அணையாத தீபம்
#24
இப்போது தான் ராதாவுக்கு இவன் யார் என்று உணர்ந்தாள்..
இத்தனை நாளாக தீபக் மேல் இருந்த ஈர்ப்பின் காரணம் புரிந்தது.
தன் அப்பாவின் அண்ணன் மாகனா தீபக் என்று..
அப்போது தீபக் தனக்கு அண்ணனா...

திரும்பி வந்த தீபக்கிடம் அவன் பர்ஸை ஒப்படைத்தாள்.
தீபக் தன் பர்ஸை அவள் தருவதை பார்த்து குழம்பினான்.

இவள் உள்ளே இருக்கும் சித்தப்பா படத்தை பார்த்தாள இல்லையா என்று

அன்று முழுவதும் அவள் மவுனமாகவே இருந்தால்..
இதை வைத்தே அவள் உண்மை அறிந்தாள் என்று யுகித்தான்

இந்நிலையில் பவி தீபக்கு கால் செய்தால்
என்ன சார் நா இல்லாம ஜாலி இருக்கிகளாமே.

பவி என்ன சேல்ர

ஜாலியா இருக்கா என்ன இருக்கு

சும்மா பெய் சேல்லாத தீபக் நீ அந்த ராதா கூட குத்தடிக்கிறியமே

இதைக் கேட்ட தீபக் கோபம் தலைக்கு ஏற .. ஆமாண்டி
நா குத்துதான் அடிக்கிறேன் போனா வைடி..
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
[+] 1 user Likes alisabir064's post
Like Reply


Messages In This Thread
RE: அணையாத தீபம் - by alisabir064 - 31-07-2021, 04:20 PM



Users browsing this thread: 2 Guest(s)