத்தம் கொடுக்குது. பாவம் என் மனைவி, எவ்வளவு கஷ்டப்படுகிறாள்.  இப்போதெல்லாம் பெண்கள் இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே மனநிலையை கொண்டிருக்கவில்லை. அந்த காலத்தகில் பெண்கள் தங்கள் நாற்பதுகளை எட்டியே பிறகு அல்லது வளர்ந்த பிள்ளைகள் இருந்தால், உடலுறவை விரும்புவது சரி இல்லாத ஒன்று என்று அவர்களே நினைக்கத் தொடங்கிடுவார்கள்.  அவர்களின் வளர்ப்பும், அந்தக் காலத்தின் சமூக நெறிகளும் இந்த வகை சிந்தனையை நோக்கி அவர்கள் மனதை கண்டிஷன் செய்து இருந்தது. அதனால் இயற்கையாகவே அவர்களின் வரும் எல்லா ஆசைகளையும் இந்த வயதில் அவர்களுக்கு வருவது சரில்லை, அது வெட்கப்பட வெடியதொன்று என்ற எண்ணத்தில் அவர்களே அதை அடைக்கிகொல்வேர்கள். ஒழுக்கம் உள்ள பெண்ணுக்கு இப்படி பட்ட ஆசைகள் இருக்க கூடாது என்று அப்படியே இருந்துவிடுவார்கள்.
 
காலம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் பெண்கள் தங்கள் பாலியல் உணர்வுகளுக்கு வெட்கப்படுவதில்லை. பாலியல் ஆசைகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் இயல்பான உணர்வுகள் மட்டும் இல்லை அது இயற்கையில் உருவாகம் நியாயமான உணர்வுகள் என்று கருதுவார்கள். மேலும் பெண்கள் தங்கள் பாலியில் ஆசைகளை ஆராய மற்றும் அவர்களின் விருப்பத்தை அவர்கள் துணையிடம் தெரிவிக்கும் தயக்கமும் குறைத்துவிட்டது. இப்போது செக்சில் பல விஷயம் அறிந்துகொள்கிறார்கள், பார்க்கிறார்கள் மற்றும் படிக்கிறார்கள். சகா தோழிகளுடன் செக்ஸ் பற்றியும், அவர்களின் ஆசைகளும் மற்றும் எதிர்பார்ப்புகள் பற்றி ஓப்பனாக பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த பேச்சுகள் அவர்களுக்கு கிளுகிளுப்பும், உசுப்பும் ஏற்றிவிடுறது. பெண்கள் இப்போது தங்கள் நாற்பதுகளில் பாலியல் ரீதியாக ஏக்டிவாக இருக்கிறார்கள், ஏன் பல பெண்கள் அவர்களின் ஐம்பதுகளில் கூட இப்படி இருக்கிறார்கள். நியாயமாக பார்த்தால் இதில் எந்த தவறும் இல்லை. உண்மையில் இது மனைவிகளுக்கு மட்டுமல்ல, அவர்களின் கணவர்களுக்கும் மிகவும் திருப்திகரமான பாலியல் வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. அந்த காலத்தில் மனைவிகளுக்கு வயது கூடிக்கொண்டு போகும் போது, அவர்கள் தங்கள் கணவருடன் உடலுறவில் ஈடுபடும் போது. அது எதோ அவர்கள் கணவர்களுக்காக அவர்கள் பொறுத்துக்கொள்ளும் ஒன்றாக போல நடந்துகொள்வார்கள். அனால் இப்போது அது இருவருக்கும் சுகம் தேடும் ஒன்றாக மாறிவிட்டது.
 
