07-08-2021, 09:39 PM
அகல்யா, தன் வாழ்க்கையை நினைத்து அழுதுகொண்டிருந்தாள்.
கணவன் அவினாஷ்... சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. ஏதோ கொஞ்சம் சம்பாதித்தான். அது போதும் என்று இருந்துவிட்டான். அவனது கவனம் எல்லாம்.. வேறு எங்கோ இருந்தது. என்ன இவன்.. ஒழுங்காக ஓக்கவும் மாட்டேங்குறான், ஒழுங்காக குடும்ப பொறுப்புகளில் கவனமும் செலுத்த மாட்டேங்குறான்.... அனைவரிடமும் ஏதோ கடமைக்கு பேசுகிறான்.... ஒரு நல்ல சம்பளம் உள்ள வேலையில் சேரவேண்டுமே என்ற முயற்சிகளும் எடுக்காமல் இருக்கிறான்... என்று அகல்யாவுக்கு அவனை நினைக்க நினைக்க எரிச்சலாக வந்தது.
இவள் தூங்கும்போதுகூட, அவன் லேப்டாப் அல்லது போன் என்று வைத்துக்கொண்டு எதையாவது நோண்டிக்கொண்டிருக்க... அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
என்னதான் செயகிறான்? என்னை (ஓப்பதை)விட இவனுக்கு அப்படி என்ன முக்கியம்?
பின், ஒருநாள், அவள் கண்டுபிடித்துவிட்டாள். அதிர்ந்தாள்.
அவினாஷ், செக்ஸ் கதைகளுக்கு அடிமையாகியிருந்தான். தினமும் அவனுக்கு செக்ஸ் கதைகள் படிக்கவேண்டும். அவனே கதைகள் எழுதவும் செய்திருக்கிறான் என்று தெரிந்துகொண்டாள். அதுமட்டுமில்லாது மற்ற பெண்களோடு சாட்டிங்க் வேறு.
கதை படிப்பது... chat... அல்லது கதை எழுதுவது.... கதைகளுக்கு பதில் எழுதுவது... முக்கியமாக Porn பார்ப்பது.. இவற்றிலேயே அவன் தினமும் மூழ்கியிருந்தான். அப்போது மட்டும்தான் அவன் ஆண்மை முழு வீரியத்துடன் இருக்கும். ஆனால் அகல்யாவின் அருகில் படுத்திருக்கும்போது.. அது எழுந்திரிப்பதே இல்லை.
அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்... அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான்.
ஆனால் நிஜத்தில்... தன் அருகிலேயே படுத்திருக்கும் தன் மனைவி அகல்யாவை கால்வாசி கூட அவன் திருப்திப்படுத்தவில்லை. ஏனென்றால் நிஜமான செக்ஸ்க்கு அவனுக்கு ஆண்மை எழுந்திரிக்கவே இல்லை.
இது எல்லாமே... அவன் லேப்டாப் அல்லது போன் ஸ்க்ரீன் பார்த்துப் பார்த்து.... தன்னை மறந்து பார்த்துப் பார்த்து... கண்பார்வை குறையும் அளவுக்கு முற்றியிருந்தது.
அகல்யா அவனிடம் எவ்வளவோ அழுது புலம்பி கெஞ்சிப் பார்த்துவிட்டாள். ஆனால் அவனோ, வேறு வேலை தேடுவதுமில்லை. செக்ஸ் கதைகள் படிக்காமல் தூங்குவதுமில்லை. அவனுக்கு விதம் விதமான சைட்டுகளுக்கு போய் porn பார்ப்பதற்கும் கதை படிப்பதற்குமே நேரம் பத்தவில்லை.
அவனது valuable-ஆன நேரமெல்லாம்... பல வருடங்களாக அதிலேயே வீணாகிக்கொண்டிருந்தன.
அகல்யாவுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்..... நவீன்தான்.
இவள் ஒருநாள் தலைவலிக்காக மாத்திரை வாங்க மெடிக்கல் போயிருந்தபோது, அவன் மெடிக்கலுக்குள் நின்றுகொண்டிருந்தான். இது என்னோட மெடிக்கல்தான். ஓப்பன் பண்ணி ரெண்டு மாசம் ஆச்சி என்றான். தனக்கு கல்யாணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்றான்.
இவளுக்காக பார்த்துப் பார்த்து டேப்லெட் எடுத்துக்கொடுத்தான். டேக் கேர் அகல்யா.... என்றான்.
