23-08-2021, 09:40 PM
பீச்சில் -
நிஷாவின் மகள் முன்னால் ஓட... இவர்கள் மூவரும் பின்னால் நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். வழக்கம்போல காற்று... படபடவென்று அடித்துக்கொண்டிருந்தது. நிஷாவும் காயத்ரியும் தங்கள் குழந்தைகளை தோளில் போட்டிருந்தார்கள். சீனுவின் இரண்டு கைகளிலும் bag. அதில் துணிகள், சேப்டிக்காக பால் பாட்டில்கள், பால் பவுடர்கள், டவல்கள்... etc etc
அவனுக்கு, இப்படி ஒரு குடும்ப தலைவனாக, பல ஐட்டங்களையும் சுமந்துகொண்டு, பீச்சுக்கு வருவது வித்தியாசமாக இருந்தது. உட்காரலாமா? என்றான்
ஓகே இங்கே உட்காரலாம் என்று ஒரு இடத்தில் காயத்ரி குழந்தையை இறக்கிவிட... நிஷாவும் தன் பையனை இறக்கிவிட்டாள். மூத்த மகள் தண்ணீர் ஓரமாக விளையாட ஆரம்பிக்க... சீனுவும் ஓடிப்போய் அவளோடு விளையாட ஆரம்பித்தான்.
பீச்-னா எனக்கு ரொம்ப ரொம்ப இஷ்டம் நிஷா.... - சொல்லிக்கொண்டே காயத்ரியும் தண்ணீரை நோக்கி ஓட.. நிஷா மட்டும் உட்கார்ந்துகொண்டு, அவர்கள் விளையாடுவதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள்.
காற்று வந்து கூந்தலை கலைக்க... அவளுக்கு அந்த சூழ்நிலையும் காற்றும்.. மனதுக்கு இதமாக இருந்தது. சுகமாக இருந்தது. பல நினைவுகளை கிளறிக்கொண்டிருந்தது.
கால் மணி நேரம் போயிருக்கும். நிஷா தனியாக உட்கார்ந்திருப்பதை பார்த்த சீனு, நிஷா... கம்... என்றான்.
நீங்க விளையாடுங்க.. என்று கைகாட்டினாள் இவள்.
அவன் ஓடிவந்தான். இவ்ளோ தூரம் வந்திட்டு, இப்படி உட்கார்ந்திருந்தா எப்படி?
இல்ல குழந்தைகளை பார்த்துக்கணும்ல
ஓ சரி சரி என்றபடியே சீனு திரும்பிப் போக.. கொஞ்ச நேரத்தில் காயத்ரி புடவையை தூக்கிப் பிடித்துக்கொண்டே வந்தாள்.
நிஷா போடீ.. நீயும் காலை நனைச்சிட்டு வா
பரவால்லடி... இருக்கட்டும்
ப்ரீயா இருடி... ஏன் தயங்கிக்கிட்டே இருக்க? இங்க யாரு இருக்கா நம்மளை பார்க்க.
சொல்லிக்கொண்டே அவள் உட்கார, சண்டாளி இவ எதை மீன் பண்ணி சொல்றா? என்று யோசித்துக்கொண்டே நிஷா எழுந்து அவர்களை நோக்கி நடந்து போனாள்.
தண்ணீரில் நின்று அவளைப் பார்த்த சீனு, அப்படியே மதி மயங்கிப்போய் நின்றான்.
காற்றில் கூந்தலும் புடவையும் படபடக்க... நிஷா, இடது கையால் கூந்தலை சரிசெய்தபடி... வலது கையால் இடுப்போரம் புடவையை பிடித்துக்கொண்டு.... காற்று அடிப்பதால்.. கீழுதட்டை மட்டும் லேசாக சுழித்துக்கொண்டு.. அடக்க ஒடுக்கமாக அவள் நடந்துவரும் அழகை... கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக்கொண்டு நின்றான் அவன்.
கடவுளே... எத்தனை வருடங்கள் ஆனாலும் இவள் மட்டும் எப்படி இப்படி... தேவதை போல!
