Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
சரி வாடா உள்ள போயி பேசலாம்...


ஆதவன் பைக் பார்க் பண்ணிட்டு வரேன்னு செல்ல ரேணு என் கையை கோர்த்துக்கொண்டு , உள்ளேயே ஒரு காபி ஷாப் அழைத்துப்போனாள் !!


இந்த ஊர்ல எங்க பார்த்தாலும் காபி ஷாப் இருக்கும்போல ... ஓடும் வாழ்க்கையில் உக்கார்ந்து பேச ஒரு இடம் வேணும் தான ...


ரேணு என்னருகில் உக்கார்ந்துகொண்டு , என்னடா ஆதவன் வந்ததுல கோவமா ?


இல்லை ரேணு அதெல்லாம் ஒன்னும் இல்லை !!


ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதுக்கு தான் ஆதவன் வந்துருக்கான் ! !!


என்ன விஷயம் ரேணு ?


அவன் வரட்டும் பேசிக்கலாம் !! எனக்கு எப்படி சொல்லுறதுன்னே தெரியல ...

ஆதவன் வந்து , எதிரில் அமர்ந்து ... என்ன ரேணு சொல்லிட்டியா ?

இல்லடா இன்னும் சொல்லல ...


என்ன விஷயம் ரேணு சும்மா சொல்லு..



அதுவந்து செமஸ்டர் முடிஞ்சது இருபது நாள் லீவ் விட்டாங்க !!



ஓஹோ ... எனக்கு உள்ளுக்குள் பகீரென்றது ... இவ இப்ப பொள்ளாச்சி கூபே புக் பண்ண சொல்லப்போறாளா ?


அடுத்த செம் முழுக்க முழுக்க பிராஜக்ட் தான் . சோ இப்ப லீவ் முடிச்சிட்டு வந்து ஆரம்பிக்கணும் !!


அதுக்கு பதிலா உடனடியா ஆரம்பிச்சிட்டு , ஒரு ஒரு மாசம் இல்லைன்னா ரெண்டு மாசத்துல முடிச்சிடுவோம் ! அப்புறம் மூனு மாசம் ஃபிரி தான் அப்போ நாங்க வேலைக்கு டிரை பண்ணுறது கேம்பஸ் இன்டர்வியூ அது இதுன்னு வரும்போது இந்த பிராஜக்ட் எங்களுக்கு ஒரு தொல்லையா இருக்காது !!


அப்பாடா பொள்ளாச்சி பயணம் பத்தி இப்ப பேசல ... சரி ரேணு அதுக்கு ஏன் தயங்குற ?


இல்லைடா இப்ப ஹாஸ்டல் லீவ் விட்டுருவாங்க ! சோ கண்டிப்பா ஊருக்கு போயி தான் ஆகணும் !! ஊருக்கு போனா ஒரு வேலையும் ஓடாது அம்மாவுக்கு சமையலுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்க வேண்டியது தான் !!


அதனால ?

அதனால நாங்க என்ன பிளான் பண்ணிருக்கோம்னா ... வந்து ...


சொல்லு ரேணு ...


இல்லைடா நீ இதை எப்படி எடுத்துப்பன்னு தெரியல ... அதான் சொல்லவே தயக்கமா இருக்கு ...


பரவாயில்லை ரேணு சும்மா சொல்லு ...


ஆதவ் நீ சொல்லுடா ...


ஒன்னுமில்லை ப்ரோ நான் இவ ஷாம் அப்புறம் பவி நாலு பேர் சேர்ந்து தான் இந்த பிராஜக்ட் பண்ணப்போறோம் !! இங்க தான் கேளம்பாக்கத்துல மாஸ் சாப்ட்வேர்ல , பர்மிஷன் வாங்கியாச்சு வர திங்கள் கிழமை ஸ்டார்ட் பண்ணப்போறோம் !!


ஓ !! நாளைக்கு ஒரே நாள் தான் இருக்கு போல ...

ஆமா ப்ரோ !! இப்ப ரேணுவால இங்க தங்க முடியாது !! அப்படியே தங்கினாலும் கிண்டிலிருந்து தினமும் கேளம்பாக்க்கம் போயிட்டு வரது கஷ்டம் ! அதனால நாங்க அங்கே ஒரு ரூம் எடுத்துருக்கோம் ! ரூம்னா ரூம் இல்லை ஃபிளாட் ! சும்மா ஒரு மாசம் தங்க . நாங்க நாலு பேரும் அங்க தங்கி ஒன்னு ரெண்டு மாசத்துல பிராஜக்ட் முடிச்சிடுவோம் !!


இப்ப ரேணு வீட்ல இதை சொல்லமுடியாது அவங்கப்பா என்ன சொல்லுவார்னு உங்களுக்கே தெரியும் !! அதனால வீட்ல சொல்ல வேண்டாம் வீட்டுக்கு தெரியாம தங்கி பிராஜக்ட் பண்ணலாம்னு முடிவெடுத்துட்டா ஆனா இவளுக்கு நீங்க ஒத்துக்கணுமாம் !!


எனக்கு ஒரு பக்கம் கோவமாக இருந்தாலும் , ஒருபக்கம் சந்தோசம் !! வீட்ல கூட பொய் சொல்லிடுவா ஆனா எங்கிட்ட உண்மைய சொல்லி பர்மிசன் கேக்குறாளே அதை நினைச்சி புல்லரிச்சி போச்சு !!


சரி பவித்ரா என்ன ஐடியா ?


பவியும் இதே தான் !! ஆனா அவளும் அவளோட ஆளுகிட்ட பர்மிசன் கேக்க ஷாம் கூட போயிருக்கான் !!


எனக்கு தூக்கி வாரிப்போட்டது ! என்னது பவித்ராவுக்கும் ஆள் இருக்கா ?


ஏன்டா இருக்கக்கூடாதா ?


ம்ம் இருக்கலாம் இருக்கலாம் !! எல்லா பொண்ணுங்களும் இப்படித்தானா ? ஒருத்தன் லவ்வுக்கு ஒருத்தன் ஓலுக்கு போல ...


என்னடா யோசிக்கிற உனக்கு பிடிக்கலையா ?


அப்படி இல்லை ரேணு ... பசங்க கூட தனியா அதுவும் வீட்டுக்கு வேற தெரியக்கூடாதுன்னு சொல்லுற எதுனா பிரச்னை ஆகிட்டா ?? அதான் யோசிக்கிறேன் !!
[+] 2 users Like mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 29-06-2021, 07:02 PM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 3 Guest(s)