அன்று வீட்டுக்கு வந்ததும், நவீனை மிஸ் பண்ணிவிட்டேனே என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். சீனுவின் மேலும் பரத் மேலும் ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டேனே என்று அழுதாள்.
அடுத்து இவள், டேப்லெட்ஸ், மருந்துகள் வாங்குவதற்காக அடிக்கடி நவீனின் மெடிக்கலுக்கே போக ஆரம்பித்தாள். அவன் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டான். ஒரு சில முறை கேட்பான்.
இந்த டேப்லேட்ஸ் எல்லாம்... யாருக்கு அகல்யா?
அவள் ஏதாவது ஒரு பொய்யை சொல்லுவாள்
உன்னோட ஹப்பி உன்ன நல்லா பார்த்துக்கறாரா அகல்யா?
இவள், ஆமா நவீன், நல்லா பார்த்துக்கறார் என்பாள். வீட்டுக்கு வந்ததும்..... தன் நிலையை நினைத்து நினைத்து அழுவாள்.
நான் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன் என்று நவீனிடம் காட்டிக்கொள்வதற்கு அவளுக்கு அவமானமாக இருந்தது.
அவினாஷுக்கும் அகல்யாவுக்கும் அடிக்கடி சண்டை வந்தது. அகல்யா, என் வாழ்க்கையே போச்சு என்று புலம்ப ஆரம்பித்தாள். அழுதாள்.
அகல்யாவின் அழுகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. ஒருநாள் அவள் தன் அக்காவிடமும் கண்ணனிடமும் ஓப்பனாகவே சொல்லி அழுதுவிட்டாள்.
எந்த கெட்ட பழக்கமும் கிடையாது எந்த வம்புக்கும் போகமாட்டான் என்று இவனை எனக்கு கட்டிவைத்தீர்கள். ஆனால் இவன் செக்ஸ் கதைகளுக்கும், காமப்படங்களுக்கும் அடிமையாகிக் கிடக்கிறான். இவன் வாங்கும் சம்பளமும் பத்தவில்லை. எந்த ஒரு முயற்சியும் இல்லை. என்னையும் சந்தோஷமாக வைத்துக்கொள்வதில்லை. நான் எப்படி போனாலும் இவனுக்கு கவலையில்லை. ஆனால் அவனுக்கு தினமும் செக்ஸ் கதை படித்துவிடவேண்டும். அது இல்லாமல் இருக்க முடியாது. என்ன ஓலுடா என்று நான் கேட்கும்போது எழுந்திரிக்காத அவன் பூல்... லேப்டாப்பை திறந்து porn பிக்ச்சர் பார்த்தால்தான் எழுந்திருக்கிறது. என் வாழ்க்கையே போச்சு என்று அவள் ஓஓஓஓ என்று ஒப்பாரி வைக்க.. காவ்யா, கண்ணன் இருவருமே நொந்துபோனார்கள்.
குடிப்பழக்கமில்லை. சிகரெட் பழக்கமில்லை என்று பார்த்தோமே. இது தெரியாமல் போய்விட்டதே.
இதிலிருந்து அவினாஷை எப்படியாவது மீட்டுக் கொண்டுவரனும்ங்க அகல்யா பாவம் என்றாள் காவ்யா.
அது ரொம்ப கஷ்டம் காவ்யா. நான் அவன்கிட்ட பேசினேன். 10 வருஷத்துக்கு மேல அவனுக்கு இந்தப் பழக்கம் இருந்திருக்கு. ஒருநாள் கூட இது இல்லாம அவனால இருக்க முடியாதாம். வீட்டுல மிகப்பெரிய கஷ்டம் அல்லது துக்க விஷயம்னாகூட.... மனசுல ஒருபக்கம்....லேப்டாப் அல்லது போனில் எப்போதுடா செக்ஸ் கதை, செக்ஸ் பிக்சர் பார்ப்போம்னு மனசு கிடந்து அடிச்சிக்கிட்டே இருக்குமாம். அது பார்த்ததுக்கப்புறம்தான் தூங்கவே முடியுமாம்
என்னங்க சொல்றீங்க!!
மனநோய். பெரிய மனநோய். இது குணமாக பல வருஷம் ஆகலாம். அதுக்குள்ளே அவினாஷ் உடம்புக்கு என்ன ஆகிறது? தவிர, அதுவரைக்கும் அகல்யா பொறுமையா இருக்கணுமே. இவ்வளவு நாள் அவள் சகிச்சுக்கிட்டு இருக்கிறதே பெரிய விஷயம்
அகல்யா சோகமாய் ஆபிஸ் போய் வந்துகொண்டிருந்தாள். அங்கே அவள் யாரிடமும் பேசுவதில்லை. பேயாக வேலை பார்த்தாள். அதனால் காமினிக்கு அவளை ரொம்பவே பிடித்துவிட்டது.
