Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
ஆனா நாம நினைக்கிறது எங்க நடக்குது ?



பொதுவா சொல்லுவாங்க பொண்ணுங்க மனச புரிஞ்சிக்கவே முடியாதுன்னு !! ரேணுகா தேவி !! அவளுக்கு என் மேல இருப்பது காதல் தானான்னே எனக்கு தெரியல . முதல்முதலாக நான் காதலை சொன்னபோது ஒரு புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்டாள் !! அதன்பின் கதிர் என் வீட்டுக்குள் நுழைந்தவரை எங்கள் காதலில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை !! ஆனால் அதன்பின்பு அது ஒரு காதலாக இல்லாமல் வெறும் காமமாக மட்டுமே மாறிப்போனது !!



கதிருடன் அவள் நடத்திய காமக்களியாட்டங்களை , பொறுப்பா கதை கேட்கும் குழந்தை போல கேட்டு கேட்டு , இது தான் ரேணு அவள் இப்படித்தான் என நினைத்திருந்தேன் !! ஆனால் அன்று ரேணு எனக்கு வேறு ஒரு பாடம் வைத்திருந்தாள் !!

அன்று ரேணு போன் போட்டு , இந்தமாதிரி இந்தமாதிரி இன்னைக்கு பார்ட்டி வேண்டாம் !! ஷாமும் பவியும் ஒரு வேலையா போறாங்க அதனால நானும் ஆதவனும் தான் இருக்கோம் !! நீ நேரா வந்துடு நம்ம இன்னைக்கு சினிமாவுக்கு போலாம் !!



ரேணு நாம சினிமாவுக்கு போறதுக்கு எதுக்கு ஆதவன் ?



உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதுக்கு தான் ஆதவன் !!



பேசிட்டு ஆதவன் கிளம்பிடுவானா ?



ஏன்டா ஆதவன் கூட இருந்தா எதுனா பிரச்சனையா ?



இல்லை வந்து ...



டேய் இது சென்னை !! அதுவும் நாம படம் பாக்கப்போறது சத்தியம் !! இங்க நம்ம பொள்ளாச்சி மாதிரி யாருமே இருக்கமாட்டாங்க மேட்டர் பண்ணலாம்னு நினைக்கிறியா ? அதெல்லாம் நடக்காது ! இங்க ரொம்ப டீசன்ட்டா நடந்துக்கணும் !!


ஓஹோ ... சென்னைல அப்படிதான் போல , நம்ம ஊர் மாதிரி தியேட்டர்ல ஆள் இல்லாம இருக்காது போலன்னு நானா நினைச்சுக்கிட்டேன் !! ஆனா சென்னை தியேட்டரை அதுவும் சத்தியம் தியேட்டரை பார்த்து , இது என்ன சுவர் கட்டுன மெரினா பீச்சான்னு சந்தானம் கேட்டது ஏனோ என் மரமண்டைக்கு அப்ப தோணல ...


சரி இப்ப நான் எங்க வரணும் ?


நீ நேரா சத்தியம் தியேட்டர் வந்துடு .


அது எங்க இருக்கு ?


ராயப்பேட்டைல இருக்கு !! பஸ் புடிச்சி சென்ட்ரல் வந்துடு அங்கிருந்து உடனே உடனே பஸ் கிடைக்கும் !! அதான் கூகுள் மேப் இருக்குல்ல அதுல பார்த்து வந்துடு !!


எத்தனை மணிக்கு வரணும் ?


ம்ம் ஒரு ரெண்டு மணிக்கு அங்க வந்துட முடியுமா ?


ம்ம் சரி வந்துடுறேன் !!


சரியாக ரெண்டு மணிக்கு சத்தியம் தியேட்டர் வாசலில் நின்றேன் !!


போன் பண்ண , அங்கே வெயிட் பண்ணுடா ஜஸ்ட் five மினிட்ஸ் ,


ஆனால் அரைமணி நேரத்துக்கு பிறகு ஆதவனும் என் காதலியும் என் முன் வந்து நிற்க , அவனை கட்டி அனைத்துக்கொண்டிருந்த ரேணு என்னை பார்த்து சிரித்தபடி சாரிடா ரொம்ப டைம் ஆகிடுச்சா ??


இல்லை ரேணு ...


ஹாய் ப்ரோ தப்பு எம்மேல இல்லை !! என் ஆள பார்க்க போறேன்னு இவ தான் ரொம்ப டைம் ஆக்கிட்டா ...



மேக்கப் போட்டு கிளம்ப லேட்டாகிடுச்சா ?


ஆமாம் ப்ரோ ...


ஹிஹி ... ம்ம் அப்ப ஒரே ரூம்லேருந்து தான் கிளம்பி வரீங்க போலன்னு கேட்க வாய் வரை வந்த வார்த்தையை முழுங்கிட்டேன் !!
[+] 2 users Like mallumallu's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 29-06-2021, 07:00 PM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 5 Guest(s)