என் மனைவியும் அப்படி தான். அவள் இன்னும் இன்பத்தையும் திருப்தியையும் விரும்புகிறாள் என்று எனக்குத் தெரியும், அவள் அதைப் பெறாதபோது அதை என்னிடம் காட்டிக்கொள்ளாமல் மறைப்பதையும் நான் அறிவேன். ஏனென்றால் நான் அவளுக்கு இன்பம் கொடுப்பதில் இயலாதவனாக ஆகிவிட்டேன் என்று நான் வருத்தப்படுவதை அவள் விரும்பவில்லை.  ஆனாலும் அவள் ஏக்கத்தில் தவிக்கிறாள் என்று எனக்கு தெரியும். ஓரிரு முறை எங்களின் ஏதோதானோ என்ற உடலுறவுக்கு பிறகு நான் தூங்கிவிட்டேன் என்று நினைத்து அவள் பாத்ரூம் போவதை பார்த்திருக்கேன். ரொம்ப நேரம் உள்ளே இருப்பாள். உடலுறவு பின்பு அவள் பெண்ணுறுப்பை சுத்தம் செய்து வந்தபிறகு ஏன் மறுபடியும் பாத்ரூம் போகிறாள் என்று எண்ணுவேன். பாத்ரூம் கதவோரம் சென்று நின்றால் அவளின் முனகல் சத்தம் லேசாக கேட்கும். அப்போது நான் கில்டியாக உணருவேன். சுயஇன்பம் மூலம் மட்டுமே அவள் திருப்தி அடையும் நிலைக்கு நான் அவளை தள்ளிவிட்டேன். 
 
பல நாட்கள் அவள் துன்பத்தில் தவிப்பதை நினைத்து நான் ஒன்னும் செய்ய முடியாமல் இருக்கிறேன் என்று வருந்தி இருக்கேன். சில சமயம் மோசமான எண்ணம் கூட என் மனதில் தோன்றும். இதனை வருடங்களாக எனக்கு உண்மையாக இருந்து என்னையும் என் குடும்பத்தையும் சிறப்பாக கவனித்திருக்காள். எப்போதும் எந்த குறையும் வைத்ததில்லை. அவளுக்கு இன்னும்  என் மேல்  உண்மையான காதலும் பாசமும் இருக்கு என்று உறுதியாக நம்பினேன். அப்படி இருக்கையில் அவளின் தேவைகளுக்கு வேறு ஒருவனிடம் அதை பூர்த்தி செய்தால் என்ன தப்பு இருக்கு என்று தோன்றும். இது வெறும் உடல் ரீதியான தேவை தானே, மனதளவில் அவள் எனக்கு உண்மையாக தானே இருப்பாள் என்று என்னை சமாதானம் செய்ய முயற்சிப்பேன். அனால் இது எப்படி நடக்கும். அவள் எவ்வளவு தவித்தாலும் அவளாக வேறு ஒரு ஆணிடம் சோரம் போவாள் என்று நான் எண்ணவில்லை. அப்படி என்றல் நான் அவளிடம் மனம்விட்டு பேசி, என் இந்த எண்ணத்தையும் என் அனுமதியும் சொல்ல வேண்டும்மா? சுந்தரி என்ற பெயர் என் மனைவிக்கு மிகவும் பொருத்தமானது. இந்த வயதிலும் எந்த ஆண்ணையும் வசீகரம் செய்யும் அளவுக்கு அழகுள்ளவள். எனக்கு இந்த எண்ணம் தோன்றினாலும் என் அழகு மனைவியை வேற ஒருவன் தொடுவது, அவளின் அழகு உடலை ருசிப்பதை நினைக்கும் போது என் மனதுக்கு வேதனையாக இருந்தது. சுந்தரி மட்டும் அல்ல நானும் ஒரு வகையில் தவித்துக்கொண்டு இருந்தேன். 
 