இந்தப் பொண்ணு நல்லா வேலை பார்க்கிறா! என்றாள் ராஜ்ஜிடம்.
மேனேஜ்மேண்ட் ஸ்டாப்பா அவளை ப்ரொமோட் பண்ணிடு காமினி!
அகல்யா அந்த அலுவலகத்தில் மதிப்போடு இருந்தாள். சுறுசுறுப்பாக இருந்தாள். ஆனால் அயர்ந்து சோர்ந்து வீட்டுக்கு வந்து சேரும்போது ஒரு புருஷனால் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோஷங்கள்.... தனக்கு கிடைக்காதா என்று அவள் ஏங்கினாள். ஆனால் அது அவளுக்கு கிடைக்கவேயில்லை.
ஒரு சில நாட்களில், சீனுவிடமே போய் வெட்கம் விட்டு ஒரு நான்கைந்து நாட்கள் படுத்துக்கிடந்துவிட்டு வரலாமா என்று அவளுக்குத் தோன்றும்.
ஒரு மனசாட்சி இல்லாதவனிடம்..... அதுவும் தன் லவ்வரிடமிருந்து தன்னைப் பிரித்தவனிடமே.... தன்னை திருமணம் செய்துகொள்வதாக சொல்லி, செய்துகொள்ளாமல் விட்டுவிட்டுப் போனவனிடமே.. தான் படுக்க ஆசைப்படும் அளவுக்கு, தன் புருஷன் இருக்கிறானே என்று நினைத்து நினைத்து... அவள் அழுதாள்.
naughtiness..... த்ரில்... Fun... Orgasm... அதீத சுகம்... கிடைக்கிறது என்பதற்காக... முறையற்ற அந்த காமத்தால் நவீனை இழந்தேன். அதே காமத்தால் சீனுவை இழந்தேன். இப்போது அதே முறையற்ற காமத்தால் உண்மையான ஆண்மையை இழந்துபோயிருக்கும் அவினாஷோடு... உப்புச் சப்பில்லாத வாழ்க்கை வாழ்கிறேன்.
அக்கா காவ்யா... எத்தனையோ முறை எச்சரித்தாள். ஆனால் நான் எங்கே கேட்டேன்?
மனதை அலைபாயவிடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருந்த அவள் இப்போது சந்தோஷமாக, நிறைவாக இருக்கிறாள். முன்பெல்லாம் சுகம், freedom என்று சிறகடித்துப் பறந்துகொண்டிருந்த நான்... இப்போது சுகம் கொடுக்க வழியில்லாதவனிடம் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறேன்.
ஏழைகள் நமக்கு டிவோர்ஸ் என்பதெல்லாம் சாதாரண விஷயமா? அடங்காப்பிடாரி என்கிற பெயரும் அரிப்பெடுத்தவள் என்கிற பெயரும்தானே எனக்குக் கிடைக்கும்?
அகல்யாவை மிஸ் பண்ணிவிட்டோமே என்று சீனு நினைத்து வருந்தும் அளவுக்கு தான் வாழவில்லையே.... என்று மனதில் நினைத்து நினைத்து அவள் நொந்தாள். முகத்தில் சிரிப்பேயில்லாமல்... அவள் வாழ்ந்துகொண்டிருந்தாள்.
அவளுக்கிருந்த வைராக்கியத்தில்... அவளுக்கு சீனுவிடம் வந்து கேட்கவும் கூச்சமாக இருந்தது. பரத்திடம் போய் நிற்கவும் கேவலமாக இருந்தது. நவீனிடம் கேட்கவும் அவமானமாக இருந்தது.
இப்போது சீனு தன் புது மனைவியை கூட்டிக்கொண்டு துபாய் போய்விட்டான் என்று தெரிந்ததும்... அவளுக்கு காயத்ரி மேல் பொறாமையாக இருந்தது. அவள்மீது மட்டுமல்ல, மற்ற அனைவரையுமே பார்க்க பொறாமையாக இருந்தது. தன் ஆசைகளை... தன் கனவுகளை... தனக்குள்ளேயே போட்டு புதைத்துக்கொண்டாள். புருஷன் இருந்தும், ஏக்கத்துடனே அவள் வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது.