நிஷா, இடதுகையால் தன் மகளின் கையை பிடித்துக்கொண்டு, வலது கையால் புடவையை லேசாக தூக்கிப் பிடித்துக்கொண்டு, அலைகளின் நுரையில் தன் கொலுசணிந்த கால்களை நனைக்க... அவள் காலழகில்.. அவன் சின்னாபின்னமாகிக்கொண்டிருந்தான்.
என்னதான் கட்டுப்பாடாக இருந்தாலும், அவனால் நிஷாவை தப்பாக பார்க்காமல் இருக்க முடியவில்லை. காற்று.. தண்ணீரை நோக்கி அடித்துக்கொண்டிருக்க.... இதனால் அவளது புடவை அவள் உடம்போடு ஒட்டிக்கொண்டிருக்க.. நிஷாவின் பின்னழகுகள் வடிவமாய்.. அழகாய்... அம்சமாய் தெரிந்தன. காலையில்... பாவாடையில் பார்த்ததைவிட இப்போது புடவையில் அழகோ அழகாய் இருந்தது அவளது பின்னழகுகள்.
அவளது பின்னழகுகள் இப்போது சைஸில் பெரிதாக ஆகியிருந்தாலும் பார்ப்பவர்களை ஏங்கவைக்கும் அளவுக்கு அழகாயிருந்தன. அவளது பிளவுசும்.. பின்னிடையும்.... முதுகில் புரளும் அவளது கூந்தலும்.... அவனை தன்னை மறந்து அவனை ரசிக்கவைத்தன.
நிஷா, நான் உன்னை ரசிப்பேன் என்றுதானே தொப்புளுக்கு கீழே புடவை கட்டிக்கொண்டு வந்திருக்கிறாய்!
நான் ரசிப்பேன் என்றுதானே ஜிமிக்கி போட்டுக்கொண்டு வந்திருக்கிறாய்! நான் ரசிப்பேன் என்றுதானே முதுகில் இறக்கம் வைத்த ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் போட்டுக்கொண்டு வந்திருக்கிறாய்!
முன்பு போலவே நான் உன்னோடு விளையாடவேண்டும் என்று நினைக்கிறாயா நிஷா? நீ உத்தரவு போட்டால் நான் செய்ய மாட்டேனா? ஆனால் உன் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியாமல் உன்னை டீஸ் செய்வதற்கு எனக்கு பயமாக இருக்கிறதே. இதற்கு மேலும் இன்னொரு முறையும் உன்னை என்னால் இழக்க முடியாது.
நிஷா நிஷா நான் முன்பே கட்டுப்பாடாய் இருந்திருந்தால் இப்போது உன்னை கல்யாணம் செய்துகொண்டு இப்போது நம் குழந்தைகளோடு சந்தோஷமாக விளையாண்டுகொண்டிருந்திருப்பேனே
சீனு, பலவித யோசனைகளோடு... நிறுத்தி நிதானமாய் அவளது பின்னழகுகளை ஆசைதீர ரசித்துக்கொண்டு நின்றான்.
அப்போது ஒரு அலை கொஞ்சம் வேகமாக அடித்துவிட.... காலை அலம்பி விளையாண்டுகொண்டிருந்த நிஷா லேசாக தடுமாற, அவன் அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.
நிஷா, எதுவும் சொல்லவுமில்லை. அவனைப் பார்க்கவுமில்லை. அவளும் அவன் கையைப் பிடித்துக்கொண்டு.. புடவையை தூக்கிப் பிடித்துக்கொண்டு... கால்களை நனைத்து நனைத்து அந்த சுகத்தை அனுபவித்துக்கொண்டிருந்தாள்.
பிடிச்சிருக்கா நிஷா? என்றான் அவன்
ம்.. பிடிச்சிருக்கு
சிறிது நேரம் கழித்து அவள் சொன்னாள். பொண்ணு விளையாண்டது போதும். சளி பிடிக்கும். அவளை காயத்ரிகிட்ட விட்டுட்டு வர்றியா சீனு??
சீனு, அவளது மகளை.. முத்தம் கொடுத்துக்கொண்டே தூக்கிக்கொண்டான். போய் காயத்ரியிடம் விட்டுவிட்டு வந்தான். வந்ததும், மறுபடியும் நிஷாவின் கையைப் பிடித்துக்கொண்டான்.