இப்போது என் மகளும், பேரனும் இங்கே இருக்க, இது அவளது பாலியல் விருப்பங்களிலிருந்து அவள் மனதில் ஒரு திசைதிருப்பலை உருவாக்கும் என்று நான் நம்பினேன்.  என் மனைவி நல்ல அழகு கொண்டவள், அனால் என்னை பொறுத்தவரை நான் பார்ப்பதற்கு சாதாரணமானவன். அதனாலேயே கல்யாணம் முடிந்த முதல் சில வருடங்களுக்குஎனக்கு கொஞ்சம் பொறாமையும், அச்சமும் இருந்தது. ஏன்னெனில் அவள் கவர்ச்சியில் ஈர்க்கப்பட்ட பல ஆண்கள் இருந்தார்கள். அவர்கள் இச்சைக்கு அவள் அழகை இரையாக முயற்சியும் சிலர் செய்தார்கள். அதில் என்னைவிட அழகிய தோற்றமும், ஆண்மைத்துவம் கொண்ட ஒருசிலர் ஆண்களும் இருந்தார்கள். அதனாலேயே அவ்வப்போது வந்த அந்த பொறாமையும் அச்சமும். இவ்வளவு அழகானவள் எனக்கு இருக்கும் வசதிக்காக என்னை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டாலோ என்ற சந்தேகம் இருந்தது. நல்ல பணம் வசதியுடன் வாழலாம், வாழ்க்கைக்கு அது தான் முக்கியம் என்று, அவள் பெற்றோர்கள் அவளை வற்புறுதியோ அல்லது கன்வின்ஸ் செய்து  சம்மதிக்க வைத்திருக்கர்களோ என்று சந்தேகித்தேன் அந்த காலத்தில். இப்படி எண்ணம் வருவதும் இன்னொரு காரணம், எங்கள் திருமணத்தின்போது அவளுக்கு பதினெட்டு வயது தான். சுதந்திரமாக சிந்திக்கும் வயது இருந்திருக்காது. பெற்றோர் சொல்வதை கேட்கும் வயது.
 
அனால் என் மனைவி மற்ற ஆண்கள் எல்லோரிடமும் தூரத்தை கடைபிடித்தாள், எந்த ஆண்னையும் அவள் நெருங்க விடவில்லை. என்னிடம் மட்டுமே அன்பாக இருந்தாள். என்னிடம் மட்டும் அவள் அன்பை பொழிந்தாள். இதில் எனக்கு சந்தேகமே இல்லை. அதனாலேயே சந்தேகங்கள் படி படியாக குறைந்தது, என் வாழ்கை நிம்மதியாக போனது. அவள் என் மேல் வைத்திருந்த நேசம் உண்மையானது, அவள் எனக்கு எப்போதும் உண்மையாக இருந்தாள் என்று முழுமையாக நம்பினேன். நானும் அவளை எல்லா விதத்திலும் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கு முழு முயற்சி எடுத்திருந்தேன். சுந்தரி இந்த வயதிலும் இன்னும் ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் அழகுடன் இருந்தாள் அனால் நான் முன்பு போல அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியவில்லை. நானும் இன்னும் வேளையில் இருக்கிறேன், அவளும் நிறைய நேரத்தில் தனிமையில் தான் இருக்கிறாள். இந்த விரக்தியான நிலையில், அதிகமான நேரத்துக்கு அவளுக்கு தனிமையாக இருக்கும் சூழ்நிலை அமைந்ததால்   அவள் தடுமாறிவிடுவாளோ என்ற பயம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது. இன்னும் சில நேரத்தில் எனக்கு தெரியாமல் அவள் ஆசைகளை வேறு எவேனோ ஒருவன் மூலம் அவள் தணித்து கொண்டாள் அதுவும் நல்லது என்று தோன்றும். தெரிந்தால் தானே வேதனை, தெரியாமல் இருந்தால் அவள் எப்போது தூய்மையாக இருக்கிறாள் என்று நம்பிக்கையில் வாழ்ந்துவிடுவேன். அனால் இப்போது நல்லவேளை அவள் தனிமையை போக்க என் மகள் இங்கே குடும்பத்தோட வந்துவிட்டாள்.
 
