14-08-2021, 11:02 PM
ஈவினிங்க் - திரும்பி வந்ததும் கேட்டான்.
தீபாவை எங்கே நிஷா?
அவ அத்தை கூட போயிருக்கா. கபடி போட்டி நடக்குதுல்ல. அதை பார்க்கணும்னு ஆசைப்பட்டா.
அப்பா?
லோடு அடிக்கிறவனை பார்க்கப் போயிருக்காரு.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே லட்சுமி வந்து சேர்ந்தாள். எம்மாடி... உன் தங்கச்சி வரவே மாட்டேங்குறா. விசிலடிச்சிட்டு நிக்குறா. என்றாள்.
தீபாவை ஏன் அனுப்பி வச்ச? வினய் அவளை நம்மளை நம்பி அனுப்பி வச்சிருக்கான். ஏதாவது பிரச்சினைன்னா என்ன பண்றது? - கோபமாகக் கேட்டான் கதிர்.
ஸாரிங்க. சொன்னா எங்க கேட்குறா. நீங்க போய் கூட்டிட்டு வந்திடுங்களேன்
கதிர் வேகம் வேகமாக கிளம்பிப் போனான். இருட்ட ஆரம்பித்திருந்தது. ஊர் எல்லையில்... விளையாட்டுப் போட்டி. இவன் போனதுமே, அங்கே கைதட்டிக்கொண்டு துள்ளிக் குதித்துக்கொண்டு நின்ற தீபாவை பார்த்துவிட்டான். பெண்கள் கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவளிடம் போனான்.
இவனைப் பார்த்தும் பார்க்காததுபோல் அவள் நின்றுகொண்டிருக்க, கதிர் அவள் கையைப் பிடித்தான்.
தீபா.. அக்கா உன்னை தேடிட்டிருக்கா. வா போகலாம்
நான் வரமாட்டேன். போ
அவள் தன்னை வா போ என்று பேச ஆசைப்படுகிறாள் என்பது அவனுக்குப் பிடித்திருந்தது. இருந்தாலும் கோபமாகக் கேட்டான்.
இப்போ வரப்போறியா இல்லையா?
ம்ஹூம். வரமாட்டேன்.
அவள் அவனுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு திரும்பிக்கொள்ள... அவன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். பின் மெதுவான குரலில் கெஞ்சினான்.
படுத்தாதடி... வாடி...
தீபாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. முகம் சிவந்தது.
உனக்குத்தான் என்மேல அக்கறையே இல்லையே. போ
ஆமா அக்கறை இல்லைதான். வா வீட்டுக்கு போகலாம்
நான் வரமாட்டே....
அவள் சொல்லி முடிப்பதற்குள் கதிர், அவளது மெல்லிய வளைந்த இடுப்பைப் பிடித்துக் கிள்ள.... அவள் ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆ.... என்று உதட்டை சுழித்துக்கொண்டு கத்தினாள். அவனை வியப்போடு... வெட்கத்தோடு பார்த்தாள்.
ஏய்.. தீபா
என்ன?
இருட்டுற நேரம். உனக்கு சேப்டி கிடையாது. நல்ல பிள்ளையா என்கூட வாயேன்
வாடி...ன்னு உரிமையா கூப்பிட்டாத்தான் வருவேன்
உன்ன....
சொல்லிக்கொண்டே கதிர் கையை நன்றாக உள்ளே விட்டு அவளது தொப்புளை பிடித்துக் கிள்ள.... ஹான்... என்று முனகிக்கொண்டு, சுகத்தில் துடித்துவிட்டாள் தீபா.
கைய எடுங்க... என்று மெதுவாக கெஞ்சினாள்.
அவனோ, அவளது தொப்புளுக்குள் விரல் விட்டுப் பிடித்துக்கொண்டான். வா.. என்று கண்களால் கூப்பிட்டான்.
வரேன்... என்று தலை குனிந்தாள் தீபா.