கையைப் பிடித்தபோது நிஷா எதுவும் சொல்லாமல் இருப்பது... அவனுக்கு சுகமோ சுகமாக இருந்தது. கடவுளே.. இது போதும். இது போதும்.
சீனு.. சீனு.. கொஞ்சம் உள்ளே தள்ளிப் போகலாமா? என்றாள் நிஷா.
ஏய்.. புடவையெல்லாம் நனைஞ்சிடும்
பரவாயில்ல. வா போகலாம். ரொம்ப நாள் ஆச்சி இப்படி நனைஞ்சி
சீனுவுக்கு சொர்க்கத்தில் மிதப்பதுபோல் இருந்தது. சரி வா போகலாம் என்று அவள் கையை பிடித்தவாறே முன்னோக்கி நடக்க... அவளோ, சீனு, இரு.. இரு... என்றாள்.
சீனு நிற்க, அவள், அவனிடமிருந்து கையை விடுவித்துக்கொண்டு, அவன் முன்னாலேயே.. முந்தானையை இழுத்து முன்னால் கொண்டுவந்து... இடுப்பில் சொருகினாள்.
பீச்சில்.. இதைவிட செக்சியான ஒரு காட்சியை.... அவன் கற்பனைகூட செய்திருக்கவில்லை. நிஷாவின் தொப்புள் தெரியவில்லை என்றாலும்.. அவளது இடுப்பழகில் கிறங்கிப்போய் நின்றான்.
இப்போ வா போகலாம் என்றவாறே அவள் அவன் கையைப் பிடித்துக்கொள்ள.... தன் மனைவியைக் கூட்டிக்கொண்டு போவதுபோல் அவன் நிஷாவை கூட்டிக்கொண்டு முன்னோக்கி நடக்க.. இப்போது இருவரும் முழங்கால் அளவு தண்ணீரில் நின்றுகொண்டிருந்தார்கள்.
நல்லாயிருக்கு சீனு... என்றாள்
கீழ விழுந்துடாத நிஷா.... என்றான் அவன் அக்கறையாய்
கீழே ஏதோ ஷார்ப்பா கல் கிடக்குது....
பார்த்து பார்த்து கால்ல குத்திடப்போகுது
நிஷா குனிந்து தண்ணீருக்குள் கைவிட்டு அந்த கல்லை எடுத்தாள். காயத்ரியின் பக்கம் திரும்பி இங்கிருந்து அந்தக் கல்லை அவளை நோக்கி எறிந்தாள்.
காயு அங்கிருந்து சிரித்துக்கொண்டே இவளை நோக்கி கைகாட்ட... நிஷாவும் இங்கிருந்து கைகாட்டினாள். பின் திரும்பி சீனுவின் கையைப் பிடித்துக்கொண்டாள்.
காயத்ரியும் வந்தா நல்லாயிருக்கும்ல? என்றாள்
நீ இவ்ளோ என்ஜாய் பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா குழந்தைகளை அப்பா அம்மாகிட்ட விட்டுட்டு வந்திருப்பேனே நிஷா
பரவாயில்ல சீனு. குழந்தைகளும் கடலை பார்க்கணும்ல
சொல்லிக்கொண்டே அவள் புடவையை தூக்கிப் பிடித்துக்கொண்டு கரையை நோக்கி நடக்க... இவனும் அவள் பின்னாலேயே நடந்து வந்தான்.
போதுமா விளையாண்டது?
நில்லு. இனியா அழுகிற சத்தம் கேட்குது பாரு
சீனு கரையிலேயே நிற்க, நிஷா, தத்தக்கா பித்தக்கா என்று நடந்து போனாள். அவளது ப்ளவுஸ் மிக சிறியதாக இருந்ததால் அவளது முதுகுப் பிரதேசம் படு அழகாக இருந்தது.
நிஷா எனக்காகத்தானே இந்த ப்ளவுஸ் போட்டுக்கொண்டு வந்திருக்கிறாய்!
பையனை கவனித்துவிட்டு, காயுவிடமும் சொல்லிவிட்டு, இவனை நோக்கி வந்தாள். அப்போதுதான் சீனு அவளை நேருக்கு நேராக... தைரியமாக பார்த்து ரசிக்க ஆரம்பித்தான்.
