Adultery என் மனைவியின் முன்னால் காதலன்
#38
அடுத்த நாள் காலைல.. நானும் என் பொண்டாட்டியும் லேட்டா 7 மணிக்கு தான் எந்திரிச்சோம்.என்னோட அம்மா வந்து லேட்டா ஆகிருச்சின்னு  சொல்லி கதவை தட்டின அப்றம் தான் முழிச்சோம். நைட் லேட்டா 3 மணிக்கு படுத்ததால..களைப்பா அசந்து தூங்கிட்டோம். அவசர அவசரமா எழுந்து ரெடி ஆகினோம்.. நாங்க ரெண்டு பேருமே ஒருத்தர் கிட்ட ஒருத்தர் ஏதும் பேசாம தான் இருந்தோம். நைட் ல மூட்ல ஒரு சில விஷயம் செஞ்சிட்டோம்.. அத நினைச்சு பேச கூச்ச படுத்து அமைதியா இருந்தோம். 
கார்லா அவல கோச்சிங் கிளசஸ்ல ட்ரோப் பானு போது கூட ஏதும் பேசல..போயிடு வரேன்னு மட்டும் சொல்லிட்டு அவ போய்ட்டா..
நானும் ஷோரூம் கு போனேன்..அங்க போய்  ரூம்ல என்னோட வேல செய்யலாம்னு பாத்த .. எனக்கு முன்னாடியே ராம் அங்க வந்து நிண்டிட்டு இருக்கான். பாக்கவே  பழம் மாரி நெத்தில பட்டையும் போட்டும் வச்சிட்டு இதன்.. கோவிலுக்கு போயிடு வந்து இருக்கானு புரிஞ்சிக்கிட்டேன்..
என்கிட்ட கோவில் போட்டு குடுத்து "நான் உங்க கிட்ட அவளோ தப்பா  நடந்தும்..என்கிட்ட எந்த பிரச்னையும் பண்ணாம..என்மேல அக்கறை பட்டு வேலைல போட்டு குடுத்து இருக்கீங்க..உங்களுக்கு என்னைக்கும்  நான் கடமை பட்டு இருக்கன்னு  சொன்னான்.."
நானும் சரினு சொல்லிட்டு அவனை போய்  வேல பாக்க சொன்னேன்.
அவனும் போய்ட்டான்..
அதுக்கு அப்றம் வேல பிஸில டைம் போனதே தெரில..
ஒரு வழிய எல்லாம் வேலையும் முடிச்சிட்டு 8 மணிக்கு வீட்டுக்கு வந்து சேந்தேன் . சும்மா சொல்ல ராமும் அன்னைக்கு முழுசா நல்ல சுறுசுறுப்பா வேல செஞ்சிட்டு இருந்தான்..
கிட்சேன்ல ப்ரியாவும் அம்மாவும் சமையல் செஞ்சிட்டு இருந்தாங்க.. ஹால்ல அப்பா டிவி பாத்துட்டு இருந்தாரு. 
நான் பாத்ரூம் போயிடு refresh  ஆகிட்டு ட்ராக்ஸ் பனியன் போட்டுட்டு ஹால்ல வந்து அப்பா கூட கொஞ்சம் நேரம் டிவி பாத்துட்டு இருந்தேன். கொஞ்சம் நேரத்துல சமையலும் ரெடி ஆகி எல்லாம் ஒண்ணா சாப்பிட்டு முடிச்சோம்..பிரியா கிட்ட இன்னும் நான் ஏதும் பேசல.
சாப்பிட்டு முடிச்சிட்டு நாங்க எங்க ரூம்க்கு போனோம். பெட் ல படுத்தோம்..அவ அவளோட புக் எடுத்து படிக்கிற மாரி வச்சி இருந்த.. கொஞ்சம் நேரம் நான் அவ பக்கம் அமைதியா படுத்துட்டு இருந்தேன்..அதுக்கு அப்றம்..நான் பிரியா கிட்ட "இன்னைக்கு ராம் வேலைல சேந்துட்டான்... நல்ல வேல செஞ்சான்னு சொன்னான்."
