Adultery சமையல்காரியின் கணவன் என் மனைவியின் காதலன்
#46
தேவியின் தாக்குதலால் என் முகம் எங்கும் தேவியின் எச்சில் இருந்தது அது மட்டும் இல்லாமல் என் பெண்ணுறுப்பில் கசிந்த நீரினால் என் தொடை இடுக்கிலும் பிசுப்பிச்சென்று இருந்தது. ஆகையால் குளிக்கலாம் என எண்ணிய நான் எழுந்து கண்ணாடி முன் நின்று என்னை பார்த்தேன் நான் ஏன் தேவியை தடுக்க வில்லை என்ற கேள்வி என் மனதிற்குள் வந்து வந்து சென்றது. அப்படி என்றால் நான் அவள் செய்வதை ரசிக்கிறேனா இதற்கெல்லாம் காரணம் யார் என் கணவர் தான் என்னை இங்கே ஏங்க வைத்து விட்டு அவர் மும்பை கெளம்பி சென்று விட்டார், நான் இங்கே என் வீட்டு சமையல்காரியிடம் அந்த சுகத்தை தேடி கொண்டிருக்கிறேன் எல்லாம் என் தலைவிதி என்று என்னை நொந்து கொண்டு குளிக்க செல்ல,


திடீரென்று தேவி திருடன் திருடன் என்று குரல் கொடுக்க, நான் திடுக்கிட்டு வெளியில் வர அங்கே ஒரு ஆறடி மனிதன் எங்கள் வீட்டின் மாடிப்படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்தான். நாங்கள் பெண்கள் வீட்டில் தனியாக இருப்பது தெரிந்து கொண்ட அவன் எங்களை நோக்கி கீழிறங்கி வந்தான். தேவி மீண்டும் திருடன் திருடன் என்று குரல்கொடுக்க, அவன் கத்தினாள் கொன்று விடுவேன் என்று மிரட்ட அதற்கு தேவி இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் மீண்டும் கத்தி அருகாமையில் இருப்பவர்களை அழைத்தேன்  உன்னை வகுந்து விடுவார்கள் என்று மிரட்ட தேவியின் துணிச்சலை பார்த்து அந்த நிலையிலும் எனக்கு மிரட்சியாக இருந்தது. தேவி தொடர்ந்து கத்த அவன் வந்த வழியே மீண்டும் மொட்டைமாடி வழியே பக்கத்துக்கு வீட்டில் குதித்து தப்பி சென்றான்.


நான் தேவியை ஏன் மொட்டைமாடி கதவை சாத்தவில்லை என்று திட்ட, அதற்கு அவள் நான் சாத்திவிட்டேன் என்று கூற. அப்போ அவன் எப்படி உள்ள வந்தான் என்று நான் கேட்க, வாங்கம்மா நாம் மாடியில் சென்று பாப்போம் என்று கூறி என்னையும் அழைத்து சென்றால். அங்கு சென்று பார்த்தல் கதவின் தாழ்பாள் உடைத்து உள்ளே வந்தது தெரிய வந்தது. அப்பொழுது வீட்டில் நுழைந்த காளி தேவி என்று அழைக்க அவள் மாடியில் இருந்து இங்கே வரும் படி கூறினால். அவனிடம் நடந்ததை கூறினால் அவன் தாழ்ப்பாளை பார்த்து விட்டு இப்பொழுது இதை சரி செய்ய முடியாது நாளை தான் சரி பண்ண முடியும் என்று கூற மாடி கதவை சாத்தாமல் ஒரு டேபிள் வைத்து முட்டுக்கொடுத்து சாற்றி வைத்தோம். சரி கீழே செல்லலாம் என்று கூறும் பொழுது தான் காளியை கவனித்தேன் அவன் பார்வை முழுவதும் என் இடுப்பில் தான் இருந்தது அப்படியே கடித்து தின்று விடுவதை போல் பார்த்தான். நான் எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது நடந்ததை எண்ணி நொந்துகொண்டேன். இதற்குத்தான் முன்னரே சேலை மாற்ற எண்ணினேன் இப்பொழுது எப்படி பார்க்கிறான் பாரு என்று அவனை மனதில் திட்டி கொண்டே கீழிறங்கினேன் கீழே வந்ததும் காளி அவன் குடிசைக்கு சென்றான்.

