Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
எனக்கு இப்ப ஒரே கேள்வி தான் ...

என்னடா ?



இந்த மாதிரி பசங்க கூட உனக்கு எதுக்கு பழக்கம் ?



வெங்கி மூனு வருஷ நட்புடா .. அந்த அபர்ணா மேட்டர்ல சின்ன பிரச்னை ஆக அதுக்கு நான் ஆறுதல் சொல்லப்போக பாத்ரூம் தனிமை தண்ணி கொஞ்சம் தடுமாறிட்டான் !! ஷாம் எப்பவுமே விளையாட்டுப்பையன் தான் அதுல ஆதவன் அப்படி இப்படி பண்ணவும் அவனும் நான் பண்ணக்கூடாதான்னு கொஞ்சம் அத்து மீறிட்டான் இதுல என்னடா தப்பு ?


என்ன ரேணு நீ கொஞ்சம் விட்டுருந்தா அவனுங்க உன்னை என்ன வேணா பண்ணிருப்பானுங்க நீ பாட்டுக்கு அசால்ட்டா இதுல என்ன தப்புன்னு கேக்குற ?


அது உணர்ச்சி வேகத்துல தப்பு நடக்குறது சகஜம் தான் ஆனா ஒன்னும் நடக்கலையே அப்புறம் என்ன ?


சரி நீ உன்னோட கோவத்தை கொஞ்சம் கூட காட்டலையா ? நீ பாட்டுக்கு பேச ஆரம்பிச்சிட்டியா ?


வெங்கி நான் கோவமா தான் இருந்தேன் ஆனா அந்த நாய்ங்க ரெண்டு பேரும் , பவித்ராகிட்ட ஜாலியா பேச ஆரம்பிச்சிட்டானுங்க எனக்கு டென்சன் ஆகிடிச்சி அதான் நானாவே பேச ... சாரி வெங்கி ...


பவித்ரா ஓ அந்த திருச்சி பொண்ணா ?


ம்ம் எங்களுக்கு இப்ப மினி பிராஜக்ட் இருக்கு . நான் பவித்ரா ஆதவன் ஷாம் நாலு பேர் சேர்ந்து தான் பண்ணப்போறோம் !! இப்ப அவனுங்க பாட்டுக்கு பவித்ரா கூட மட்டும் கடலை போட்டா அப்புறம் மூனு பேரும் சேர்ந்து என்னை கலாய்க்க ஆரம்பிச்சிடுவாங்க இது தேவையா அதான் நானே ...


ம்ம் இப்ப அந்த பிரண்ட்ஷிப்பை விட முடியாது , மினி பிராஜக்ட் சேர்ந்து பண்ணி ஆகணும் ... வேற ??


வேற ஒன்னும் இல்லை ...


சரி இப்ப என்ன பண்ணப்போற ?


தெரியலடா ... ஆதவன் பரவாயில்லை ஷாம் தான் எதுனா பண்ணிடுவானோன்னு பயமா இருக்கு ..

ஏன் ?

தொட்டு தொட்டு பேசிப்போம் , ஆனா இப்ப ஷாம் எது பண்ணாலும் தப்பா தெரியுது அதோட ஆதவன் என் சூத்துலே குறியா இருக்கான் அதான் நான் ஒரு ஐடியா பண்ணிருக்கேன் ...


என்னது ?


அந்த அபர்ணாவை மறுபடி பேசி ஆதவனுக்கு மாட்டி விட்டா என்னை விட்டுருவான் அதான் யோசிக்கிறேன் ...


முதல்ல நீயே என்ன சொன்ன ஆதவன் அபர்ணா கூட போயிட்டா என் கதி என்ன ஆகுறதுன்னு கேட்ட ??


அதுக்கு என்ன பண்ணுறது ? நான் சும்மா ஃபிரண்டுன்னு தான் யோசிச்சேன் ஆனா அவன் அட்வான்டேஜ் எடுத்துக்குறான் . வேற ஒரு பொண்ணா இருந்தா இந்நேரம் ரெண்டு பேருக்கும் கண்ணம் பழுக்குற மாதிரி அறை விழுந்துருக்கும் . ஆனா நான் ரெண்டு பேர் கிட்டையும் கண்ணத்துல முத்தத்தை வாங்கிட்டு வந்துருக்கேன் . ஏன் ரேணு நீயும் பொண்ணு தான கண்ணம் பழுக்குற மாதிரி அறைய வேண்டியது தான ?


எங்கடா , அவனுங்க தொட்டாலே எனக்கு கதிர் தொட்ட ஞாபகம் தான் வருது . பரதேசி என்னை கசக்கி எடுத்துட்டான் . ஒரு ஆம்பள தொட்டாலே ஒரு பொண்ணுக்கு முதல்ல வரவேண்டியது கூச்சம் , அவன் அவளுக்கு என்ன உறவுன்னு ஒவ்வொரு ரியாக்ஷன் வரும் !! ஆனா என்ன பாவம் பண்ணேனோ எவன் தொட்டாலும் கதிர் எங்கிட்ட பண்ண சிலிமிஷம் தான் ஞாபகம் வருது !!

சரி விடு ரேணு அதெல்லாத்தையும் மறக்கப்பாரு . இப்ப இவனுங்க ரிலேஷன்ஷிப்பை கட் பண்ணு , அப்புறம் இவனுங்க நினைவும் வந்து , நாளைக்கு நான் தொட்டா ஷாம் தொட்ட மாதிரி இருக்கு ஆதவன் கிஸ் பண்ண மாதிரி இருக்குன்னு என்னை இம்சை பண்ணாத ...


சாரி வெங்கி என்னால உனக்கு தான் கஷ்டம் !! எந்த காதலனுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது ....
[+] 4 users Like mallumallu's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 10-06-2021, 10:55 AM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 3 Guest(s)