06-08-2021, 01:17 PM
(This post was last modified: 06-08-2021, 02:55 PM by rojaraja. Edited 3 times in total. Edited 3 times in total.)
எல்லா தருணத்திலும் என்னுடன் இருந்தவள் நீ
நான் வாடியபோதெல்லாம் பனி துளியாக என் மீது படர்ந்து துளிர்க்கவைத்தவள் நீ
சோர்வாக இருக்கும்போதெல்லாம் உன் அசட்டு தனத்தால் என்னை மகிழ்வித்தவள் நீ
நீ வாடும் போது உன்னை தேடி வருவேன்
நீ மூழகும் போது கட்டுமரமாக வந்து உன்னை கரைசேர்ப்பேன்
நீ என்னுயிர் தோழி!
மொட்டாக இருந்த என்னை முதற்கண் ரசித்தவன் நீ
என்னை முதற்கண் பூக்கவைத்து, மகிழ்வித்தவன் நீ
மலர்ந்த என்னிடம் வண்டாக வந்து தேன் குடித்தவன் நீ
எனக்கு மிகவும் பிடித்தவன், முதன்மையானவன் நீ
நீ வேதனைபட்டால் முதலில் துடிப்பவள் நான் அல்லவா
நீ என் துடிப்பை அடக்கும் ஆண்மகனல்லவா
நீ வீழ்வதை பார்த்திருப்பேனா என் அமுது கொடுத்து உன்னை எழ செய்வேனடா
நீ என்னுயிர் காதலன்!
நான் வாடியபோதெல்லாம் பனி துளியாக என் மீது படர்ந்து துளிர்க்கவைத்தவள் நீ
சோர்வாக இருக்கும்போதெல்லாம் உன் அசட்டு தனத்தால் என்னை மகிழ்வித்தவள் நீ
நீ வாடும் போது உன்னை தேடி வருவேன்
நீ மூழகும் போது கட்டுமரமாக வந்து உன்னை கரைசேர்ப்பேன்
நீ என்னுயிர் தோழி!
மொட்டாக இருந்த என்னை முதற்கண் ரசித்தவன் நீ
என்னை முதற்கண் பூக்கவைத்து, மகிழ்வித்தவன் நீ
மலர்ந்த என்னிடம் வண்டாக வந்து தேன் குடித்தவன் நீ
எனக்கு மிகவும் பிடித்தவன், முதன்மையானவன் நீ
நீ வேதனைபட்டால் முதலில் துடிப்பவள் நான் அல்லவா
நீ என் துடிப்பை அடக்கும் ஆண்மகனல்லவா
நீ வீழ்வதை பார்த்திருப்பேனா என் அமுது கொடுத்து உன்னை எழ செய்வேனடா
நீ என்னுயிர் காதலன்!