என் நிலையை பார்க்கும் போது அது ஒரு கொடுரமான வேடிக்கையாக இருந்தது. சில சமயத்தில் நான் ஒரு பரந்த மனப்பான்மை கொண்டவன் போல என்னை நினைத்துக்கொள்கிறேன். என் மனைவி சந்தோஷமாக இருக்கவேண்டும் என்ற நான் மனதார விரும்புகிறேன். அதனால் அவள் இன்பத்துக்கு தடையாக எதுவும் செய்யாமல், அவள் வேறு ஒருவருடன் சந்தோஷமாக இருப்பதை கூட ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பெரிய உள்ளம் கொண்டவன் என்று என்னை நானே நினைத்துக்கொள்வேன். மற்ற நேரத்தில் நானும் ஒரு சராசரி மனிதன், நான் ஒன்னும் பரந்த மனம் கொண்டவன் அல்ல. என் அன்பு மனைவியின் உடலை வேறு ஒரு ஆண் அனுபவிப்பதை நினைக்கும் போது எனக்கு பொறாமை, வேதனை போன்ற உணர்வுகள் என்னை ஆட்கொள்ள அப்படி எதுவும் நடக்க கூடாது. என்னால் அப்படி நடந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மனதுக்குள் புலம்புவேன். அப்படி என்றால் உனக்கு உன் மனைவி மேல் உண்மையான அன்பு இல்லையா? அவள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, உன் மானமும், உன் உணர்வுகளும் மட்டும் தான் உனக்கு முக்கியம்மா என்று என் மனதுடன் நானே வாதாடுவேன். அந்த நேரத்தில் நான் ஒரு சுயநலவாதி என்ற வெறுப்பு என் மேல் வரும். இப்போது கூட என் மகள் இங்கே தங்க போவதால, என் மனைவி வேற ஆணுடன் சுகம் அடைய விரும்பினாலும் அது முடியாது என்ற என் எண்ணமும் என் சுயநலம் தானே. ஒன்னும் மட்டும் எனக்கு நிச்சயமாக தெரிந்தது. எல்லவற்றையும் மீறி என் மனைவி வேற ஆணுடன் உடலுறவு ஈடுபட்டால், அதை நான் பார்க்க நேர்ந்திட்டால், என் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பது அப்போது தான் தெரியும். இப்போதைக்கு மிகுந்த குழப்பத்தில் இருப்பதால் எதுவும் உறுதியாக சொல்ல முடியாது.   
 
கிரிஷாந்த் பார்வையில்
 
நான் அவளை குளியலறையில் இழுக்கும்போது என் மனைவி சுலோச்சனா சிறு பயத்தில் கூச்சலிட்டாள். ஆனால் அவள் முகத்தில் இருந்த புன்னகை அவள் என் குறும்புகளை எவ்வளவு ரசித்தாள் என்று காட்டிக் கொடுத்தது. என் கோலத்தை பார்த்தவுடன் வெட்கமடைந்தாள் ஏன்னெனில் நான் முழு நிர்வாணமாக இருந்தேன்.
 
"ச்சீ என்ன இது, உங்களுக்கு வெட்கமே இல்லை," என்றாள்.
 
"என் பொண்டாட்டி முன்னே நான் ஏன் வெட்கப்படணும். இது ஒன்னும் புதுசா நீ பார்க்கலியே," கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் அவளை பார்த்து சிரித்தேன்.
 
"ஐயோ உங்களுக்கு விவஸ்தையே இல்லை, இது நம்ம வீடு கிடையாது, வெளியே அம்மா, அப்பா எல்லோரும் இருக்காங்க, இப்போ என்னை விடுங்க," என்று என்னிடம் தப்பிக்கொண்டு வெளியே போக பார்த்தாள் ... அல்லது போக்குவது போல நடித்தாள்.
 
"அவுங்க என்ன, பாத்ரூமில் வந்து பார்க்கவ போறாங்க. நாம இங்கே இருக்கோம் அவர்கள் அங்கே வெளியே தூரம் இறுக்கர்கள், இங்கே பாத்ரூம் கதவும், வெளியே ரூம் கதவும் சாத்தி இருக்கு, ஒன்னும் கேட்கக்கூட கேட்காது," என்று அவள் ஆடைகளை கலைக்க துவங்கினேன்.
 
