17-07-2021, 06:44 AM
(This post was last modified: 17-06-2022, 04:09 PM by revathi47. Edited 1 time in total. Edited 1 time in total.)
நாலு நாள் தாங்கியது, ஐந்தாம் நாள் வெள்ளி மாலை பாவாடை சட்டை அணிந்து, தலையில் மல்லிகை பூ வைத்து, மணக்க மணக்க அவனிடம் வந்து சிவா கோவிலுக்கு போலாம் வரியா என்றால்.