Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
ரேணு !! என் காதலி ரேணு என்கிற எண்ணமெல்லாம் கடந்து ஒத்து வந்தா பார்ப்போம் இல்லைன்னா படிச்சி முன்னேறும் வழியை பார்ப்போம்னு ஒரு முடிவெடுத்து ஒரு மாதம் ஆகிவிட்டது !! எதோ ஸ்கூல் பையன் போல அன்னன்னைய பாடத்தை ஆன்னன்னைக்கு படிக்கிறேன்னா பார்த்துக்கங்க !!


ஆனா அப்பப்ப ரேணுகிட்ட எப்படி இருக்கு காலேஜ் என்ன ஏதுன்னு கேப்பேன் !! அப்படி போன ஒரு நாள் சாதாரணமாக அவனை பற்றி சொல்ல ஆரம்பித்தாள் !!


அவன் பெயர் ஆதவன் !! அவனும் பொள்ளாச்சி தான் !! ஆனா அவன் வேற ஸ்கூல் அதனால எனக்கு அவனை தெரியல !! ஆனா பொள்ளாச்சி எனும் ஒரே காரணத்தை வைத்து இருவரும் நட்பாக பழக ஆரம்பிச்சிருக்காங்க ! அதுல எனக்கு ஒன்னும் தப்பா தெரியல !! ரேணுவும் அவனைப்பத்தி அப்பப்ப சொல்லுவா நல்லா பழகுறான் ரொம்ப டீசண்ட் ! சிரிக்க சிரிக்க பேசுறான் அப்படி இப்படின்னு அவனை பத்தி சொல்ல ஆரம்பிக்க நானும் அதெல்லாம் பெருசா கண்டுக்காம விட்டேன் !!


அப்படி போன ஒரு நாள் , ரேணு சாதாரணமாக அந்த விஷயத்தை கேட்க எனக்கு ஒன்னும் புரியல .. இதை என்னன்னு எடுத்துக்குறது எப்படி எடுத்துக்க என்ன எனக்கு ஒன்னும் புரியல !! ஆனா நல்ல விஷயம் தான இதுக்கு எதுக்கு ரேணு வருத்தப்படுறா அதுதான் எனக்கு புரியல ...


சரி விஷயத்தை முதலில் இருந்து கேளுங்க பாதில சொல்லி நான் வேற உங்களை குழப்ப வேண்டாம் !!


வழக்கமான ஒரு மாலை நேரத்தில் எங்கள் போன் உரையாடல் தொடங்கியது !! என்ன ரேணு டல்லா பேசுற ?


ஒண்ணுமில்லைடா ...


என்ன ரேணு என்ன சொல்லு ...


இந்த ஆதவன் லவ் பண்ணுறாண்டா ...


யாரு உன்னையா ஹா ஹா ...


லூசு எதுனா அறிவிருக்கா உனக்கு அவன் எப்படி என்னை லவ் பண்ணுவான் நான் தான் அவன்கிட்ட உன்னை பத்தி எல்லாம் சொல்லிருக்கேனே ...


அதான வேற யாரை லவ் பண்ணுறான் ?


அபர்ணான்னு ஒரு பொண்ணு அவளும் கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் !! ஆனா கேரளா பொண்ணு !


சரி அதுக்கு என்ன இப்ப ?


அவ பார்க்க கொஞ்சம் அழகா இருக்கா அவளை இவனுக்கு புடிச்சிருக்காம் அவகிட்ட ப்ரப்போஸ் பண்ணணுமாம் !!


சரி பண்ண வேண்டியது தான ?


டேய் அதெல்லாம் என் வேலையா ?


ஏன் ரேணு ஒரு பிரண்டா உன்கிட்ட ஹெல்ப் கேக்குறான் பண்ண வேண்டியது தான ?


ம்ம் ஒருவேளை அவ ஓகே சொல்லிட்டா என்னை கண்டுக்காம போயிட்டா என்ன பண்ணுறது ?


ஏன் அதனால உனக்கு என்ன ?


ம்ம் ஒரு நல்ல பிரண்டு இப்படி போயிட்டா அப்புறம் நான் என்ன பண்ணுவேன் !


ரேணு உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல உன்னோட சுயநலத்துக்கு அவன் லவ்வ ஏன் கெடுக்குற ?


அதுக்கில்லைடா அவ ரொம்ப கட்டுசெட்டான பொண்ணு பசங்க கூட பேச கூட மாட்டா அவகிட்ட போயி எப்படி ப்ரப்போஸ் பண்ணுறது ?


சும்மா சொல்லு வந்தா மலை போனா மயிறு . அவன்கிட்ட அப்படியே சொல்லிடு ...


ம்ம் நாளைக்கு தான் சொல்லப்போறேன் என்ன சொல்லுவான்னு பார்ப்போம் !!


ஓகே ஆல் தி பெஸ்ட் !!


ம்ம் இதை நீ ஆதவனுக்கு சொல்லு ... பாய்


உண்மையில் எனக்கு மனதில் ஒரு நெருடல் இருந்தது !! கதிர் போனதும் இந்த ஆதவன் வந்தது பெரிய தொல்லையாக இருந்தது !! எப்ப பார்த்தாலும் அவனைப்பத்தியே பேசுனா . இப்ப ஒரு பெரிய தொல்லை விட்டது இனி அவன் அபர்ணா கூட போயிடுவான் ரேணுவுக்கு என்னை விட்டா வேற வழி இல்லை !!


கட்டு செட்டா வளர்ந்தவளாம் !! கேரளா பொண்ணு எப்படி இருப்பான்னு நமக்கு தெரியாதா ? அதெல்லாம் ஆதவன் இனிமே ரேணுவை கண்டுக்க கூட மாட்டான் !!


ஆனால் நாம நினைக்கிறது எங்க நடக்குது !!


ரேணு ப்ரப்போஸ் பண்ணவும் அபர்ணா ஓகே சொல்லிருக்கா ! முதலில் ஷாக்காக தான் இருந்தது !! ஒரு மலையாள பொண்ணு அதுவும் அழகான பொண்ணு எப்படி இவனை ஓகே பண்ணா அப்படின்னா இவனும் அழகா இருப்பானா ?


சரி அதை ரேணுகிட்டே கேப்போம் !!


எப்படி ரேணு உடனே ஒத்துக்கிட்டாளா ?


இல்லைடா ஒருமாதிரி தயங்கினா நான் தான் அவன் ரொம்ப நல்ல பையன் பார்க்க அழகா இருக்கான் அப்புறம் என்னன்னு எடுத்து சொன்னேன் ...


ம்ம் அதுக்கு ?


அப்புறம் ஓகே தான் ஆனா இந்த மீட்டிங் சாட்டிங் டேட்டிங் எதுவும் கிடையாது எல்லாம் படிப்பு முடிஞ்சோன தான்னு சொல்லிட்டா ...


ம்ம் எல்லாம் ஆரம்பத்துல அப்படிதான் சொல்லுவாளுங்க அப்புறம் அவுத்து போட்டு சுத்துவாளுங்க ...


ஆமா நான் தான் கதிர் கூட அவுத்து போட்டு சுத்துனேன் ...


ம்ம் அவன் அவுத்து போட்டான் நீ வீட்டுக்குள்ள சுத்துன ஹா ஹா ...


அவுத்தான் ஆனா போட்டானா ?


யாருக்கு தெரியும் நீ சொல்லுற நான் நம்புறேன் !!


வெங்கி மனசுல இந்த சந்தேகத்தை வச்சிக்கிட்டு தான் என்னோட பழகுறியா ?


இல்லை ரேணு சும்மா உன்னை கலாய்க்கிலாம்னு சாரி ரேணு ...


வெங்கி நானே அவனோட ஞாபகங்களை மெல்ல மெல்ல இப்பதான் மறந்துகிட்டு வரேன் நீ ஞாபகப்படுத்தாத ... அவன் என்னல்லாம் பண்ணான் தெரியுமா ?