காற்றில்.. புடவை விலகியிருக்க... நிஷா தொப்புள் காட்டிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தாள். சீனு, அவள் தொப்புள் அழகை.... கேசுவலாக பார்த்து ரசித்துக்கொண்டு நின்றான்.
அவனது மூளைக்குள் பலவிதமான வேதியியல் மாற்றங்களை உண்டாக்கிக்கொண்டிருந்தது அவளது அழகு. அவனுக்கு... அவளது அழகான தொப்புளுக்குள் எதையாவது எடுத்துப்போட்டு விளையாடவேண்டும் என்று தீராத ஆசை வந்தது. கைகள் பரபரத்தன. ஆனால் அவள், மறுபடியும் கோபித்துக்கொண்டு போய்விடுவாளோ என்று ஆசைகளை அடக்கிக்கொண்டு நின்றான்.
முன்பு அவள் கண்ணனோடு வந்திருக்கும்போது அவளது தொப்புளில் அவன் சங்கு எடுத்து எறிந்து விளையாண்டது ஞாபகத்துக்கு வந்தது அவனுக்கு. ஆண்மை சுகமாக தூக்கியது.
அவன் அவள்மேல் பைத்தியமாய் நின்றுகொண்டிருக்க... அவனருகில் வந்ததும், நிஷா கேசுவலாக புடவையை இழுத்து தன் தொப்புளை மறைத்தாள்.
தண்ணி நல்லா கதகதப்பா இருக்குல்ல? என்று சொல்லிக்கொண்டே அவள் ஒரு கையால் புடவையை முட்டி வரை தூக்கிக்கொண்டாள். இன்னொரு கையால் அவன் கையை பிடித்துக்கொண்டாள். அவன், மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன்போல் அவளை கூட்டிக்கொண்டு கடலுக்குள் நடந்தான்.
நடக்கும்போது...மிதந்து வந்த அலைகள்.... முட்டியையும் தாண்டி நிஷாவின் தொடைகளையும் வருட... அவளுக்கு சுகமாக இருந்தது. கண்கள் மூடி அந்த சுகத்தை அனுபவித்தாள். அவனோ அவள் கால்களை தண்ணீர் மறைத்துக்கொண்டிருக்கிறதே என்கிற கவலையில்.. அவள் முழங்கால்களை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு நின்றான்.
நிஷா தலைமுடியை சரிசெய்துகொண்டே அவனிடம் மெதுவாக கேட்டாள்.
காலைல... பீச்சுக்கு வரமாட்டேன்னு சொன்னியாமே. ஏன்?
அவன் பேசாமல் நின்றான்.
நான் கோபப்பட மாட்டேன். சொல்லு
பழசை ஞாபகப்படுத்துறது உனக்கு பிடிக்காதுன்னுதான்.. அப்படி சொன்னேன்
எனக்கு பிடிக்கும். போதுமா?
சீனு சட்டென்று அவளை நிமிர்ந்து பார்க்க... அவள் அவனைக் கண்டுகொள்ளாமல் இன்னொரு கல்லை எடுத்து அலைகளை நோக்கி ஏறிய.... அவன் சட்டென்று ஏதோ புரிந்தவனாய் அவளது இரு கைகளையும் பிடித்துக்கொண்டு கேட்டான்.
என்ன சொன்ன? என்ன சொன்ன?
ஒன்னும் சொல்லலையே... என்றபடியே அவள் கரையை நோக்கி ஓட... சீனு அவள் வளையல் கையை பிடித்து நிறுத்தினான்.
ஏய்.. விடு
கள்ளி.. உனக்கு பிடிக்கும்னு சொன்னியே... என்றபடியே அவன் தண்ணீரை அவள் முகத்தில் படுமாறு சிதறடிக்க... நிஷா சந்தோஷமாக அதை முகத்தில் வாங்கிக்கொண்டாள். பின் தண்ணீரை வழித்துவிட்டு கண்களை திறந்து பார்த்தாள்.
என்கூட விளையாட இவ்வளவு நேரமாடா உனக்கு ம்ம்??
