Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
அவங்க சொன்னமாதிரி ஹாஸ்டலுக்கு அப்பத்தான் போறதா இருந்தாதான் அடையார் சிக்னல் கரெக்ட் !! ஹாஸ்டல் போயி அங்க விடமுடியாதுன்னு சொல்லி திருப்பி அனுப்பி இருந்தா அவங்க நிக்க வேண்டியது ஐ ஐ டி சிக்னல் அல்லது மினிமம் மத்திய கைலாஷ் சிக்னல் !! கண்டிப்பா அடையார் சிக்னல் கிடையாது இல்லையா ?


கண்டிப்பா அப்புறம் ?


அதுக்கப்புறம் ஹாஸ்டல் போறதா இருந்தா யு டர்ன் போட்டு காலேஜ் போயிருக்கணும் ஆனா நேரா வேளச்சேரி சர்ருன்னு போயிட்டாங்க ...


ம்ம் முக்கியமா மேட்டர சொல்லவே இல்லையே ...


என்னது ?



அவங்க பைக்ல போனாங்க சரி அந்த பொண்ணு அவனோட எப்படி உக்கார்ந்துருந்தா ?

பின்னாடி கட்டிபுடிச்சிகிட்டு கை அவன் தொடைல சட்டைக்குள்ள இருந்த மாதிரி இருந்துச்சு ...


சட்டைக்குள்ள இல்லை பாஸ் சட்டைக்குள்ள போயி பேண்ட் ஜிப்புக்குள்ள போயிருக்கும் !!


அப்போ அவங்களுக்குள்ள தொடர்பு இருக்கு ...


கண்டிப்பா ... இப்ப என்ன இதை உங்க ஃபிரண்டுகிட்ட சொல்லப்போறீங்களா ?


இல்லைங்க இதை வச்சி எதுவும் சொல்லக்கூடாது ஆதாரப்பூர்வமா கண்டுபுடிச்சி அவன்கிட்ட காட்டணும் !! கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் !! அதனால சும்மா எதுவும் சொல்லக்கூடாது பாஸ் !!


சூப்பர் கொள்கை ! எப்படி கண்டுபுடிக்க போறீங்க ?


அதான் தெரியல ..


சரி விடுங்க நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் ...


எப்படி ?


அந்த பொண்ணு அண்ணா யுனிவர்சிட்டி தான ?


ஆமா ...


இந்தமாதிரி ஒரு பையன் அவனுக்கு ஒரு ஹெல்ப் வேணும்னு சொல்லுங்க ...


என்ன ஹெல்ப் என்ன பையன் ?



அந்த பொண்ணு என்ன கோர்ஸ் ?



கம்பியூட்டர் சயின்ஸ் !!



ம்ம் இந்தமாதிரி ஊர்ல ஒரு பையன் அவனுக்கு நோட்ஸ் வேணும் !!! உன்னோட போன செமஸ்டர் நோட்ஸ் வேணும் கிடைக்குமான்னு கேளுங்க . அவ குடுக்கும்பட்சத்தில் , அடையார் காபி ஷாப்புக்கு ஒரு நாள் ஈவ்னிங் காலேஜ் முடிஞ்சோன வர சொல்லுங்க !! கடைசி நேரத்துல ஒரு அரைமணி நேரம் ஆகும் வெயிட் பண்ணுன்னு சொல்லுங்க ...



ஏங்க ?



சொல்றதை கேளுங்க பாஸ் !! எனக்கு அடையார் காபி ஷாப்ல வேலை செய்யிறவன் என்னோட ஃபிரண்டு ஒருத்தன் இருக்கான் !! அவன்கிட்ட சொல்லி நாம ரெண்டு பேரும் முன்னாடியே போயி வெயிட் பண்ணுவோம் !! அவ எப்படியும் அவளோட ஆளு கூட தான் வருவா . வந்தவ சும்மா பேசிக்கிட்டு மட்டும் இருக்காளா இல்லை வேற எதுனா நடக்குதான்னு பாப்போம் !!


ம்ம் ஐடியா நல்லா தான் இருக்கு !!


அப்புறம் நீங்க நான் வழக்கம்போல பஸ்ல போறேன்னு சொல்லிட்டு கிளம்பிடுங்க நான் அவளை என்னோட பைக்ல பாலோ பண்ணுறேன் !! முடிஞ்சா உங்களையும் பிக்கப் பண்ணிக்கிறேன் ! நீங்க ஹெல்மெட் போட்டுக்கங்க பின்னாடியே போயி கண்டுபுடிக்கலாம் ! ஹாஸ்டல் போறாளா வேளச்சேரில அவனோட ரூமுக்கு போறாளான்னு ..


சூப்பர் சூப்பர் ... இதெல்லாம் எப்ப பண்ணுறது ?


நான் தான் சனிக்கிழமை வீட்டுக்கு போயிடுவேன்ல என்னோட வாங்க !! அன்னைக்கு ஈவ்னிங் இதை ஒர்கவுட் பண்ணிட்டு , வேளச்சேரி வரைக்கும் தான பாலோ பண்ணப்போறோம் !! பாலோ அப் முடிந்ததும் , நீங்க வேளச்சேரிலிருந்து எண்ணூர் பஸ் ஏறிடுங்க நான் வீட்டுக்கு போயிட்டு மண்டே மார்னிங் டூட்டிக்கு வந்துடுறேன் !!


