தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம், 2 பொண்டாட்டி!
#4
தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம் , 2 பொண்டாட்டி பாகம் 2

கருணை இல்லம் என்ற ஆதரவற்றவர்களின் இல்லத்திற்க்கு சென்றேன்..

அந்த இல்லத்தை நடத்தும் மதர் மெர்சி என்னை வரவேற்று விவரம் கேட்டார்.

நான் வந்த செய்தியை சொல்ல, ஏன் யாரும் இல்லா பெண்ணை மணமுடிக்க நினைக்கிறீங்க என கேட்ட மதரை பார்த்து யாரும் எனக்கு பெண் தரவில்லை என்ற உண்மையை மறைத்து, ஆதரவற்ற பெண்ணிற்க்கு வாழ்க்கை தருவது என் லட்சியம் என்று பொய் கூறினேன்.

அப்படியா என யோசித்த மதர், அங்கு நின்ற சிறுமியை கூப்பிட்டு ஃபரியை அழைத்து வா என கட்டளையிட, சிறிது நேரத்தில் சினிமா நடிகைகள் போல இருவர் வந்தனர்..

ஒருத்தி உடலிலும் , கலரிலும் , ஜாடையிலும் கீர்த்தி சுரேஷை போல இருக்க,

மற்றொருத்தி பால் வெள்ளையில் ஒல்லியாக வலைவு நெளிவுகள் கொண்ட மாடல் அழகி போல உடல் வாகும், தமன்னா போன்ற முக தோற்றமும் இருக்க கூப்டீங்கலா மதர் என வர அவள் ஃபரி என தெரிந்தது..

இருவறையும் பார்த்து பிரம்மிப்பில் நின்றேன்!

மதர் என்னிடம் இவள்தான் ஃபரி , இவள் ஃபரியின் தோழி மலர் என சொல்ல ஃபரி முஸ்லிம் பெண் எனவும் மலர் ஐயராத்து பெண் எனவும் தெரிந்தது.

இரு தோழிகளிடமும் என்னை அறிமுகபடுத்தி வந்த விஷயத்தையும் சொன்னார் மதர்.

ஃபரி நில தகராரில் சிறுவயதிலேயே குடும்பத்தை இழந்தவள் !

மலர் கல்யாணம் ஆகி இரண்டே மாதத்தில் மாமியார் கொடுமையால் குடும்பத்தை பிரிந்தவள்.

இருவரும் ஆதரவற்றவர்தான் நீங்கள் யாரை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என மதர் கேட்க , இரண்டு அழகிககளில் யாரை தேர்வு செய்வது என குழம்பி நிற்க்க,

மலர் பேச ஆரம்பித்தாள்..

- தொடரும்
[+] 4 users Like Ishitha's post
Like Reply


Messages In This Thread
RE: தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம், 2 பொண்டாட்டி! - by Ishitha - 12-03-2021, 07:32 PM



Users browsing this thread: 2 Guest(s)