நிஷாவின் மகள் முன்னால் ஓட... இவர்கள் மூவரும் பின்னால் நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். வழக்கம்போல காற்று... படபடவென்று அடித்துக்கொண்டிருந்தது. நிஷாவும் காயத்ரியும் தங்கள் குழந்தைகளை தோளில் போட்டிருந்தார்கள். சீனுவின் இரண்டு கைகளிலும் bag. அதில் துணிகள், சேப்டிக்காக பால் பாட்டில்கள், பால் பவுடர்கள், டவல்கள்... etc etc
அவனுக்கு, இப்படி ஒரு குடும்ப தலைவனாக, பல ஐட்டங்களையும் சுமந்துகொண்டு, பீச்சுக்கு வருவது வித்தியாசமாக இருந்தது. உட்காரலாமா? என்றான்
ஓகே இங்கே உட்காரலாம் என்று ஒரு இடத்தில் காயத்ரி குழந்தையை இறக்கிவிட... நிஷாவும் தன் பையனை இறக்கிவிட்டாள். மூத்த மகள் தண்ணீர் ஓரமாக விளையாட ஆரம்பிக்க... சீனுவும் ஓடிப்போய் அவளோடு விளையாட ஆரம்பித்தான்.
பீச்-னா எனக்கு ரொம்ப ரொம்ப இஷ்டம் நிஷா.... - சொல்லிக்கொண்டே காயத்ரியும் தண்ணீரை நோக்கி ஓட.. நிஷா மட்டும் உட்கார்ந்துகொண்டு, அவர்கள் விளையாடுவதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள்.
காற்று வந்து கூந்தலை கலைக்க... அவளுக்கு அந்த சூழ்நிலையும் காற்றும்.. மனதுக்கு இதமாக இருந்தது. சுகமாக இருந்தது. பல நினைவுகளை கிளறிக்கொண்டிருந்தது.
கால் மணி நேரம் போயிருக்கும். நிஷா தனியாக உட்கார்ந்திருப்பதை பார்த்த சீனு, நிஷா... கம்... என்றான்.
நீங்க விளையாடுங்க.. என்று கைகாட்டினாள் இவள்.
அவன் ஓடிவந்தான். இவ்ளோ தூரம் வந்திட்டு, இப்படி உட்கார்ந்திருந்தா எப்படி?
இல்ல குழந்தைகளை பார்த்துக்கணும்ல
ஓ சரி சரி என்றபடியே சீனு திரும்பிப் போக.. கொஞ்ச நேரத்தில் காயத்ரி புடவையை தூக்கிப் பிடித்துக்கொண்டே வந்தாள்.
நிஷா போடீ.. நீயும் காலை நனைச்சிட்டு வா
பரவால்லடி... இருக்கட்டும்
ப்ரீயா இருடி... ஏன் தயங்கிக்கிட்டே இருக்க? இங்க யாரு இருக்கா நம்மளை பார்க்க.
சொல்லிக்கொண்டே அவள் உட்கார, சண்டாளி இவ எதை மீன் பண்ணி சொல்றா? என்று யோசித்துக்கொண்டே நிஷா எழுந்து அவர்களை நோக்கி நடந்து போனாள்.
தண்ணீரில் நின்று அவளைப் பார்த்த சீனு, அப்படியே மதி மயங்கிப்போய் நின்றான்.
காற்றில் கூந்தலும் புடவையும் படபடக்க... நிஷா, இடது கையால் கூந்தலை சரிசெய்தபடி... வலது கையால் இடுப்போரம் புடவையை பிடித்துக்கொண்டு.... காற்று அடிப்பதால்.. கீழுதட்டை மட்டும் லேசாக சுழித்துக்கொண்டு.. அடக்க ஒடுக்கமாக அவள் நடந்துவரும் அழகை... கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக்கொண்டு நின்றான் அவன்.
கடவுளே... எத்தனை வருடங்கள் ஆனாலும் இவள் மட்டும் எப்படி இப்படி... தேவதை போல!