ஓகே ஓகே இப்போ ரெண்டு ஹெல்மெட் வேணும்ல ...


எதுக்குங்க என்ன தான் அவளுக்கு தெரியாதே என்னோட ஹெல்மெட்ட நீங்க போடுங்க ...


ஓகே ஓகே ... எத்தனை மணிக்கு வர சொல்லணும் ?


ம்ம் நாம அடையார் போக ஈவ்னிங் நாலு மணி ஆகிடும் அவளை கரெக்ட்டா நாலரை மணிக்கு வர சொல்லுங்க ...


ஓகே ஓகே ...


பரபரவென ஸ்கெட்ச் போட்டு குடுத்துட்டாரு ஓகே ஓகே ...

********************************************************

The below post i missed to post, one of our reader noted this and PM me . please read this missed part. just a copy paste mistake but very important one .

****************************************************


ராகவன் சொல்லிக்கொடுத்த பொய்யை ரேணுவிடம் துணிந்து சொன்னேன் !! பிரண்டோட தம்பிக்கு நோட்ஸ் வேணும்னு ... அவளும் சரின்னு சொல்லி சனிக்கிழமை மாலை காபி ஷாப் ஃபிக்ஸ் ஆனது ...



மதியம் டூட்டி முடிஞ்ச வேகத்துக்கு ரெண்டு பேரும் நேரா அடையார் கிளம்பிட்டோம் !! சரியாக நாலு மணிக்கு காபி ஷாப்ல நிக்க , பின்பக்கம் வழியா நேரா கிச்சனுக்கு கூட்டி போனான் !! அங்கிருந்து எல்லாத்தையும் பாக்கலாம் !! போன் பண்ணதுக்கு ரேணு சரியா நாலரை மணிக்கு வந்துவிடுவதாக சொல்லிவிட்டாள் !! எனக்கு அப்பத்தான் ஒரு சந்தேகமே வந்தது !! இப்ப ரேணு ஃபிரண்டோட காதலின்னு சொல்லிருக்கேன் !! ஆனா ரேணு என்னை பார்த்ததும் , அன்னைக்கு மாதிரி கட்டிபுடிச்சி முத்தம் குடுத்தா ராகவன் கண்டுபுடிச்சிடுவாரே ... என்ன பண்ணலாம் ?



சரி நடப்பது நடக்கட்டும் !! பாத்துக்கலாம்னு காத்திருந்தேன் !! சரியாக நாலு முப்பத்தைந்துக்கு அவள் வந்தாள் ஆனால் இம்முறை கூட வந்தது ஷாம் இல்லை அவள் சூத்த நக்கிய ஆதவன் !! ஒரு மஞ்சள் நிற சுடிதாரில் செம்ம டீசண்ட்டா வந்திருந்தா !! இப்படி ஒரு தேவதையை நான் ஏன் இப்படி கண்டவன் கூட ஷேர் பண்ணுறேன்னு தான் தெரியல ...



ஆதவன் கூட இருக்கும்போது கண்டிப்பா என்னை கட்டிபுடிச்சி கிஸ்ஸடிக்க சான்ஸ் இல்லை அதனால பத்துக்கலாம்னு நானும் காத்திருந்தேன் !!



ரேணு எனக்கு போன் பண்ண ... ரேணு ஒரு அரைமணி நேரம் வெயிட் பண்ணு ஐம் ஆன் தி வேன்னு சட்டென கட் பண்ணிட்டேன் !!


அவளும் ஒரு சீட் பார்த்து உக்கார ஒரே பெரிய ஆறுதல் ரேணு எதிரில் அவன் ... அதனால சிலிமிஷம் எதுவம் நடக்கல ரெண்டு பேருமே காஷுவலா தான் பேசிட்டு இருந்தாங்க ..


இடைல இடைல செல்பி எடுத்துக்கொள்ள என் நண்பர் என்னைப்பார்த்து , பாஸ் ஃபிகர் சூப்பரா இருக்கு ஆனா நீங்க சொன்னமாதிரி தப்பான பொண்ணா தெரியல குழந்தை முகம் சார் !!!


ம்க்கும் கொஞ்சம் விட்டா மூனு பேர் கஞ்சிய அட் ஏ டைத்துல வாங்கி குழந்தை பெத்துக்குவா ...


என்ன சார் யோசிக்கிறீங்க ?


ஒன்னுமில்லை சார் அன்னைக்கு வந்தவன் வேற ஒருத்தன் ஒருவேளை அவனோட தான் தொடர்பு இருக்கும்போல இவன் சும்மா ஃபிரண்டு தான் போல ...


அடடா பிளான் சொதப்பிடிச்சா ? சரி விடுங்க பாத்துக்கலாம் இப்ப வாங்க டைம் வேஸ்ட் பண்ணாம போயி நோட்ஸ் வாங்கிட்டு வாங்க ... வேளச்சேரி போறாளா ஹாஸ்டல் போறாளான்னு மட்டும் பாப்போம் !!

