Adultery அழகான வாழ்க்கை (அண்ணன், தங்கை மற்றும் நண்பர்கள்)
#31
அத்தை : சத்யா சத்யா 

என்று அழைத்த சத்தம் கேட்டு, பதட்டத்துடன் அணைப்பில் இருந்து விலகிய சத்யா கட்டிலின் மூலையில் சென்று அமர சீனு சுய நினைவுக்கு வந்து சுற்றி பார்த்து விட்டு கதவு அருகே சென்று திறந்தான். கீழே இருந்து அத்தை சீனுவை பார்த்து 

அத்தை : சத்யா எங்க 

சீனு : பாத்ரூம் போயிருக்கா அத்த 

அத்தை : அப்படியா அப்ப நீ கீழ வா டீ போட போறேன் வந்து குடிச்சிட்டு போ

சீனு : இதோ வரேன் அத்த

பின் சத்யாவை பார்த்து, நான் முன்னால போறேன் நீ 5 நிமிஷம் கழிச்சு கீழ வா என்று சைகை செய்து விட்டு கீழே சென்றான். அத்தை டீ போட கிட்சனுக்குள் நுழையும் போது  சீனு படியிறங்கி கீழே வந்தான். அப்போது காலிங் பெல் அடிக்க, வாசலை நோக்கி சென்று கதவை திறந்தான். 

அங்கே பத்மா (வயது 20, சீனுவின் சின்ன அத்தை மகள், கொஞ்சம் வசதியான குடும்பத்தின் ஒரே மகள், B.Sc மூன்றாம் ஆண்டு படிக்கிறாள்) இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்டும், தொப்புளுக்கு 1” கீழே வரை உயரம் உள்ள ஒரு சட்டையும் அணிந்திருந்த அவளை பார்த்து மயங்கினான் சீனு. தெளிவான முகம், சுண்டினால் ரத்தம் வரும் நிறம், தொடை வரை நீளமான கூந்தல், தேவதை போல் உடல் அமைப்பு. அவள் முகத்தை விட்டு அகல முடியாமல் அவளையே பார்த்து கொண்டிருந்த சீனுவிடம் 

பத்மா : இத பாட்டி கிட்ட கொடுத்திரு னு 

ஒரு பாத்திரத்தை கொடுத்துவிட்டு திரும்பி ஒரு அடி எடுத்து வைத்தவள் திரும்பி 

பத்மா : (யோசித்தவாறே) நீ சீனு தானே 

என்று அவனை அடையாளம் கண்டு கொண்டு சிரித்தாள்.

சீனு : (சிரித்து கொண்டே) ஆமா

பத்மா : சத்யா வந்திருக்கால 

சீனு : ஆமா மேல இருக்க 

அதை கேட்டு வீட்டிற்குள் நுழைந்து பத்மா, சீனுவை கடந்து சென்ற பின் திரும்பி ஒரு முறை அவனை சைட் அடித்து விட்டு, படிக்கட்டில் வேகமாக ஓடினாள். அப்போது அவள் குண்டி மேலும் கீழும் ஆட அதை ரசித்து கொண்டே நின்றான் சீனு. அப்போது படி இறங்கி வந்தாள் சத்யா. இடையில் சந்தித்த இருவரும் பேசிக்கொண்டே இருக்க பத்மாவை சைட் அடித்து கொண்டே நின்றான் சீனு. பத்மாவும் அவ்வப்போது சீனுவை சைட் அடித்தாள். பேசி முடித்த பத்மா உந்தி சத்யாவை அணைக்க அப்போ அவள் சட்டை மேலே ஏறி வெண்ணிற இடுப்பு அவன் கண்களுக்கு விருந்து படைத்தது. பின் கீழே வந்தவள் 

பத்மா : சொல்லப்போனா நீ எனக்கு மாமா முறை. அதுனால நான் உன்ன மாமான்னு கூப்பிடுறேன். என் பேரு பத்மா. 

சீனு : ஹ்ம் என் பேரு சீனு 

பத்மா : எனக்கு தெரியும் மாமா, சரி பாய். அப்பறோம் பார்க்கலாம்.

சீனு : பாய்

மழை பெய்ததால் துள்ளி குதித்து ஓடிய பத்மாவின் பின் அழகை ரசித்து கொண்டே பின்னால் சென்றான் சீனு. அவன் தன்னை ரசிக்கிறான் என்று தெரிந்து கொண்ட பத்மா அப்படியே முன்னால் திரும்பி குதிக்கும் தன் கனிகளை காட்டிக்கொண்டே பாய் என்று செய்கை காண்பித்துவிட்டு அவள் வீட்டை நோக்கி ஓடினாள்.

சிக்னலில் நின்று கொண்டு மழையை ரசித்து கொண்டு இருந்த அபி இடம் வந்த ஒரு பாட்டி பிச்சை கேட்க, 5 ரூபாயை கொடுத்தான். அவன் அருகில் வந்து நின்ற பெரிய காரில் பாட்டி பிச்சை கேட்க, கண்ணாடியை இறக்கி 100 ரூபாயை கொடுத்தாள் பார்வதி (வயது 23, பணக்கார வீட்டு பெண், மாடலிங் செய்க்கிறாள்) அவள் அழகில் மயங்கி நின்று அபி “கோல்ட் ப்ளாக் பொண்ணு போல என்னமா இருக்கா அவளை தொடுறவன் கொடுத்து வச்சிருக்கணும்” என்று மனதுக்குள் நினைத்து கொண்டு அவளை சைட் அடிக்க பச்சை கொடி காட்டி அவர்களை பிரித்தது அந்த சிக்னல்.