"என்ன விடுங்க, பிலீஸ், ராத்திரி பார்த்துக்குலாம்," என்று விருப்பம் இல்லாதது போல பாவனை செய்தாள். அவள் ஆடைகளை நான் கழிப்பதை அவள் தடுக்க முயற்சிப்பது போல பாசாங்கு செய்தாள் அனால் என்னை தடுப்புவதை விட உதவுவதாக இருந்தது. அவள் நடிக்கிறாள் என்று எனக்கு நல்லாவே தெரியும். என்னுடன் செக்ஸ் அனுபவிக்கும் விஷயத்தில் அவள் கள்ளத்தனத்தை நான் நன்கு அறிவேன்.  அவளும் செக்சில் என்னை போல ஆர்வம் உள்ளவள். இப்போது அவள் உடலில் வெறும் ரவிக்கை மற்றும் பாவாடை இருந்தது. அவள் அழகிய தொப்புளில் நான் விரல் நுழைத்து வருடினேன். 
 
"ஸ்ஸ்ஸ்...," என்று முனகினாள்.
 
"உங்களுக்கும் ரொம்ப கொழுப்பு, இவனுக்கும் ரொம்ப கொழுப்பு," என்று என் சுண்ணியை அவள் அழகிய விரல்களில் பிடித்தாள், மெல்ல கசக்கினாள்.
 
அவளின் மென்மையான விரல்களின் சுகத்தில் என் சுண்ணி விரைவாக விறைக்க துவங்கியது. நான் அவளை என்னிடம் இழுத்து அவளுக்கு ஒரு நீண்ட, ஆழமான முத்தம் கொடுத்தேன். அந்த நீண்ட முத்தத்திற்குப் பிறகு அவள் முகத்தை என் கழுத்தில் புதைத்து அங்கே என்னை முத்தமிட ஆரம்பித்தாள்.  நான் மெதுவாக என் விரல்களின் நுனியை அவள் இடுப்பின் வளைவிலிருந்து அவளது அக்குள் கீழே வரை தேய்த்தேன். அவள் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. அவள் என் கழுத்தை மெல்ல கடித்தாள். நான் அவள் தலையின் ஓரத்தில் இருந்த தலைமுடியில் என் உதடுகளைத் தடவி மெதுவாக கீழே வந்து அவள் காதில் முத்தமிட்டேன்.
 
அவள் சிணுங்கினாள், நான் என் நாக்கை கூர்மையாக்கி அவள் காதின் தூரத்தின் உள்ளே செலுத்தினேன், அவள்.
 
"என்னங்க  ... என்னை என்னென்னமோ பண்ணுறீங்களே," என்று முணுமுத்தாள்.
 
நான் அவளது பிட்டத்தை பிடித்து அவள் இடுப்பை என் இடுப்பை மோதும்படி இழுத்தேன். நான் என் இடுப்பை அவளது புண்டைக்கு எதிராக சிறிய வட்டங்களில் அரைத்ததேன். அவள் என் உடலை இறுக்கிக்கொண்டாள். சின்ன சின்ன அலறல்கள் வெளியானது. அவன் பாவாடையின் நாடாவை இழுத்தேன் அனால் அவள் பாவாடை தரையில் விழவில்லை ஏன்னெனில் எங்கள் இருவரின் பெல்விஸ் அவ்வளவு இறுக்கமாக ஒட்டி இருந்தது. அவளது பெட்டிகோட் தரையில் விழ விட நான் என் இடுப்பை சற்று பின்னால் நகர்த்தினேன். இப்போது என் சுண்ணி அவளது பேன்டி அணிந்த புண்டையில் நேரடியாக தேய்த்து. என் விரைத்த சுண்ணி எங்கள் இரு உடல்களுக்கு நடுவே மேலே தள்ளப்பட்டு அவள் கீழ் வயற்றில் மோதி உரசியபடி நிற்க, எங்கள் இருவரின் உடல்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது.  அவள் என் தலையை அவள் இரு கரங்களில் பிடித்து மோகம் பொங்கும் அவள் கண்களால் என் கண்களை பார்த்தாள். அவள் தேவை என்னவென்று அவள் கண்கள் தெளியாக என்னிடம் சொன்னது.
 
"என்னடி, முதலில் பிகு பண்ணின இப்போ வேணும்மா?" என்று அவளை சீண்டினேன்.
 
"பொருக்கி, சும்மா இருந்தவளை மூட் ஏத்திவிட்டு கேட்குற கேள்வியை பாரு," என்று என்னை செல்லமாக திட்டினாள்.
 