நிஷா, இடதுகையால் தன் மகளின் கையை பிடித்துக்கொண்டு, வலது கையால் புடவையை லேசாக தூக்கிப் பிடித்துக்கொண்டு, அலைகளின் நுரையில் தன் கொலுசணிந்த கால்களை நனைக்க... அவள் காலழகில்.. அவன் சின்னாபின்னமாகிக்கொண்டிருந்தான்.
என்னதான் கட்டுப்பாடாக இருந்தாலும், அவனால் நிஷாவை தப்பாக பார்க்காமல் இருக்க முடியவில்லை. காற்று.. தண்ணீரை நோக்கி அடித்துக்கொண்டிருக்க.... இதனால் அவளது புடவை அவள் உடம்போடு ஒட்டிக்கொண்டிருக்க.. நிஷாவின் பின்னழகுகள் வடிவமாய்.. அழகாய்... அம்சமாய் தெரிந்தன. காலையில்... பாவாடையில் பார்த்ததைவிட இப்போது புடவையில் அழகோ அழகாய் இருந்தது அவளது பின்னழகுகள்.
அவளது பின்னழகுகள் இப்போது சைஸில் பெரிதாக ஆகியிருந்தாலும் பார்ப்பவர்களை ஏங்கவைக்கும் அளவுக்கு அழகாயிருந்தன. அவளது பிளவுசும்.. பின்னிடையும்.... முதுகில் புரளும் அவளது கூந்தலும்.... அவனை தன்னை மறந்து அவனை ரசிக்கவைத்தன.
நிஷா, நான் உன்னை ரசிப்பேன் என்றுதானே தொப்புளுக்கு கீழே புடவை கட்டிக்கொண்டு வந்திருக்கிறாய்!
நான் ரசிப்பேன் என்றுதானே ஜிமிக்கி போட்டுக்கொண்டு வந்திருக்கிறாய்! நான் ரசிப்பேன் என்றுதானே முதுகில் இறக்கம் வைத்த ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் போட்டுக்கொண்டு வந்திருக்கிறாய்!
முன்பு போலவே நான் உன்னோடு விளையாடவேண்டும் என்று நினைக்கிறாயா நிஷா? நீ உத்தரவு போட்டால் நான் செய்ய மாட்டேனா? ஆனால் உன் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியாமல் உன்னை டீஸ் செய்வதற்கு எனக்கு பயமாக இருக்கிறதே. இதற்கு மேலும் இன்னொரு முறையும் உன்னை என்னால் இழக்க முடியாது.
நிஷா நிஷா நான் முன்பே கட்டுப்பாடாய் இருந்திருந்தால் இப்போது உன்னை கல்யாணம் செய்துகொண்டு இப்போது நம் குழந்தைகளோடு சந்தோஷமாக விளையாண்டுகொண்டிருந்திருப்பேனே
சீனு, பலவித யோசனைகளோடு... நிறுத்தி நிதானமாய் அவளது பின்னழகுகளை ஆசைதீர ரசித்துக்கொண்டு நின்றான்.
அப்போது ஒரு அலை கொஞ்சம் வேகமாக அடித்துவிட.... காலை அலம்பி விளையாண்டுகொண்டிருந்த நிஷா லேசாக தடுமாற, அவன் அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.
நிஷா, எதுவும் சொல்லவுமில்லை. அவனைப் பார்க்கவுமில்லை. அவளும் அவன் கையைப் பிடித்துக்கொண்டு.. புடவையை தூக்கிப் பிடித்துக்கொண்டு... கால்களை நனைத்து நனைத்து அந்த சுகத்தை அனுபவித்துக்கொண்டிருந்தாள்.
பிடிச்சிருக்கா நிஷா? என்றான் அவன்
ம்.. பிடிச்சிருக்கு
சிறிது நேரம் கழித்து அவள் சொன்னாள். பொண்ணு விளையாண்டது போதும். சளி பிடிக்கும். அவளை காயத்ரிகிட்ட விட்டுட்டு வர்றியா சீனு??
சீனு, அவளது மகளை.. முத்தம் கொடுத்துக்கொண்டே தூக்கிக்கொண்டான். போய் காயத்ரியிடம் விட்டுவிட்டு வந்தான். வந்ததும், மறுபடியும் நிஷாவின் கையைப் பிடித்துக்கொண்டான்.