கணவன் அவினாஷ்... சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. ஏதோ கொஞ்சம் சம்பாதித்தான். அது போதும் என்று இருந்துவிட்டான். அவனது கவனம் எல்லாம்.. வேறு எங்கோ இருந்தது. என்ன இவன்.. ஒழுங்காக ஓக்கவும் மாட்டேங்குறான், ஒழுங்காக குடும்ப பொறுப்புகளில் கவனமும் செலுத்த மாட்டேங்குறான்.... அனைவரிடமும் ஏதோ கடமைக்கு பேசுகிறான்.... ஒரு நல்ல சம்பளம் உள்ள வேலையில் சேரவேண்டுமே என்ற முயற்சிகளும் எடுக்காமல் இருக்கிறான்... என்று அகல்யாவுக்கு அவனை நினைக்க நினைக்க எரிச்சலாக வந்தது.
இவள் தூங்கும்போதுகூட, அவன் லேப்டாப் அல்லது போன் என்று வைத்துக்கொண்டு எதையாவது நோண்டிக்கொண்டிருக்க... அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
என்னதான் செயகிறான்? என்னை (ஓப்பதை)விட இவனுக்கு அப்படி என்ன முக்கியம்?
பின், ஒருநாள், அவள் கண்டுபிடித்துவிட்டாள். அதிர்ந்தாள்.
அவினாஷ், செக்ஸ் கதைகளுக்கு அடிமையாகியிருந்தான். தினமும் அவனுக்கு செக்ஸ் கதைகள் படிக்கவேண்டும். அவனே கதைகள் எழுதவும் செய்திருக்கிறான் என்று தெரிந்துகொண்டாள். அதுமட்டுமில்லாது மற்ற பெண்களோடு சாட்டிங்க் வேறு.
கதை படிப்பது... chat... அல்லது கதை எழுதுவது.... கதைகளுக்கு பதில் எழுதுவது... முக்கியமாக Porn பார்ப்பது.. இவற்றிலேயே அவன் தினமும் மூழ்கியிருந்தான். அப்போது மட்டும்தான் அவன் ஆண்மை முழு வீரியத்துடன் இருக்கும். ஆனால் அகல்யாவின் அருகில் படுத்திருக்கும்போது.. அது எழுந்திரிப்பதே இல்லை.
அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்... அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான்.
ஆனால் நிஜத்தில்... தன் அருகிலேயே படுத்திருக்கும் தன் மனைவி அகல்யாவை கால்வாசி கூட அவன் திருப்திப்படுத்தவில்லை. ஏனென்றால் நிஜமான செக்ஸ்க்கு அவனுக்கு ஆண்மை எழுந்திரிக்கவே இல்லை.
இது எல்லாமே... அவன் லேப்டாப் அல்லது போன் ஸ்க்ரீன் பார்த்துப் பார்த்து.... தன்னை மறந்து பார்த்துப் பார்த்து... கண்பார்வை குறையும் அளவுக்கு முற்றியிருந்தது.
அகல்யா அவனிடம் எவ்வளவோ அழுது புலம்பி கெஞ்சிப் பார்த்துவிட்டாள். ஆனால் அவனோ, வேறு வேலை தேடுவதுமில்லை. செக்ஸ் கதைகள் படிக்காமல் தூங்குவதுமில்லை. அவனுக்கு விதம் விதமான சைட்டுகளுக்கு போய் porn பார்ப்பதற்கும் கதை படிப்பதற்குமே நேரம் பத்தவில்லை.
அவனது valuable-ஆன நேரமெல்லாம்... பல வருடங்களாக அதிலேயே வீணாகிக்கொண்டிருந்தன.
அகல்யாவுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்..... நவீன்தான்.
இவள் ஒருநாள் தலைவலிக்காக மாத்திரை வாங்க மெடிக்கல் போயிருந்தபோது, அவன் மெடிக்கலுக்குள் நின்றுகொண்டிருந்தான். இது என்னோட மெடிக்கல்தான். ஓப்பன் பண்ணி ரெண்டு மாசம் ஆச்சி என்றான். தனக்கு கல்யாணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்றான்.
இவளுக்காக பார்த்துப் பார்த்து டேப்லெட் எடுத்துக்கொடுத்தான். டேக் கேர் அகல்யா.... என்றான்.