புதிதாக சி-10 க்கு குடிவந்த லக்ஷ்மியும் அவள் தந்தையும் மழையில் நனைந்து கொண்டே பொருட்களை எடுத்து உள்ளே வைத்து கொண்டு இருந்தனர். லக்ஷ்மி மஞ்சள் நிற சுடிதாரில் சிவப்பு துப்பட்டாவை சைடில் கட்டிக்கொண்டு ஒரு பக்க முலை வெளியே தெரிய வேலை செய்து கொண்டு இருந்தாள். இதை பார்த்த நாகராஜ் ஓடி வந்து அவர்களுக்கு உதவி செய்தான். லக்ஷ்மியும் அவள் தந்தையும் ஒரு பெரிய பெட்டியை  தூக்க முடியாமல் தூக்க, நாகராஜ் லக்ஷ்மியை நகர சொல்லி அந்த பெட்டியை அவள் தந்தையுடன் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான். நாகராஜ் லக்ஷ்மியின் தந்தையிடம் 

நாகராஜ் : என்ன சார் செய்றீங்க 

தந்தை : கோல்ட் ப்ளாக்கு செக்யூரிட்டி தம்பி 

அப்போது லக்ஷ்மி மழையில் நனைந்து கொண்டு வர, அவளது ஒரு முலை மழையில் முழுதாக நனைந்து முலை காம்பு தெரிய நாகராஜ் நோக்கி வந்தாள்.அதை ரசித்த நாகராஜ் அவள் அருகில் வந்த உடன் 

நாகராஜ் : (சிரித்து கொண்டே) உன் முல காம்பு தெரியுது மூடிக்கொ 

சற்று அதிர்ந்த லக்ஷ்மி தன் மார்பை பார்த்து சைடில் இருந்த துப்பட்டாவை இழுத்து தான் கனிகளை மறைத்தாள். பின் ஒரு பெட்டியை லக்ஷ்மியும் நகராஜ்யும் தூக்க குனிய லக்ஷ்மியின் கனிகள் மெலிதான துப்பட்டா வழிய தெரிய அதை ரசித்து கொண்டே வேலை செய்தான். அவன் தான் கனிகளை பார்த்து ரசிக்கிறான் என்று தெரிந்தும் ஒன்று சொல்ல முடியாமல் அவனுக்கு காட்டி கொண்டே வேலை செய்தாள். அவன் பார்வையை திருப்ப தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேச்சு கொடுத்தாள். அப்போது நாகராஜ் அம்மா அங்க வர தன் அம்மாவையும் தந்தை கார் ஓட்டுநர் என்றும் அறிமுகம் ஆனார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக +2 உடன் படிப்பை நிறுத்திய தாகவும், இங்கே காலேஜ் சேர போவதாகவும் கூறினாள்.

லக்ஷ்மி : எனக்கு ஒரு உதவி செய்றீங்களா, பார்ட் டைம் வேலை இருந்த சொல்லுங்க

நாகராஜ் : சொல்றேன். முதல இந்த வாங்க போங்க னு சொல்றது விட்டுட்டு வா போனு பேசு 

லக்ஷ்மி : இல்லைங்க வேணாம் 

நாகராஜ் : நாம பக்கத்து பக்கத்து வீடு இன்னும் என்ன சும்மா கூப்பிடு 

லக்ஷ்மி : (தயங்கி கொண்டே) ஹ்ம் உதவி செய்யறியா நாகராஜ் 

நாகராஜ் : அத நான் பாத்துக்கறேன், நீ கவல படாத 

நாகராஜ் : (அவள் காதருகே சென்று) நீ செம ஐட்டம், உன் மார் எல்லாம் வேற லெவல். உன் மொத்த உடம்ப பாத்து எனக்கு புல் மீல்ஸ் சாப்பிட திருப்தி. வழக்கமா இந்த டைம்க்கு மாயா மேடம் ம சைட் அடிக்க போவேன். ஆனா உன் கனி என்ன கட்டி போடுறிச்சு. அதுக்காக அவுங்கள சும்மா நெனச்சிராத அவங்களும் செம ஐட்டம் தான். அவுங்க சேலை கட்டுவாங்க பாரு அப்பா அப்படி இருக்கும். எதுக்கும் போய் பாத்துட்டு வரேன். 

நாகராஜ் : இப்படி எல்லாம் பேசுறேன்னு தப்பா எடுத்துக்காத நான் கொஞ்சம் ஓபன் பேசிடுவேன். 

என்று சொல்லி வேகமாக மாயாவை  (வயது 32, திருமணம் ஆனவள், சொந்தமாக பியூட்டி பார்லர் நடத்தி வருகிறாள்) பார்க்க ஓடினான். அவன் வரும்போது புடவையில் இருந்த மாயா ஆட்டோக்குள் ஒரு காலை வைக்க புடவை மேலே ஏறி முட்டிக்கு கீழ் உள்ள அவள் வெண்ணிற கால் தரிசனம் மட்டும் தான் கிடைத்தது. பின் மாயா ஆட்டோவில் ஏறி சென்று விட்டாள். அவளை பார்க்க முடியாத வருத்தம் இருந்தாலும் லக்ஷ்மி தந்த தரிசனத்தை  நினைத்து சந்தோஷ பட்டு கொண்டான்
[+] 3 users Like guyushot1's post
Like Reply


Messages In This Thread
RE: அழகான வாழ்கை - by Sparo - 10-09-2021, 11:29 PM
RE: அழகான வாழ்கை - by Sparo - 11-09-2021, 10:27 PM
RE: அழகான வாழ்கை - by guyushot1 - 14-09-2021, 11:03 PM
RE: அழகான வாழ்கை - by Sparo - 17-09-2021, 01:34 AM



Users browsing this thread: 2 Guest(s)