அப்படி வா வழிக்கு... என்று நினைத்துக்கொண்டே, கதிர், அவள் கையைப்பிடித்து கூட்டத்துக்கு வெளியே அவளை கூட்டி வந்தான். அவள் பதில் பேசாமல், தலைகுனிந்தபடியே அவனுக்குப் பின்னால் நடந்துவந்தாள்.
அப்போது, நல்ல வாட்ட சாட்டமாக இருந்த ஒருவன், தெனாவட்டாக தன் கூட்டாளிகளுடன் பேசிக்கொண்டிருக்க, கதிர்... கதிர்... என்றாள்.
என்ன?
அந்த நிக்குறான்ல? ஒரு முரடன். அவன் என்கிட்ட வம்பு பண்ணினான்.
இதைக்கேட்டதும் கதிர் சட்டென்று நின்றான். அவனா? என்ன பண்ணான்?
தப்பா பேசினான் கதிர்
கதிருக்கு நரம்புகள் முறுக்கேறின. ச்சே.. நெனச்சேன்.
என்ன சொன்னான்?
என்னை ஐட்டம்ன்னு சொன்னான். வரியான்னு கூப்பிட்டான் கதிர்!
அவள், பாவமாக.. இப்படி சொல்லி முடிப்பதற்குள் கதிர் வேகமாக ஓடிப்போய் அந்த முரடனை ஒரு மிதி மிதிக்க... அவன் இன்னொருவனை தள்ளிக்கொண்டு கீழே விழுந்தான்.
டேய்... என்று ஒவ்வொருவரும் கத்தினார்கள். கதிர், எதையும் கண்டுகொள்ளாமல் போய் அவன் சட்டையைப் பிடித்துத் தூக்கினான்.
கதிரு... இப்போ எதுக்காக என்ன வந்து அடிக்கிற?
என் கொழுந்தியாள்கிட்ட என்னடா பேசுன?
தீபாவை காட்டி கேட்டுக்கொண்டே அவனுடைய முகத்தில் ஒரு குத்து விட, அந்த முரடன் முகத்தை மூடிக்கொண்டு மறுபடியும் கீழே விழுந்தான். ஆஆஆ... என்று கத்தினான்.
கதிர் கதிர் என்னப்பா இது பேசி தீர்த்துக்கலாம்ப்பா
விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்த கூட்டமெல்லாம் இப்போது இவர்களை நோக்கி ஓடிவர, தீபாவுக்கு தலை சுற்றியது. ஐயோ என்ன இது பெரிய சண்டையா ஆகிடுச்சே....
கூட்டத்துக்குள் நுழைந்து ஓடினாள். கதிர் கதிர் வா போகலாம் என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.
விடு தீபா இவனை ஒரு வழி பண்ணிடுறேன். ராஸ்கல்.
கதிர் மறுபடியும் அவன்மேல் பாய, தீபா இரு கைகளாலும் வாயை மூடிக்கொண்டு அவர்களைப் பார்த்தாள். கதிரை... வியப்புடன் ரசித்துப் பார்த்தாள்.
கதிர் ப்ளீஸ் வா போயிடலாம்.....
அவள் உற்சாகமாக அவன் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டே கூட்டத்தைவிட்டு வெளியே வந்துவிட்டாள். ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி... அவளுக்குள் பரவி அவளை என்னென்னவோ செய்தது. தன்னை நினைத்து அவளுக்குப் பெருமிதமாக இருந்தது.
தீபா அவன்.. ஏன் அதுக்குள்ள என்ன கூட்டிட்டு வந்த?
அவன் கேட்டுக்கொண்டே அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.
அவளுக்கு, அவனை அங்கேயே கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுக்கவேண்டும்போல் இருந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் சொன்னாள்.
நான் சொன்னா கேட்கமாட்டீங்களா?
கேட்பேன்
போய் bike-ல உட்காருங்க
அவன், அவள் சொல்லுக்கு கட்டுப்பட்டவனாக பைக்கில் போய் உட்கார, தீபா, உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே அவன் பின்னால் உட்கார்ந்தாள். அவனை நன்றாகப் பிடித்துக்கொண்டாள்.
