தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம், 2 பொண்டாட்டி!
#27
திண்ணையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம் , 2 பொண்டாட்டி பாகம் 6

மலர் : கல்யாணத்தன்னைக்கு புருஷனும் பொண்டாட்டியும் பன்ற செக்ஸ் பத்தி உனக்கு தெரியாதா?

ஃபரி : எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலா இந்த இல்லத்தை விட்டு நான் எங்கே வெளியே போய்ருக்கேன்..?
கல்யாணத்துக்கு போயிருந்தா அவங்க செக்ஸ பாத்துருப்பேன்..

மலர் : என்னது கல்யாணத்துல பாத்துருப்பியா? அடியே அது எல்லாரும் பாக்குறாமாதிரி பன்ன மாட்டாங்க, புருஷனும் பொண்டாட்டியும் தனியா அறையில பண்ணுவாங்க.

ஃபறி : நீ கல்யாணம் ஆனவள் இதலாம் உனக்கு தெரியும்.. எனக்கு எப்படி தெரியும்?

மலர் : நீ சொல்றதும் சரிதான்! உன்னை மதர் அவங்களை மாதிரியே கண்ணியாஸ்த்திரியா வளர்த்துட்டாங்க..
(மனதுக்குள்: இவளுக்கு செக்ஸ் பத்தி ஒன்னும் தெரியலை.. முனியனுக்கு செக்ஸ தவிர எதும் தெரியாது போல.. ரெண்டும் கல்யாணம் ஆகி என்னத்த பன்ன போதோ... )

முனியன் சம்ஜத்தின் சந்திப்புகள்

முனியன் : வணக்கம் பாய்

சம்ஜத் : சொல்லுங்க என்ன விஷயம்?

முனியன் : கருனை இல்லத்துலேந்து மதர் அனப்புனாங்க

சம்ஜத் : மதர் அணப்புனாங்களா ? என்ன விஷயம்?

முனியன் : நான் முஸ்லிமா மதம் மாறனும், அதுக்கு நீங்க உதவி செய்யனும்

சம்ஜத் : அப்படியா? நல்லது ! ஏன் முஸ்லிமா மாற விரும்புறீங்க?

முனியன் : கருனை இல்லத்தில் உள்ள பெண்ணை கல்யாணம் பன்னனும்?

சம்ஜத் : எந்த பெண்ணை?

முனியன் :ஃபரி

சம்ஜத் : (கோவத்துடன்) ஒரு பொண்ணுக்காக மதம் மாருகிறாயே .. உனக்கு வெக்கமா இல்லை?

(சம்ஜத் அதட்ட முனியன் அதிர்ந்தான்)

முனியன் : எனக்கு யாரும் இல்லை , முந்தைய மதத்தில் இருந்ததால் எனக்கு எந்த உறவும் இல்லை, மதம் மாறினால் எனக்கு மனைவி என்ற உறவு கிடைக்குமானால் நான் மதம் மாறுவதில் தவறு இல்லைங்கய்யா

(சென்டிமென்ட்டாக பேசி முனியன் சம்ஜத்தை சாய்க்க)

சம்ஜத் : ஃபரியின் விருப்பம் என்ன?

முனியன் : நான் முஸ்லிமா மாறிட்டா கல்யாணம் பன்னிக்க சம்மதம்னு சொன்னாங்க

சம்ஜத் : அப்படியா? ஃபறி நல்ல பெண்! அவளை போலவே அவள் மனதும் கொள்ளை அழகு!! எனக்கு ஒரு மகன் இருந்தால் நான் என்றோ ஃபரியை அவனுக்கு கட்டி வைத்திருப்பேன்.அவளை நன்றாக பார்த்துக்கொள்.
உன் முகவரி , ஐடி ப்ரூப் எல்லாம் கொடுத்துட்டு ஒரு வாரம் கழித்து வா , எல்லா பார்மாளிட்டியையும் முடிச்சி வக்கிறேன்.
மறக்காம சுன்னத் பன்னிடு

முனியன் : சுன்னத்தா? அது எங்க பன்னுவாங்க?

சம்ஜத் : மருத்துவமனைல போய் கேளு

முனியன் : சரிங்கய்யா...

(முனியன் மருத்துவமனை கிளம்பினான்,
மருத்துவமனையில் டாக்டர் மகேஷை சந்தித்தான்! மகேஷ் பண்ணையாறின் குடும்ப மருத்துவர் என்பதனால் முனியனுக்கு பரிட்சயம்)

டாக்டர் மகேஷ் : வாடா முனியா , பண்ணையார் எல்லா சொத்தையும் உனக்கே கொடுத்துட்டு போய்ட்டாராமே? லோகத்துல ஒருத்தனுக்குத்தான் இந்த அதிர்ஷடம் கிடைக்கும். பண்ணையார் சொத்த தின்னு தீக்காம ஒழுங்கா முன்னேற பாரு.. ஆமா என்ன இந்த பக்கம்?

முனியன் : சுன்னத்து பன்னிக்கனும்

டாக்டர் மகேஷ் : என்னது சுன்னத்தா? நீ பாயா மாறிட்டியா?

முனியன் : ஆமா. உங்களுக்கு எப்படி தெரியும்?

டாக்டர் மகேஷ் : பாய்ங்கதான்டா சுன்னத் பன்னிப்பாங்க அது சர்கம்சைனு சொல்லுவாங்க.

முனியன் : அப்படியா??

டாக்டர் மகேஷ் : ஆமாடா....

முனியன் : ஆமா.., சர்கஸைஸ்னா என்னா?

டாக்டர் மகேஷ் : அது சர்கஸைஸ் இல்லை , சர்க்கம் சைஸ்

முனியன் : அப்படின்னா?

டாக்டர் மகேஷ் : உன் சுன்னிய வெட்டுறது..

(என்னது சுன்னியை வெட்டுவங்களா? ஐயோ....முனியன் அதிர்ந்தான்!!!!)

- தொடரும்
[+] 5 users Like Ishitha's post
Like Reply


Messages In This Thread
RE: தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம், 2 பொண்டாட்டி! - by Ishitha - 30-04-2021, 12:28 AM



Users browsing this thread: 5 Guest(s)