கையைப் பிடித்தபோது நிஷா எதுவும் சொல்லாமல் இருப்பது... அவனுக்கு சுகமோ சுகமாக இருந்தது. கடவுளே.. இது போதும். இது போதும்.
சீனு.. சீனு.. கொஞ்சம் உள்ளே தள்ளிப் போகலாமா? என்றாள் நிஷா.
ஏய்.. புடவையெல்லாம் நனைஞ்சிடும்
பரவாயில்ல. வா போகலாம். ரொம்ப நாள் ஆச்சி இப்படி நனைஞ்சி
சீனுவுக்கு சொர்க்கத்தில் மிதப்பதுபோல் இருந்தது. சரி வா போகலாம் என்று அவள் கையை பிடித்தவாறே முன்னோக்கி நடக்க... அவளோ, சீனு, இரு.. இரு... என்றாள்.
சீனு நிற்க, அவள், அவனிடமிருந்து கையை விடுவித்துக்கொண்டு, அவன் முன்னாலேயே.. முந்தானையை இழுத்து முன்னால் கொண்டுவந்து... இடுப்பில் சொருகினாள்.
பீச்சில்.. இதைவிட செக்சியான ஒரு காட்சியை.... அவன் கற்பனைகூட செய்திருக்கவில்லை. நிஷாவின் தொப்புள் தெரியவில்லை என்றாலும்.. அவளது இடுப்பழகில் கிறங்கிப்போய் நின்றான்.
இப்போ வா போகலாம் என்றவாறே அவள் அவன் கையைப் பிடித்துக்கொள்ள.... தன் மனைவியைக் கூட்டிக்கொண்டு போவதுபோல் அவன் நிஷாவை கூட்டிக்கொண்டு முன்னோக்கி நடக்க.. இப்போது இருவரும் முழங்கால் அளவு தண்ணீரில் நின்றுகொண்டிருந்தார்கள்.
நல்லாயிருக்கு சீனு... என்றாள்
கீழ விழுந்துடாத நிஷா.... என்றான் அவன் அக்கறையாய்
கீழே ஏதோ ஷார்ப்பா கல் கிடக்குது....
பார்த்து பார்த்து கால்ல குத்திடப்போகுது
நிஷா குனிந்து தண்ணீருக்குள் கைவிட்டு அந்த கல்லை எடுத்தாள். காயத்ரியின் பக்கம் திரும்பி இங்கிருந்து அந்தக் கல்லை அவளை நோக்கி எறிந்தாள்.
காயு அங்கிருந்து சிரித்துக்கொண்டே இவளை நோக்கி கைகாட்ட... நிஷாவும் இங்கிருந்து கைகாட்டினாள். பின் திரும்பி சீனுவின் கையைப் பிடித்துக்கொண்டாள்.
காயத்ரியும் வந்தா நல்லாயிருக்கும்ல? என்றாள்
நீ இவ்ளோ என்ஜாய் பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா குழந்தைகளை அப்பா அம்மாகிட்ட விட்டுட்டு வந்திருப்பேனே நிஷா
பரவாயில்ல சீனு. குழந்தைகளும் கடலை பார்க்கணும்ல
சொல்லிக்கொண்டே அவள் புடவையை தூக்கிப் பிடித்துக்கொண்டு கரையை நோக்கி நடக்க... இவனும் அவள் பின்னாலேயே நடந்து வந்தான்.
போதுமா விளையாண்டது?
நில்லு. இனியா அழுகிற சத்தம் கேட்குது பாரு
சீனு கரையிலேயே நிற்க, நிஷா, தத்தக்கா பித்தக்கா என்று நடந்து போனாள். அவளது ப்ளவுஸ் மிக சிறியதாக இருந்ததால் அவளது முதுகுப் பிரதேசம் படு அழகாக இருந்தது.
நிஷா எனக்காகத்தானே இந்த ப்ளவுஸ் போட்டுக்கொண்டு வந்திருக்கிறாய்!
பையனை கவனித்துவிட்டு, காயுவிடமும் சொல்லிவிட்டு, இவனை நோக்கி வந்தாள். அப்போதுதான் சீனு அவளை நேருக்கு நேராக... தைரியமாக பார்த்து ரசிக்க ஆரம்பித்தான்.