பைக் அங்கிருந்து சீறிப் பறக்க.... தீபாவுக்கு சுகமாக இருந்தது. அப்படியே அவன் முதுகில் கண்ணத்தை வைத்துச் சாய்ந்துகொண்டாள்.
வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், நிஷாவிடமிருந்து திட்டு வாங்காமல் தப்பிப்பதற்காக, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கடகடவென்று படியேறி மேலே போய்விட்டாள்.
என்னங்க ஆச்சு அவ ஒருமாதிரியா சோகமா மேலே போறா?
தீபா பாவம் நிஷா
என்னங்க ஆச்சு?
அவன், நடந்ததையெல்லாம் நிஷாவிடம் சொன்னான். அந்த காளிப்பயல் சொன்னதை நெனச்சி தீபா அழுதுக்கிட்டு கிடக்கப்போறா. போய் என்னன்னு பாரு... என்று நிஷாவை அனுப்பி வைத்தான்.
நிஷா, கலங்கிய கண்களுடன், தீபாவை, கவலைப்படாதே என்று என்று ஆறுதல் சொல்வதற்காக, படியேறி வந்தாள். கதவு பூட்டியிருந்தது.
என்னங்க என்னங்க... கதவு பூட்டியிருக்குங்க
நிஷா பயத்தில் கத்த... கதிர் அலறியடித்துக்கொண்டு ஓடினான். நிஷா நிஷா பயப்படாதே பயப்படாதே ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல என்று சொல்லிக்கொண்டே அந்த ரூமின் ஜன்னலை திறந்தான்.
உள்ளே - தீபாவின் மொபைலில் 'குட்டி பட்டாஸ்' பாட்டு சத்தமாக ஓடிக்கொண்டிருக்க..
ஸ்கர்ட்டை ஏத்திச் சொருகிக்கொண்டு, சந்தோஷமாக... கைகளையும் இடுப்பையும் படு ஸ்பீடாக ஆட்டி... அவள் செம குத்து குத்திக்கொண்டிருந்தாள்.
தீபாவை எங்கே நிஷா?
அவ அத்தை கூட போயிருக்கா. கபடி போட்டி நடக்குதுல்ல. அதை பார்க்கணும்னு ஆசைப்பட்டா.
அப்பா?
லோடு அடிக்கிறவனை பார்க்கப் போயிருக்காரு.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே லட்சுமி வந்து சேர்ந்தாள். எம்மாடி... உன் தங்கச்சி வரவே மாட்டேங்குறா. விசிலடிச்சிட்டு நிக்குறா. என்றாள்.
தீபாவை ஏன் அனுப்பி வச்ச? வினய் அவளை நம்மளை நம்பி அனுப்பி வச்சிருக்கான். ஏதாவது பிரச்சினைன்னா என்ன பண்றது? - கோபமாகக் கேட்டான் கதிர்.
ஸாரிங்க. சொன்னா எங்க கேட்குறா. நீங்க போய் கூட்டிட்டு வந்திடுங்களேன்
கதிர் வேகம் வேகமாக கிளம்பிப் போனான். இருட்ட ஆரம்பித்திருந்தது. ஊர் எல்லையில்... விளையாட்டுப் போட்டி. இவன் போனதுமே, அங்கே கைதட்டிக்கொண்டு துள்ளிக் குதித்துக்கொண்டு நின்ற தீபாவை பார்த்துவிட்டான். பெண்கள் கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவளிடம் போனான்.
இவனைப் பார்த்தும் பார்க்காததுபோல் அவள் நின்றுகொண்டிருக்க, கதிர் அவள் கையைப் பிடித்தான்.
தீபா.. அக்கா உன்னை தேடிட்டிருக்கா. வா போகலாம்
நான் வரமாட்டேன். போ
அவள் தன்னை வா போ என்று பேச ஆசைப்படுகிறாள் என்பது அவனுக்குப் பிடித்திருந்தது. இருந்தாலும் கோபமாகக் கேட்டான்.