அன்று வீட்டுக்கு வந்ததும், நவீனை மிஸ் பண்ணிவிட்டேனே என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். சீனுவின் மேலும் பரத் மேலும் ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டேனே என்று அழுதாள்.
அடுத்து இவள், டேப்லெட்ஸ், மருந்துகள் வாங்குவதற்காக அடிக்கடி நவீனின் மெடிக்கலுக்கே போக ஆரம்பித்தாள். அவன் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டான். ஒரு சில முறை கேட்பான்.
இந்த டேப்லேட்ஸ் எல்லாம்... யாருக்கு அகல்யா?
அவள் ஏதாவது ஒரு பொய்யை சொல்லுவாள்
உன்னோட ஹப்பி உன்ன நல்லா பார்த்துக்கறாரா அகல்யா?
இவள், ஆமா நவீன், நல்லா பார்த்துக்கறார் என்பாள். வீட்டுக்கு வந்ததும்..... தன் நிலையை நினைத்து நினைத்து அழுவாள்.
நான் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன் என்று நவீனிடம் காட்டிக்கொள்வதற்கு அவளுக்கு அவமானமாக இருந்தது.
அவினாஷுக்கும் அகல்யாவுக்கும் அடிக்கடி சண்டை வந்தது. அகல்யா, என் வாழ்க்கையே போச்சு என்று புலம்ப ஆரம்பித்தாள். அழுதாள்.
அகல்யாவின் அழுகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. ஒருநாள் அவள் தன் அக்காவிடமும் கண்ணனிடமும் ஓப்பனாகவே சொல்லி அழுதுவிட்டாள்.
எந்த கெட்ட பழக்கமும் கிடையாது எந்த வம்புக்கும் போகமாட்டான் என்று இவனை எனக்கு கட்டிவைத்தீர்கள். ஆனால் இவன் செக்ஸ் கதைகளுக்கும், காமப்படங்களுக்கும் அடிமையாகிக் கிடக்கிறான். இவன் வாங்கும் சம்பளமும் பத்தவில்லை. எந்த ஒரு முயற்சியும் இல்லை. என்னையும் சந்தோஷமாக வைத்துக்கொள்வதில்லை. நான் எப்படி போனாலும் இவனுக்கு கவலையில்லை. ஆனால் அவனுக்கு தினமும் செக்ஸ் கதை படித்துவிடவேண்டும். அது இல்லாமல் இருக்க முடியாது. என்ன ஓலுடா என்று நான் கேட்கும்போது எழுந்திரிக்காத அவன் பூல்... லேப்டாப்பை திறந்து porn பிக்ச்சர் பார்த்தால்தான் எழுந்திருக்கிறது. என் வாழ்க்கையே போச்சு என்று அவள் ஓஓஓஓ என்று ஒப்பாரி வைக்க.. காவ்யா, கண்ணன் இருவருமே நொந்துபோனார்கள்.
குடிப்பழக்கமில்லை. சிகரெட் பழக்கமில்லை என்று பார்த்தோமே. இது தெரியாமல் போய்விட்டதே.
இதிலிருந்து அவினாஷை எப்படியாவது மீட்டுக் கொண்டுவரனும்ங்க அகல்யா பாவம் என்றாள் காவ்யா.
அது ரொம்ப கஷ்டம் காவ்யா. நான் அவன்கிட்ட பேசினேன். 10 வருஷத்துக்கு மேல அவனுக்கு இந்தப் பழக்கம் இருந்திருக்கு. ஒருநாள் கூட இது இல்லாம அவனால இருக்க முடியாதாம். வீட்டுல மிகப்பெரிய கஷ்டம் அல்லது துக்க விஷயம்னாகூட.... மனசுல ஒருபக்கம்....லேப்டாப் அல்லது போனில் எப்போதுடா செக்ஸ் கதை, செக்ஸ் பிக்சர் பார்ப்போம்னு மனசு கிடந்து அடிச்சிக்கிட்டே இருக்குமாம். அது பார்த்ததுக்கப்புறம்தான் தூங்கவே முடியுமாம்
என்னங்க சொல்றீங்க!!
மனநோய். பெரிய மனநோய். இது குணமாக பல வருஷம் ஆகலாம். அதுக்குள்ளே அவினாஷ் உடம்புக்கு என்ன ஆகிறது? தவிர, அதுவரைக்கும் அகல்யா பொறுமையா இருக்கணுமே. இவ்வளவு நாள் அவள் சகிச்சுக்கிட்டு இருக்கிறதே பெரிய விஷயம்
அகல்யா சோகமாய் ஆபிஸ் போய் வந்துகொண்டிருந்தாள். அங்கே அவள் யாரிடமும் பேசுவதில்லை. பேயாக வேலை பார்த்தாள். அதனால் காமினிக்கு அவளை ரொம்பவே பிடித்துவிட்டது.