அதான் ஒன்னு விடாம எல்லாத்தையும் சொல்லிட்டியே ரேணு ...


ஆமா எல்லாத்தையும் சொன்னேன் ... இப்ப கூட என் ஃபிரண்டு ரூம்ல அதான் சொன்னேனே பவித்ரா ...


ஆமா அவளுக்கு என்ன ?


ம்ம் நான் டிரஸ் பண்ணும்போது பார்த்துட்டா ...


எதை ?


ம்ம் என் முலைக்காம்ப ...


சரி அதுக்கு என்ன ?


அதுக்கு என்னவா ?


என்னடி இது புள்ளை பெத்தவ காம்பு மாதிரி இவ்வளவு பெருசா இருக்கு எத்தனை பேர் சப்புனாங்கன்னு கேக்குறா ?


ஐயோ உன் முலை அவ்வளவு பெருசாவா இருக்கு ?


முலை இல்லைடா முலைக்காம்பு ...


முலைக்காம்பா ? அதுமட்டும் எப்படி பெருசாகும் ??


டேய் நீ என் முலைகாம்ப இன்னும் பார்க்கல தான ?


ம்க்கும் முலையவே இன்னும் பார்க்கல அப்புரம் எங்க முலைக்காம்ப பாக்குறது ?


வாவ் வாட்ட லாஜிக் முலையை பார்க்காம முலைக்காம்ப பார்க்க முடியாது ...


ரேணு ...


ஆமா வெங்கி நிஜமா நீ சொல்றது பயங்கரமான லாஜிக் தான் ...


சரி விடு எதோ ஆக்கோல சொல்லிட்டேன் நீ விஷயத்தை சொல்லு ...


ம்ம் எவனும் வாய் வைக்காத முலைகாம்ப எதுனா பாத்துருக்கியா ?


நான் எங்க அதெல்லாம் பார்த்தேன் ?


டேய் எதுனா வீடியோல பாத்துருக்கியா ?


இல்லை ரேணு ...


ம்க்கும் உன்கிட்ட எப்படி சொல்லுறது ...


அதாவது ஒரு பொண்ணோட முலைக்காம்பு ஒரு ஆண் சப்புறதால சுவைக்கிறதால நாக்கால நக்குறதால இப்படி எது பண்ணாலும் மாறாது ! அது அப்படியே தான் இருக்கும் !! ஆனா ஒரு பொண்ணு பால் கொடுக்கும்போது அவள் முலைக்காம்பு கொஞ்சம் பெருசாகும் !! சொல்லப்போனா பிறந்த குழந்தைக்கு வாய் உள்ள நுழைய முடியாத அளவுக்கு பெருசா இருக்கும் !! அப்புறம் ஒரு இரண்டு நாளில் குழந்தை நல்லா வாய திறந்து குடிக்க ஆரம்பிச்சதும் ஓகே ஆகிடும்னு வச்சிக்க ...


அப்படின்னா நீ என்ன சொல்ல வர ? நீ பால் குடுத்தியா ?


ரத்தத்தை குடுத்தேன் ...


என்ன சொல்ற ரேணு ?


ஆமா வெங்கி அவன் போட்டு சப்புற சப்புல எனக்கு லைட்டா ரத்தமே வந்துடும் அப்படி போட்டு உறிஞ்சி எடுத்துட்டான் ...


அப்படின்னா வலிக்குமே ?


அப்ப வலிக்காது சுகமா தான் இருக்கும் !! அப்புறம் நைட்டு தூங்கும்போது வலிக்கும் !!


அப்போ என்ன பண்ணுவ ?


வீட்ல யாருக்கும் தெரியாம ஃபிரிஜ்ஜில் ஐஸ் கட்டி எடுத்து வந்து ஒத்தடம் குடுத்துப்பேன் !!


வலிக்குதுன்னு சொல்லி அவன்கிட்ட முலையை காட்டாம தடுத்துருக்கலாமே ...
[+] 2 users Like mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 17-04-2021, 08:07 AM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 8 Guest(s)