இப்போ வரப்போறியா இல்லையா?
ம்ஹூம். வரமாட்டேன்.
அவள் அவனுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு திரும்பிக்கொள்ள... அவன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். பின் மெதுவான குரலில் கெஞ்சினான்.
படுத்தாதடி... வாடி...
தீபாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. முகம் சிவந்தது.
உனக்குத்தான் என்மேல அக்கறையே இல்லையே. போ
ஆமா அக்கறை இல்லைதான். வா வீட்டுக்கு போகலாம்
நான் வரமாட்டே....
அவள் சொல்லி முடிப்பதற்குள் கதிர், அவளது மெல்லிய வளைந்த இடுப்பைப் பிடித்துக் கிள்ள.... அவள் ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆ.... என்று உதட்டை சுழித்துக்கொண்டு கத்தினாள். அவனை வியப்போடு... வெட்கத்தோடு பார்த்தாள்.
ஏய்.. தீபா
என்ன?
இருட்டுற நேரம். உனக்கு சேப்டி கிடையாது. நல்ல பிள்ளையா என்கூட வாயேன்
வாடி...ன்னு உரிமையா கூப்பிட்டாத்தான் வருவேன்
உன்ன....
சொல்லிக்கொண்டே கதிர் கையை நன்றாக உள்ளே விட்டு அவளது தொப்புளை பிடித்துக் கிள்ள.... ஹான்... என்று முனகிக்கொண்டு, சுகத்தில் துடித்துவிட்டாள் தீபா.
கைய எடுங்க... என்று மெதுவாக கெஞ்சினாள்.
அவனோ, அவளது தொப்புளுக்குள் விரல் விட்டுப் பிடித்துக்கொண்டான். வா.. என்று கண்களால் கூப்பிட்டான்.
வரேன்... என்று தலை குனிந்தாள் தீபா.
அப்படி வா வழிக்கு... என்று நினைத்துக்கொண்டே, கதிர், அவள் கையைப்பிடித்து கூட்டத்துக்கு வெளியே அவளை கூட்டி வந்தான். அவள் பதில் பேசாமல், தலைகுனிந்தபடியே அவனுக்குப் பின்னால் நடந்துவந்தாள்.
அப்போது, நல்ல வாட்ட சாட்டமாக இருந்த ஒருவன், தெனாவட்டாக தன் கூட்டாளிகளுடன் பேசிக்கொண்டிருக்க, கதிர்... கதிர்... என்றாள்.
என்ன?
அந்த நிக்குறான்ல? ஒரு முரடன். அவன் என்கிட்ட வம்பு பண்ணினான்.
இதைக்கேட்டதும் கதிர் சட்டென்று நின்றான். அவனா? என்ன பண்ணான்?
தப்பா பேசினான் கதிர்
கதிருக்கு நரம்புகள் முறுக்கேறின. ச்சே.. நெனச்சேன்.
என்ன சொன்னான்?
என்னை ஐட்டம்ன்னு சொன்னான். வரியான்னு கூப்பிட்டான் கதிர்!
அவள், பாவமாக.. இப்படி சொல்லி முடிப்பதற்குள் கதிர் வேகமாக ஓடிப்போய் அந்த முரடனை ஒரு மிதி மிதிக்க... அவன் இன்னொருவனை தள்ளிக்கொண்டு கீழே விழுந்தான்.
டேய்... என்று ஒவ்வொருவரும் கத்தினார்கள். கதிர், எதையும் கண்டுகொள்ளாமல் போய் அவன் சட்டையைப் பிடித்துத் தூக்கினான்.
கதிரு... இப்போ எதுக்காக என்ன வந்து அடிக்கிற?
என் கொழுந்தியாள்கிட்ட என்னடா பேசுன?
தீபாவை காட்டி கேட்டுக்கொண்டே அவனுடைய முகத்தில் ஒரு குத்து விட, அந்த முரடன் முகத்தை மூடிக்கொண்டு மறுபடியும் கீழே விழுந்தான். ஆஆஆ... என்று கத்தினான்.