இந்தப் பொண்ணு நல்லா வேலை பார்க்கிறா! என்றாள் ராஜ்ஜிடம்.
மேனேஜ்மேண்ட் ஸ்டாப்பா அவளை ப்ரொமோட் பண்ணிடு காமினி!
அகல்யா அந்த அலுவலகத்தில் மதிப்போடு இருந்தாள். சுறுசுறுப்பாக இருந்தாள். ஆனால் அயர்ந்து சோர்ந்து வீட்டுக்கு வந்து சேரும்போது ஒரு புருஷனால் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோஷங்கள்.... தனக்கு கிடைக்காதா என்று அவள் ஏங்கினாள். ஆனால் அது அவளுக்கு கிடைக்கவேயில்லை.
ஒரு சில நாட்களில், சீனுவிடமே போய் வெட்கம் விட்டு ஒரு நான்கைந்து நாட்கள் படுத்துக்கிடந்துவிட்டு வரலாமா என்று அவளுக்குத் தோன்றும்.
ஒரு மனசாட்சி இல்லாதவனிடம்..... அதுவும் தன் லவ்வரிடமிருந்து தன்னைப் பிரித்தவனிடமே.... தன்னை திருமணம் செய்துகொள்வதாக சொல்லி, செய்துகொள்ளாமல் விட்டுவிட்டுப் போனவனிடமே.. தான் படுக்க ஆசைப்படும் அளவுக்கு, தன் புருஷன் இருக்கிறானே என்று நினைத்து நினைத்து... அவள் அழுதாள்.
naughtiness..... த்ரில்... Fun... Orgasm... அதீத சுகம்... கிடைக்கிறது என்பதற்காக... முறையற்ற அந்த காமத்தால் நவீனை இழந்தேன். அதே காமத்தால் சீனுவை இழந்தேன். இப்போது அதே முறையற்ற காமத்தால் உண்மையான ஆண்மையை இழந்துபோயிருக்கும் அவினாஷோடு... உப்புச் சப்பில்லாத வாழ்க்கை வாழ்கிறேன்.
அக்கா காவ்யா... எத்தனையோ முறை எச்சரித்தாள். ஆனால் நான் எங்கே கேட்டேன்?
மனதை அலைபாயவிடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருந்த அவள் இப்போது சந்தோஷமாக, நிறைவாக இருக்கிறாள். முன்பெல்லாம் சுகம், freedom என்று சிறகடித்துப் பறந்துகொண்டிருந்த நான்... இப்போது சுகம் கொடுக்க வழியில்லாதவனிடம் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறேன்.
ஏழைகள் நமக்கு டிவோர்ஸ் என்பதெல்லாம் சாதாரண விஷயமா? அடங்காப்பிடாரி என்கிற பெயரும் அரிப்பெடுத்தவள் என்கிற பெயரும்தானே எனக்குக் கிடைக்கும்?
அகல்யாவை மிஸ் பண்ணிவிட்டோமே என்று சீனு நினைத்து வருந்தும் அளவுக்கு தான் வாழவில்லையே.... என்று மனதில் நினைத்து நினைத்து அவள் நொந்தாள். முகத்தில் சிரிப்பேயில்லாமல்... அவள் வாழ்ந்துகொண்டிருந்தாள்.
அவளுக்கிருந்த வைராக்கியத்தில்... அவளுக்கு சீனுவிடம் வந்து கேட்கவும் கூச்சமாக இருந்தது. பரத்திடம் போய் நிற்கவும் கேவலமாக இருந்தது. நவீனிடம் கேட்கவும் அவமானமாக இருந்தது.
இப்போது சீனு தன் புது மனைவியை கூட்டிக்கொண்டு துபாய் போய்விட்டான் என்று தெரிந்ததும்... அவளுக்கு காயத்ரி மேல் பொறாமையாக இருந்தது. அவள்மீது மட்டுமல்ல, மற்ற அனைவரையுமே பார்க்க பொறாமையாக இருந்தது. தன் ஆசைகளை... தன் கனவுகளை... தனக்குள்ளேயே போட்டு புதைத்துக்கொண்டாள். புருஷன் இருந்தும், ஏக்கத்துடனே அவள் வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது.