26-08-2021, 10:15 AM
(This post was last modified: 26-08-2021, 10:18 AM by me.you. Edited 1 time in total. Edited 1 time in total.)
நிஷாவிடம் இன்னுமொரு கேள்வி-
உன் மூத்த மகளுக்கு இப்போது விவரம் அறியும் வயதாகிவிட்டது. அதாவது பார்ப்பதை அப்படியே இன்னொருவரிடம் ஒப்புவிக்கும் வயது. நீயும் சீனுவும் கடலில் போட்ட கூத்தை அவள் கதிரிடம் “அம்மாவும் சீனு அங்கிளும் கடல்ல இறங்கி விளையாடினாங்க. நான் காயத்ரி அத்தை கூட இருந்தேன்”
அப்படி கூறினால் கதிர் உன்னை பற்றி என்ன நினைப்பான். நீ சீனு வீட்டுக்கு செல்லட்டுமா என கேட்ட போது அவன் சிறிது யோசித்தான். என்னதான் நீ உன் தங்கை மற்றும் சீனுவின் வாழ்க்கைக்காக இதை எல்லாம் செய்தாலும் கதிரால் இதை தாங்க முடியுமா?
சீனு கதிருக்காக ஜெயிலுக்கு போய் இருந்தாலும் அதற்காக தன் மனைவியை தொட்டு விளையாட அனுமதி அளிக்க அவன் ஒன்றும் கண்ணனோ அல்லது விக்னேஷோ இல்லை. உன் வாழ்க்கையை பற்றி உனக்கு கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் கதிரின் மனநிலையை நீ கொஞ்சம் கூட யோசிக்கவில்லையா. கதிரை விட உனக்கு சீனு, காயத்ரியின் வாழ்க்கைதான் முக்கியமாகிவிட்டதா. என்னிடம் இருக்கும் மிக முக்கியமாக கேள்வியே “ நீயும் சீனுவும் செய்த விளையாட்டுக்களை கதிரிடம் உன்னால் கூற முடியுமா?” .
கதிர் உன்னை அளவுக்கதிமாக காதலிக்கின்றான். ஆனால் அதற்காக நீ செய்வதை எல்லாம் ஏற்றுக்கொள்வான் என நீ நினைக்க முடியாது. இருந்தும் நீ சீனு மற்றும் காயத்ரி வாழ்க்கைக்காக செய்தது மிக பெரிய விடயம். ஆனால் இதனால் உன் வாழ்க்கை அழிந்திருந்தால் நிலமை என்ன. கதிர் உன்னிடம் " பீச்சில் நீ சீனுவுடம் கட்டிப்பிடித்து விளையாடினாயா?" என்று கேட்டால் உன் பதில் என்னவாக இருக்கும். உன்னை குறை கூறவில்லை. இனிமேல் சரி மற்றவரின் வாழ்க்கையை பார்க்க முன் உன் வாழ்க்கையை யோசி தோழியே.
நீ சொல்லலாம் வினய்க்கு உதவ கதிர் அனுமதி அளித்தான் என்று. வினய் புத்தி பேதலித்து பைத்தியகார நிலமையில் இருந்தான். ஆனால் சீனு அப்படியில்லை. வினய் உன்னை கட்டிலில் என்ன செய்தான் என்று நீ கதிரிடம் இன்று வரை கூறவில்லை. கூறவும் முடியாது. அதை எல்லாம் இன்னொருவர் பார்க்கவில்லை. ஆனால் சீனுவுடன் விளையாடியதை உன் மகள் கண்டிப்பாக பார்த்திருப்பால். அதனால்தான் இந்த கேள்வி. அதற்காக ரகசியமாக இப்படி செய்தால் பிரச்சினை இல்லை என நான் உன்னை ஊக்குவிக்கவில்லை.
உன் மூத்த மகளுக்கு இப்போது விவரம் அறியும் வயதாகிவிட்டது. அதாவது பார்ப்பதை அப்படியே இன்னொருவரிடம் ஒப்புவிக்கும் வயது. நீயும் சீனுவும் கடலில் போட்ட கூத்தை அவள் கதிரிடம் “அம்மாவும் சீனு அங்கிளும் கடல்ல இறங்கி விளையாடினாங்க. நான் காயத்ரி அத்தை கூட இருந்தேன்”
அப்படி கூறினால் கதிர் உன்னை பற்றி என்ன நினைப்பான். நீ சீனு வீட்டுக்கு செல்லட்டுமா என கேட்ட போது அவன் சிறிது யோசித்தான். என்னதான் நீ உன் தங்கை மற்றும் சீனுவின் வாழ்க்கைக்காக இதை எல்லாம் செய்தாலும் கதிரால் இதை தாங்க முடியுமா?
சீனு கதிருக்காக ஜெயிலுக்கு போய் இருந்தாலும் அதற்காக தன் மனைவியை தொட்டு விளையாட அனுமதி அளிக்க அவன் ஒன்றும் கண்ணனோ அல்லது விக்னேஷோ இல்லை. உன் வாழ்க்கையை பற்றி உனக்கு கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் கதிரின் மனநிலையை நீ கொஞ்சம் கூட யோசிக்கவில்லையா. கதிரை விட உனக்கு சீனு, காயத்ரியின் வாழ்க்கைதான் முக்கியமாகிவிட்டதா. என்னிடம் இருக்கும் மிக முக்கியமாக கேள்வியே “ நீயும் சீனுவும் செய்த விளையாட்டுக்களை கதிரிடம் உன்னால் கூற முடியுமா?” .
கதிர் உன்னை அளவுக்கதிமாக காதலிக்கின்றான். ஆனால் அதற்காக நீ செய்வதை எல்லாம் ஏற்றுக்கொள்வான் என நீ நினைக்க முடியாது. இருந்தும் நீ சீனு மற்றும் காயத்ரி வாழ்க்கைக்காக செய்தது மிக பெரிய விடயம். ஆனால் இதனால் உன் வாழ்க்கை அழிந்திருந்தால் நிலமை என்ன. கதிர் உன்னிடம் " பீச்சில் நீ சீனுவுடம் கட்டிப்பிடித்து விளையாடினாயா?" என்று கேட்டால் உன் பதில் என்னவாக இருக்கும். உன்னை குறை கூறவில்லை. இனிமேல் சரி மற்றவரின் வாழ்க்கையை பார்க்க முன் உன் வாழ்க்கையை யோசி தோழியே.
நீ சொல்லலாம் வினய்க்கு உதவ கதிர் அனுமதி அளித்தான் என்று. வினய் புத்தி பேதலித்து பைத்தியகார நிலமையில் இருந்தான். ஆனால் சீனு அப்படியில்லை. வினய் உன்னை கட்டிலில் என்ன செய்தான் என்று நீ கதிரிடம் இன்று வரை கூறவில்லை. கூறவும் முடியாது. அதை எல்லாம் இன்னொருவர் பார்க்கவில்லை. ஆனால் சீனுவுடன் விளையாடியதை உன் மகள் கண்டிப்பாக பார்த்திருப்பால். அதனால்தான் இந்த கேள்வி. அதற்காக ரகசியமாக இப்படி செய்தால் பிரச்சினை இல்லை என நான் உன்னை ஊக்குவிக்கவில்லை.