கதிர் கதிர் என்னப்பா இது பேசி தீர்த்துக்கலாம்ப்பா
விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்த கூட்டமெல்லாம் இப்போது இவர்களை நோக்கி ஓடிவர, தீபாவுக்கு தலை சுற்றியது. ஐயோ என்ன இது பெரிய சண்டையா ஆகிடுச்சே....
கூட்டத்துக்குள் நுழைந்து ஓடினாள். கதிர் கதிர் வா போகலாம் என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.
விடு தீபா இவனை ஒரு வழி பண்ணிடுறேன். ராஸ்கல்.
கதிர் மறுபடியும் அவன்மேல் பாய, தீபா இரு கைகளாலும் வாயை மூடிக்கொண்டு அவர்களைப் பார்த்தாள். கதிரை... வியப்புடன் ரசித்துப் பார்த்தாள்.
கதிர் ப்ளீஸ் வா போயிடலாம்.....
அவள் உற்சாகமாக அவன் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டே கூட்டத்தைவிட்டு வெளியே வந்துவிட்டாள். ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி... அவளுக்குள் பரவி அவளை என்னென்னவோ செய்தது. தன்னை நினைத்து அவளுக்குப் பெருமிதமாக இருந்தது.
தீபா அவன்.. ஏன் அதுக்குள்ள என்ன கூட்டிட்டு வந்த?
அவன் கேட்டுக்கொண்டே அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.
அவளுக்கு, அவனை அங்கேயே கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுக்கவேண்டும்போல் இருந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் சொன்னாள்.
நான் சொன்னா கேட்கமாட்டீங்களா?
கேட்பேன்
போய் bike-ல உட்காருங்க
அவன், அவள் சொல்லுக்கு கட்டுப்பட்டவனாக பைக்கில் போய் உட்கார, தீபா, உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே அவன் பின்னால் உட்கார்ந்தாள். அவனை நன்றாகப் பிடித்துக்கொண்டாள்.
பைக் அங்கிருந்து சீறிப் பறக்க.... தீபாவுக்கு சுகமாக இருந்தது. அப்படியே அவன் முதுகில் கண்ணத்தை வைத்துச் சாய்ந்துகொண்டாள்.
வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், நிஷாவிடமிருந்து திட்டு வாங்காமல் தப்பிப்பதற்காக, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கடகடவென்று படியேறி மேலே போய்விட்டாள்.
என்னங்க ஆச்சு அவ ஒருமாதிரியா சோகமா மேலே போறா?
தீபா பாவம் நிஷா
என்னங்க ஆச்சு?
அவன், நடந்ததையெல்லாம் நிஷாவிடம் சொன்னான். அந்த காளிப்பயல் சொன்னதை நெனச்சி தீபா அழுதுக்கிட்டு கிடக்கப்போறா. போய் என்னன்னு பாரு... என்று நிஷாவை அனுப்பி வைத்தான்.
நிஷா, கலங்கிய கண்களுடன், தீபாவை, கவலைப்படாதே என்று என்று ஆறுதல் சொல்வதற்காக, படியேறி வந்தாள். கதவு பூட்டியிருந்தது.
என்னங்க என்னங்க... கதவு பூட்டியிருக்குங்க
நிஷா பயத்தில் கத்த... கதிர் அலறியடித்துக்கொண்டு ஓடினான். நிஷா நிஷா பயப்படாதே பயப்படாதே ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல என்று சொல்லிக்கொண்டே அந்த ரூமின் ஜன்னலை திறந்தான்.
உள்ளே - தீபாவின் மொபைலில் 'குட்டி பட்டாஸ்' பாட்டு சத்தமாக ஓடிக்கொண்டிருக்க..
ஸ்கர்ட்டை ஏத்திச் சொருகிக்கொண்டு, சந்தோஷமாக... கைகளையும் இடுப்பையும் படு ஸ்பீடாக ஆட்டி... அவள் செம குத்து குத்திக்கொண்டிருந்தாள்.