தேவி :அம்மா வேலை முடிந்தது நான் செல்கிறேன் 
நான் :தேவி இன்று ஒரு நாள் என்னுடன் இங்கயே படுக்க முடியுமா 
தேவி :ஏன்மா என்னாச்சு 
நான் :ஒண்ணுமில்லை அந்த திருடனை நினைத்தால் பயமா இருக்குது தாழ்பாள் வேறு இல்லை 
தேவி :அதெல்லாம் ஒன்னும் பயமில்லை நீங்கள் ஒரு குரல் கொடுத்தால் ஓடி வந்துடுவேன் 
சொன்ன புரிஞ்சுக்கோ தேவி எனக்கு பயமா இருக்கு 
தேவி :அம்மா உங்களுக்கு தான் புரியல என்னால் அவன் இல்லாமல் இருக்க முடியாது 
நான் :எப்பொழுதும் அதே பொழப்பு தான 
தேவி :மற்ற நாள் என்றாலும் பரவ இல்லை இன்று உங்களுடன் செய்த லீலைகளில் என் உடல் சூடேறி கிடக்குது அதை அவனால் தான் தணிக்க முடியும் 
நான் :என் நிலைமை தெரியாம நீ வேற என்ன கடுப்பேத்தாத 
தேவி :நீங்கள் தான் என் நிலைமை புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறீர்கள் 
நான் :நான் சொன்னால் கேட்க முடியுமா முடியாதா எனக்காக இந்த சிறு உதவி கூட செய்யமாட்டிய 
தேவி :சரி நீங்கள் படுங்கள் நான் ஒரு ரெண்டு மணி நேரத்தில் வந்து விடுகிறேன் 
நான் :இதற்கு எதுக்குடி ரெண்டு மணி நேரம் 
தேவி :அம்மா நேராக சென்று படுத்து எழுந்து வருவதெல்லாம் சுகத்தை அழிக்காது 
நான் :பின்ன என்ன செய்வாய் 
தேவி :இரவு உணவு அவனுக்கு பரிமாறும் பொழுது அவனை மெல்ல மெல்ல சீண்ட வேண்டும் அவனின் சீண்டல்களை ரசிக வேண்டும் சாப்பிட பின் அவனை படுக்கைக்கு அழைத்து சென்று... 
நான் :போதும் நிப்பாட்டு விட்டா நீ முழுக்கதையையும் வெட்கமே இல்லாம சொல்லுவ 
தேவி :பெண்களுக்குள் என்னம்மா வெட்கம்
நான் :நீ வரும் இரண்டு மணி நேரத்துக்குள் அவன் வந்து என்னை கொன்று விட்டு போனால் உனக்கு சந்தோசமா 
தேவி :என்னம்மா இப்டி பேசுறீங்க 
நான் :பின்ன ஒரு நாள் உன்னால் சமாளிக்க முடியாத 
தேவி :கொஞ்ச நேரம் யோசித்தவள் இது தான் சரியான சமயம் என்று எண்ணி,  சரிம்மா நான் சென்று அவனை சமாளித்து விட்டு வருகிறேன் ஆனால் நான் சொல்வதை நீங்கள் செய்ய வேண்டும் 
நான் :என்ன செய்யணும் 
தேவி :அதெல்லாம் வந்து சொல்கிறேன் 
நான் :சரி சீக்கிரம் வா 
தேவி :நான் சொல்வதை செய்யாவிட்டால் நான் சென்று விடுவேன் 
நான் :என்ன பீடிகை போடுகிறாய்
[+] 3 users Like nallavan's post
Like Reply


Messages In This Thread
RE: சமையல்காரியின் கணவன் என் மனைவியின் காதலன் - by nallavan - 13-06-2021, 10:17 AM



Users browsing this thread: 2 Guest(s)