அணையாத தீபம்
#25
அலுவலகம் முடிந்து அணைவரும் வெளியேறிக் கொண்டு இருந்தனர்.அப்போது ராதா அவள் கணவனுக்காக காத்துக்கொண்டு இருந்தால்.
ராதா மட்டும் தனியாக நின்று இருந்த நிலையில்
கணவனுக்கு கால் செய்தால்

ஃபோன் எடுத்த ராஜா , தான் ஓரு அவசர வேலையாக மும்பை கிளம்புவதாகவும், குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வந்து பக்கத்து விட்டில் விட்டு போவதாக
கூறினார்.
தன்னால் உன்னை அழைக்க முடியாது, நியே விட்டிற்கு செல்ல சேன்னான்.

ஃபோன் கட் சேய்த ராதா தனியா அலுவலகம் வாசலில் நின்றால்..
இதை பார்த்த தீபக் அவளிடம் போகிறான்..

பிறகுதான் லிட்டில் இரக்கிவிடுவதாக கூறினான்.

இதை கெட்டு மறுப்பு தெரிவித்த ராதா
பின்பு அண்ணன் தானே என்று ஒப்புக் கொண்டாள்.

இருவரும் பைக்கில் பயணித்த நேரத்தில் மழை போய தொடங்கியது..

லெசான இதமான துரல் இருவர் உள்ளத்தை குளிரச்செய்தது.
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
[+] 1 user Likes alisabir064's post
Like Reply


Messages In This Thread
RE: அணையாத தீபம் - by alisabir064 - 31-07-2021, 06:17 PM



Users browsing this thread: 1 Guest(s)