அதுக்கு அவ "ஓ..அப்படியா ...சரினு சொன்ன"
அதுக்கு நான் "அவனுக்கு வாழ்த்து ஏதும் சொல்லி மெசேஜ் பண்ண மாடையானு கேட்டேன் ".
அவ குழம்பி போய் "உண்மையை சொல்லுணுமுன்னா ..நேத்து நைட் செஞ்சது எனக்கு புடிச்சு இருந்தது..அது மாரி நாம திரும்ப கூட செய்யலாம்...ஆனா நமக்குள்ள மட்டும்.. இப்போ நான் அவனுக்கு மெசேஜ் பண்ணா ..அது எங்க போய் முடியும்னு உங்களுக்கும் தெரியும்..என்னால உங்களுக்கு அப்படி துரோகம் செய்ய முடியாதுங்கனு" சீரியஸ் ஆஹ் சொன்ன..
அதுக்கு நான்.."எனக்கு தெரியாம..என் முதுகுக்கு பின்னாடி பண்ணா தான் துரோகம்..எனக்கு தெரிஞ்சு பண்ண துரோகம் இல்லனு சொன்னேன்".
அதுக்கு அவ ரொம்ப கொலம்பி போய் " என்ன சொல்ல  வரீங்க. எனக்கு புரிய..அவனை திரும்ப லவ் பண்ணி ஓடி போய் கல்யாணம் பண்ணிக்க சொல்றிங்களானு கடுப்பாகி கேட்ட ".
"அட சா..கல்யாணம் காதல் பத்தி யாரு சொன்ன...நேத்து நைட் நாம பண்ணாது ஏன் நல்ல இருந்ததுன்னு..அது தப்பான விஷயம் பண்ணும் போதுள்ள அதுல வர கிக்கல நல்ல இருந்தது..இப்போ உன்ன அவனை லவ் பண சொல்ல கல்யாணம் பண சொல்லல..."
நான் அதுக்குமேல எப்படி சொல்றதுன்னு புரியாம தயங்கி நிண்டன்..
"அவன் கூட படுக்க சொல்றிங்களானு.."அவளும் தயக்கத்தோடு புரியாம கெட..
அதுக்கு நான் "அந்த அளவுக்கு போக சொல்லல.. முதல..அவனுக்கு மெசேஜ் அனுப்பு.. அப்போ அப்போ உன்னோட போட்டோவை அவனுக்கு சென்ட் பண்ணி  டீஸ்  பண்ணு ..அது எங்க பொய் முடியுதுனு பாப்போம்னு சொன்னன் ".
அவ ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியா யோசிச்சிட்டு அவளோட மொபைல் எடுத்து..
அவளோட வாட்ஸாப்ப் போனா ..
அதுல பிளாக் லிஸ்ட் ல இருக்குற அவனோட unnamed நம்பர் ஆஹ் unblock  பண்ணி...அதுல அவனுக்கு காங்கிராட்ஸ் னு மெசேஜ் type பண்ணி என்ன பத்த ..
நான் அனுப்புனு அவளுக்கு தலை அசைச்சான்..
அவ மெசேஜ் ஆஹ் சென்ட் பண்ண..
ரூமே silent ஆனா மாறி உணர்தேன்..
என்ன காரியம் பண்ணி இருக்கேனு எனக்கே பதட்டம் இருந்துச்சு...
காம ஆசையால் எங்க என் பொண்டாட்டி அவங்க கூட ஓடி போயிருவாளோனு நினைச்ச கூட.இவளோ ஓபன் ஆஹ் எல்லாத்தையும் என்கிட்ட மறைக்காம சொல்ற என் பொண்டாட்டி பிரியா அப்படி பண்ண மாட்டான்னு மனச தேத்திக்கிட்டான்..
அவனோட ரிப்ளை காக புருஷன் பொண்டாட்டி நாங்க ரெண்டு பேருமே காத்துட்டு இருந்தோம்.
[+] 5 users Like Shrutikrishnan's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவியின் முன்னால் காதலன் - by Shrutikrishnan - 21-04-2021, 02:32 PM



Users browsing this thread: 2 Guest(s)