Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
அங்கே ஒரு ஓரமாக சிறிதாக பார்க் போல பெஞ்ச் மரத்தடி புல்வெளி என ரம்மியமாக காட்சியளிக்க , அங்கே சென்று அமர்ந்தோம் !!

ரேணு எனக்கு எதிரில் இந்தப்பக்கம் ஆதவன் !!

ரேணு சந்தோசமா ? ஆதவனே ஆரம்பித்தான் !!!


ரேணு அவனை முறைத்துப்பார்த்து , டேய் என்ன பஞ்சாயத்து பண்ணுறியா ?


ஆமா ரேணு என்னால தான உங்களுக்குள்ள பிரச்னை அதை நான் தான தீர்க்கனும் !!


இங்க எதுக்கு கூட்டி வந்த ?


சும்மா பேசலாம்னு தான் !! ஐம் சாரி ரேணு ...


நீ எதுக்குடா சாரி சொல்லுற ?


நான் தான உன்னோட பர்மிஷன் இல்லாம உன்னோட மு சாரி நெஞ்சுல கை வச்சேன் !!



அதான் நான் தான் வெக்கங்கெட்டு போயிட்டேனே என்ன வேணா பேசலாம் . நீ முலைன்னே சொல்லு என்ன இப்ப ...



அதான் ரேணு என்ன இருந்தாலும் உன் முலைல கை வச்சது தப்பு தான் !!


ரேணு என்னையே பார்க்க , நான் எதுவும் சொல்லாமல் தலை குனிய ...


சரிடா இன்னைக்கு ஒரு முடிவுக்கு வந்துடுவோம் !!


ஆதவன் உனக்கே தெரியும் நாங்க ஐந்து வருஷமா லவ் பண்ணுறோம் !! எங்களுக்குள்ள எல்லாமே நடந்துடுச்சு !! ஆனா இதுவரைக்கும் எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை ! எல்லாமே வெளில வேற ஆளால வந்த பிரச்னை தான் எனக்கு இவன் மேல எந்த கோவமும் இல்லை !! ஏன்னா இவனுக்கு என் மேல அவ்வளோ அன்பு உண்டு !! எனக்கும் இவன் மேல அவ்வளவு பாசம் உண்டு !! ஆனா இவன் என்னை எதோ கேடுகெட்ட பொண்ணு மாதிரி நினைக்கிறான் !!



ரேணு நான் அப்படி நினைக்கல ...



டேய் வாய மூடு நான் உன்கிட்ட பேசல ...

ஒரு பப்ளிக் பிளேஸ்ல நீ பாட்டுக்கு என் மேல கை வைக்கிற பாத்துகிட்டு சும்மா இருக்கான்

ரேணு அவர் மேல தப்பு இல்லடி நான் தான் தியேட்டர் உள்ள போறதுக்கு முன்னாடி இன்னைக்கு உன்னோட முலைகளை பார்க்கலாம்னு சொன்னேன் !!


அதுக்கு இவன் என்ன சொன்னான் ?


இவரு ரொம்ப குஷி ஆகிட்டாரு , சும்மா ஜாலியா தான் ரேணு நீ தான் தேவையில்லாம டென்சன் ஆகுற ...


டேய் நீ வாய மூடு உனக்கு அது சின்ன விஷயமா தான் தெரியும் !! வெங்கி நீ சொல்லு ....
[+] 3 users Like mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 02-07-2021, 06:11 AM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 3 Guest(s)