Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
சரி சொல்லு சினிமாவுக்கு போனீங்க அப்புறம் ?


நாங்க சினிமாவுக்கு போனப்ப எப்படியோ மோப்பம் பிடிச்சி அந்த மாமா பையன் கதிர் வந்துட்டான் . வந்தவன் என் பக்கத்துல உக்கார்ந்தப்ப தான் நானே பார்த்தேன் ...


டேய் இங்க என்னடா பண்ணுறன்னு நான் கேட்டு , இது யாருன்னு அவன் கேட்க கொஞ்ச நேரத்துல டென்சன் ஆகிடிச்சி ...


இவன் தான் உன் ஆளா ? சினிமாவுக்கு போற அளவுக்கு வந்துட்டீங்களா ? அப்பாகிட்ட சொல்லவான்னு போன் எடுக்க டேய் டேய் பிளீஸ் டா பிளீஸ்டா வேண்டாம்டான்னு நான் கெஞ்ச ...


என் மாமா பொண்ண நானே இன்னும் சினிமாவுக்கு கூட்டி போல அதுக்குள்ளே வேற ஒருத்தனா ?? முதல்ல நீ எங்கூட தான் படம் பார்த்தாகணும் . அப்புறம் வேணா இவன்கூட பாத்துக்க இப்ப நீ எங்கூட பாக்குற இல்லைன்னா நான் மாமாவுக்கு போன் போடுறேன் ...


டேய் டேய் வேண்டாம்டா வேண்டாம்டான்னு கெஞ்ச , இந்த லூசு உள்ள புகுந்து சொன்னா சொல்லிக்க எனக்கென்ன போடான்னு சொல்லிருக்கணும் இல்லைன்னா அன்னைக்கு நீ பீச்ல ஒருத்தன் செல்ல புடிங்கி கடல்ல போட்டியே அந்தமாதிரி அவன் செல்ல புடுங்கிருக்கணும் அதை விட்டு , ரேணு ரேணு பரவாயில்லை நீங்க படத்தை பாருங்க நான் கிளம்புறேன்னு வெளில போயிட்டான் ...


ஐயோ அப்புறம் ?


அப்புறம் என்ன ? எனக்கு ரெண்டு பேர் மேலையும் செம்ம கோவம் ? கடுப்பாகிடிச்சி , டேய் சந்தோசமா நீயே படத்தை பாரு நான் கிளம்புறேன்னு கிளம்ப போன என்னை தடுத்து , ரேணு அதான் அவன் போயிட்டான்ல ஒழுங்கா எங்கூட படம் பாரு இல்லைன்னா நான் மாமாகிட்ட எல்லாத்தையும் சொல்லி , மாமா பத்தி தெரியும்ல அவனை கைய கால எடுத்துடுவார் !! ஒழுங்கா எங்கூட படம் பாரு நானும் உங்க லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லிட்டான் !!


எனக்கு எங்கப்பாவை பத்தி நல்லா தெரியும் பொண்ணு இந்தமாதிரி பண்ணா அவருக்கு இருக்கும் அரசியல் காண்டாக்ட்ல இந்த லூச என்ன வேணா பண்ணுவார் அதனால வேற வழி இல்லாம போச்சு அந்த லூசு இருக்கான் பாரு கதிர் அவன் போடுற கண்டிஷனுக்கு நான் ஒத்துக்கலைன்னா கண்டிஷனா எங்கப்பாகிட்ட போட்டு விடாம விடமாட்டான் ... அப்புறம் என்ன பண்ணுறது அவன்கூட உக்கார்ந்து படத்தை பார்த்தேன் ...


ம்ம் இதெல்லாம் சூழ்நிலை உன் மாமா பையன் பயன்படுத்திகிட்டான் ப்ரோ என்ன பண்ணுவார் பாவம் ?


டேய் நடந்தது என்ன தெரியுமா ?


என்ன ?


இந்த லூசு டோட்டலா வெளில போல இந்தப்பக்கம் டோர் வழியா வெளில போயி அந்தப்பக்கம் உள்ள வந்து , நாங்க பண்ண ரொமான்ஸை பொறுமையா உக்காந்து பாத்துருக்கான் !!


நீங்க ரொமான்ஸ் பண்ணீங்களா ?


ம்ம் பின்ன நான் தனியா கிடைச்சாலே அவன் சும்மா இருக்கமாட்டான் இப்ப தியேட்டர் இருட்டு அவன் என்ன பண்ணுவான் என்ன வேணா பண்ணுவான் ... இப்ப நாம இருக்கோம் பாரு இதே பொசிஷன் தான் ஆனா என்ன உன் கை சும்மா இருக்கு அவன் கை என் உடம்பு முழுக்க தடவல் தான் ...

இப்படியா ? என்று கேட்டபடி ஆதவன் , ரேணுவின் இடுப்பில் கையை படர விட ம்ம் இப்படி இல்லை இன்னும் அழுத்தமா ?


இப்படியா என்று அவள் இடுப்பை பற்றி பிசைய , இங்க மட்டும் இல்லை ..


இங்கையா என்று அவள் முலைகள் மீது கையை கொண்டு செல்ல , ரேணு அவன் கைகளை பிடித்து டேய் உடனே நீ அட்வான்டேஜ் எடுத்துக்காத , ஆனா இப்ப கூட பாரேன் கொஞ்சம் கூட ரியாக்ஷன் இல்லாம இருக்கான் !!


ரேணு அப்படிலாம் இல்லைன்னு நான் சமாளிக்க ஆரம்பிக்க , சட்டென என் மொபல் ரிங் ஆனது ...


கால் பண்ணது ராகவன் !! ஆகா இவரு உள்ள இருக்கிறதே மறந்துடுச்சே ... ரேணு கொஞ்சம் இருங்க எங்க மாமா தான் கால் பண்ணுறார் பேசிட்டு வரேன் ..
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 13-06-2021, 06:42 AM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 17 Guest(s)