காற்றில்.. புடவை விலகியிருக்க... நிஷா தொப்புள் காட்டிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தாள். சீனு, அவள் தொப்புள் அழகை.... கேசுவலாக பார்த்து ரசித்துக்கொண்டு நின்றான்.
அவனது மூளைக்குள் பலவிதமான வேதியியல் மாற்றங்களை உண்டாக்கிக்கொண்டிருந்தது அவளது அழகு. அவனுக்கு... அவளது அழகான தொப்புளுக்குள் எதையாவது எடுத்துப்போட்டு விளையாடவேண்டும் என்று தீராத ஆசை வந்தது. கைகள் பரபரத்தன. ஆனால் அவள், மறுபடியும் கோபித்துக்கொண்டு போய்விடுவாளோ என்று ஆசைகளை அடக்கிக்கொண்டு நின்றான்.
முன்பு அவள் கண்ணனோடு வந்திருக்கும்போது அவளது தொப்புளில் அவன் சங்கு எடுத்து எறிந்து விளையாண்டது ஞாபகத்துக்கு வந்தது அவனுக்கு. ஆண்மை சுகமாக தூக்கியது.
அவன் அவள்மேல் பைத்தியமாய் நின்றுகொண்டிருக்க... அவனருகில் வந்ததும், நிஷா கேசுவலாக புடவையை இழுத்து தன் தொப்புளை மறைத்தாள்.
தண்ணி நல்லா கதகதப்பா இருக்குல்ல? என்று சொல்லிக்கொண்டே அவள் ஒரு கையால் புடவையை முட்டி வரை தூக்கிக்கொண்டாள். இன்னொரு கையால் அவன் கையை பிடித்துக்கொண்டாள். அவன், மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன்போல் அவளை கூட்டிக்கொண்டு கடலுக்குள் நடந்தான்.
நடக்கும்போது...மிதந்து வந்த அலைகள்.... முட்டியையும் தாண்டி நிஷாவின் தொடைகளையும் வருட... அவளுக்கு சுகமாக இருந்தது. கண்கள் மூடி அந்த சுகத்தை அனுபவித்தாள். அவனோ அவள் கால்களை தண்ணீர் மறைத்துக்கொண்டிருக்கிறதே என்கிற கவலையில்.. அவள் முழங்கால்களை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு நின்றான்.
நிஷா தலைமுடியை சரிசெய்துகொண்டே அவனிடம் மெதுவாக கேட்டாள்.
காலைல... பீச்சுக்கு வரமாட்டேன்னு சொன்னியாமே. ஏன்?
அவன் பேசாமல் நின்றான்.
நான் கோபப்பட மாட்டேன். சொல்லு
பழசை ஞாபகப்படுத்துறது உனக்கு பிடிக்காதுன்னுதான்.. அப்படி சொன்னேன்
எனக்கு பிடிக்கும். போதுமா?
சீனு சட்டென்று அவளை நிமிர்ந்து பார்க்க... அவள் அவனைக் கண்டுகொள்ளாமல் இன்னொரு கல்லை எடுத்து அலைகளை நோக்கி ஏறிய.... அவன் சட்டென்று ஏதோ புரிந்தவனாய் அவளது இரு கைகளையும் பிடித்துக்கொண்டு கேட்டான்.
என்ன சொன்ன? என்ன சொன்ன?
ஒன்னும் சொல்லலையே... என்றபடியே அவள் கரையை நோக்கி ஓட... சீனு அவள் வளையல் கையை பிடித்து நிறுத்தினான்.
ஏய்.. விடு
கள்ளி.. உனக்கு பிடிக்கும்னு சொன்னியே... என்றபடியே அவன் தண்ணீரை அவள் முகத்தில் படுமாறு சிதறடிக்க... நிஷா சந்தோஷமாக அதை முகத்தில் வாங்கிக்கொண்டாள். பின் தண்ணீரை வழித்துவிட்டு கண்களை திறந்து பார்த்தாள்.
என்கூட விளையாட இவ்வளவு நேரமாடா உனக்கு ம்ம்??