நானும் பின்பக்கமா சென்று அங்கே போக பரஸ்பர அறிமுகங்களும் நடக்க , ரேணு பக்கத்தில் அமர சொல்லி இடம் விட்டு அமர கண்டிப்பா ரேணு என்னை கட்டிப்புடிச்சி தான் உக்காருவா அதை மட்டும் ராகவன் பார்த்தா அவ்வளவுதான் ! சட்டென ஒரு பொய்ய ஜோடித்தேன் !! இல்லை ரேணு எனக்கு ஒரு முக்கியமான வேலை ! எங்க மாமா திருவல்லிக்கேனில இருக்காருல்ல அவரு வர சொல்லிருக்கார் நான் உடனே போகணும் !! நாம இன்னொரு நாள் மீட் பண்ணலாம் !!


என்னடா இப்படி பண்ணுற ? உனக்காக தான வந்தேன் . நீ அவசரப்படுறத பார்த்தா சந்தேகமா இருக்கே ... மாமாவுக்கு பொண்ணு இருக்கா ...


சசீ நீ வேற அவரு பேச்சுலர் !! நான் வரேன்னு சொல்லி தொலைச்சிட்டேன் அதான் சாரி ரேணுன்னு விடைபெற , ரேணு சரி போ மறுபடி எப்பன்னு கேட்க ?


நாளைக்கு ?


சண்டே நேச்சர் டேவாச்சே ரேணு ...



ஆதவன் சொல்ல ... எனக்கு சரியா காதுல விழல ...


என்ன டே ?


ஆதவ் சும்மா இருடான்னு ரேணு சினுங்க அவன் ரேணுவை பார்த்து சிரித்தபடி நேச்சர் டே ப்ரோ ...


நேச்சர் டேன்னா ??


அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு ரேணு குதித்தபடி அவன் வாயை பொத்த அந்த இடத்தில நான் யாருன்னு ஒரு கேள்வி வந்தது ... அவர்கள் என்னமோ லவ்வர்ஸ் மாதிரி நான் யாரோவாகி நின்றேன் ...



ரேணு , எல்லாரும் பாக்குறாங்க என்ன பன்னுறேன்னு நான் கேட்க , ரேணு சுத்திமுத்தி பார்த்துட்டு , டேய் சும்மா இருடா ..


ப்ரோ கேக்குறார்ல சொல்லணும்லன்னு அவள் இடுப்பை கிள்ள ...


நீ ஒன்னும் சொல்லவேண்டாம் ...


அப்போது சர்வர் வந்து நிற்க , சரி சரி உக்காருங்க வந்ததுக்கு ஒரு காபி சாப்ட்டு போறேன்னு நான் அவர்களை அமர சொல்ல அவன் ரொம்ப ஸ்பீடா இருந்தான் ... ரேணுவை உள்ளே தள்ளிவிட்டு அவள் பக்கத்தில் அவன் உக்கார எனக்கு பக்குன்னு இருந்தாலும் , உள்லேருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் ராகவனுக்கு இப்போ ரேணு என்னோட காதலி இல்லைன்னு கன்பார்ம் ஆகி இருக்கும் !! அதுவரைக்கும் நல்லதுன்னு நான் எதிரில் அமர ரேணு என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு , டேய் நகருடா என்ன நீ பாட்டுக்கு என்னை தள்ளிவிட்ட நான் என் ஆளு கூட உக்கார வேண்டாமா ?


பரவாயில்லை ரேணு நான் ஜஸ்ட் அஞ்சே நிமிஷத்துல கிளம்பிடுவேன் ... நீங்க ஆர்டர் பண்ணுங்க ...


அவர்கள் கோல்டு காபி ஆர்டர் பண்ண நானும் அதையே சொன்னேன் !! நல்லவேளை அந்த சர்வர் எதோ சைனீஸ் மாதிரி இருந்தான் அதனால ராகவன் ஃபிரண்டுகிட்ட இங்க ரேணு என்னோட ஆளுன்னு சொன்னது அவனுக்கு புரிஞ்சிருக்காது ...


டேய் இப்ப உன் மாமாவை பார்த்தே ஆகணுமா ?


இல்லை ரேணு , வரேன்னு சொல்லிட்டேன் அப்புறம் போகலைன்னா தப்பாகிடும் !!


என்னை பார்க்க வந்துட்டு நீ எப்படி அவர பார்க்க போலாம் ...


சரி விடு இந்த ஒரு தடவ இனிமே சண்டே சண்டே கரெக்ட்டா வந்துடுறேன் ...


சண்டே நேச்சர் டே ப்ரோ மீட் பண்ண சான்ஸே இல்லை ...


ஆதவ் சும்மா இருக்க மாட்டியா ??


என்ன ப்ரோ நேச்சர் டேன்னா என்ன ?


சண்டே அன்னைக்கு நேச்சுரலா இருக்கணும் ...
[+] 3 users Like mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 12-06-2021, 08:33 AM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 8 Guest(s)