"இல்லை சுலோ, வெளியே உங்க அம்மா, அப்பா இருக்காங்களே, அவங்களுக்கு கேட்டிரா போகுது," என்று கிண்டல் செய்தேன்.
 
அவள் விரல்களின் நகங்களை என் மார்பின் சதைக்குள் பதித்தபடி  இறுக்கமாக பிடித்தாள். "இப்படியே என்னை ஏங்க விட்டிங்கனா உங்களோடதை நறுக்கிடுவேன், ஜாக்கிரதை."
 
நான் அவள் முகத்தை காதலோடு பார்த்தேன். மோகத்தின் துடிக்கும் என் மனைவியின் முக அழகே ஒரு தனி அழகு.  எங்கள் உதடுகள் காதலில் ஒன்றாக இணைந்தன. இருவரும் உதடுகளின் சுவையில் எங்களை மெய்மறந்தோம். முத்தம் காதலில் இருந்து காமமாக உருமாறியது. எங்கள் தழுவல்  இறுக்கமடைந்தது, அதே போல தான் எங்கள் உதடுகளின் உரசலும். அவளது வாய் என் நாக்கை வரவேற்றது. அங்கு இருந்த அமிர்தத்தை வாரி எடுத்து சுவைத்தது. அவள் விரல்கள் என் முதுகில் இங்கும் அங்கும் திசை தெரியாமல் அலைபாய்ந்தது. மனமில்லாமல் எங்கள் உதடுகள் பிரிந்தன. அவள் தலையை என் மார்பில் வைத்து என்னை இறுக்கமாக அணைத்தாள். அவள் என் மார்பில் முத்தங்களை பொழிந்தாள். நான் என் வளைந்த ஆள்காட்டி விரல் அவளது தாடை கீழ் வைத்து  அவளது தலையை உயர்த்தினேன். அவள் கண்கள் மூடியிருந்தன. நான் அவள் உதட்டில் மெதுவாக முத்தமிட்டேன். ஒரு சிறிய புன்னகையில் அவள் உதடுகள் சற்று விரிந்தது, ஆனால் அவள் கண்கள் இன்னும் மூடியிருந்தன.  நான் அவள் ரவிக்கை கொக்கிகள் அவிழ்க்கத் தொடங்கியபோதுதான் அவள் கண்களைத் திறந்தாள், நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துவிட்டு, மீண்டும் கண்களை மூடினாள். முன்பைவிட இப்போது அவள் உதட்டில் ஒரு பெரிய புன்னகை இருந்தது.
 
அவளது ரவிக்கை விரைவில் அவளது பெட்டிகோட் போல தரையில் இருந்தது. அவளது ப்ராவின் இறுக்கத்தில் இருந்த அவளது மார்பகங்களை நான் ஆசையுடன் பார்த்தேன். நான் அவள் க்ளீவேஜில் என் முகத்தை அழுத்தினேன், சுலோச்சனா என் தலையை அவள் மார்புடன் அணைத்துக்கொண்டாள். நான் முத்தங்கள் பொழிய அவள் மோகத்தில் முனகிக்கொண்டு இருந்தாள்.
 
நான் என் முகத்தை அந்த மெருதுவான சதையில் இருந்து எடுத்து சொன்னேன்," உன் முலைகள் செம்ம அழகுடி செல்லம்."
 
அவள் என் தலையை மேலே இழுத்து, விரைவான மற்றும் அழுத்தமான முத்தத்தைக் கொடுத்தாள், பின்னர் உடலை திருப்பி அவள் உடலை சுவரில் அழுத்திபடி அவளின் வடிவான பின்னழகை எனக்கு காட்டியபடி இருந்தாள்.  நான் அடுத்தது என்ன செய்யவேண்டும் என்பதை அவள் இப்படி திருப்பி சுவரில் ஒட்டியபடி நின்று எனக்கு உணர்த்தினாள்.  நான் அவளது ப்ராவை அவிழ்த்துகொண்டு இருக்கும் போது அவளது பின் கழுத்திலும், முதுகளின் முத்தமிட்டு நக்கினேன். அவள் ப்ரா கீழே விழாதபடி அவள் இரு கைகளால் அவள் இரு ப்ரா கப்பை பிடித்துகொண்டாள். அவள் முதுகில் நான் முத்தமிட்டுக்கொண்டு என் கையை அவள் இரு கால்களுக்கு இடையே வைத்து தேய்த்தேன்.
 
"ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்.... ," என்று முனகிக்கொண்டு அவள் கால்களை சற்று அகற்றினாள். வெப்பத்தில் துடிக்கும் அவள் பெண்மையில் என் விரல்கள் வருடியது. அவளது கன்னம் சுவருக்கு எதிராக அழுத்தியது, அவள் கண்கள் மயக்கத்தில் சொருக  தரையில் அவள் ப்ரா விழுந்தது. அவள் முலைகளை அவளே பிசைந்தாள்.
 
"ஏய் சுலோ, உன் கண்ட் சொத சொதவென்று ஈரமா இருக்கு."
 
"ச்சீ போங்க, என்னை அப்படி ஆக்கிவிட்டு இப்போ கிண்டல் பண்ணுறீங்க."
 
"ஆஹ்ஹ ஐயோ..," நான் என் இருவிரல்களை அவள் புண்டை உள்ளே சொருக அவள் திமிறினாள்.
 
அவளது மென்மையான முதுகு தசைகளை கடித்தேன் பிறகு கடித்த இடத்தை நக்கினேன். அவள் புண்டையில் என் விரல்களை சொருகி சொருகி எடுத்து அவளை இன்பத்தில் துடிக்கவைத்தேன். அவள் புட்டங்களை என் விரல்களுக்கு எதிராக பின்னுக்குத் தள்ளி தள்ளி எடுத்தாள். அவள் பெறும் இன்பத்தால் அவள் சத்தமாக புலம்புவதை அடக்குவதற்கு அவள் போராடுவத்தை பார்த்து நான் ரசித்தேன். அவள் கால்கள் நடுங்குவதை பார்த்தேன், அவள் புண்டையின் சூடாய் என் விரல்கள் உணர்ந்தது. அவள் உடலை மேலும் சுவரில் அழுத்தினாள். அவள் சரண்டைத்தாவது போல சுவரில் ஒட்டி இருந்தது. அவள் முலைகள் அந்த சுவரில் பிசைந்தபடி இருந்தது.
 
"அங்.. அங்... அம்மா.. அம்மா... அம்மா...," என்று இன்பத்தில் புலம்பினாள்.
 
அவள் அம்மாவை கூப்பிடுறாளே, அவுங்க வந்து இங்கே என்ன செய்ய போறாங்க என்று மனதில் நினைத்து சிரித்துக்கொண்டேன். அவளுடைய மூச்சு வேகமடைந்து கொண்டு   மூச்சுத்திணறல் ஆனது. சில நிமிடங்களுக்குப் பிறகு அவள் உடல் திடீரென இறுக்கமடைந்தது, அவள் உள்ளங்கையால் வாயை மூடிக்கொண்டாள், அவளது உடல் பின்னர் நடுங்க, சூடான திரவம் என் விரல்களை நனைத்து, என் உள்ளங்கையில் கசிந்த. அவள் உச்சத்தில் துடிக்க அவள் உடலை என் உடலுடன் சேர்த்து அணைத்துக்கொண்டேன். அவள் முகத்தில் திருப்த்தி புன்னகை மலர்ந்தது. சுலோச்சனா திரும்பி, அவள் கைகளால் என் கழுத்தை சுற்றி வளைத்து என்னை அணைத்துக்கொண்டாள். என் கன்னத்தில் மூன்று, நான்கு முறை காதலோடு அழுத்தமாக முத்தமிட்டாள். என் தலையை அவள் மார்புக்கு அவள் இழுக்க நான் அவள் முலைக்காம்பை என் உதடுகளால் கவ்விக்கொண்டேன். இது எங்கள் காதல் ஆட்டத்தின் ஆரம்பமே.
Like Reply


Messages In This Thread
RE: காம சோதனையின் மயக்கம் - by game40it - 28-09-2021, 02:08 PM



Users browsing this thread: 9 Guest(s)