Adultery இரண்டாம் முடிச்சு
#84
கமலின் கண்களை இப்போது நேருக்கு நேர் பார்த்தாள் இந்திரா. இருவரின் கண்களிலும் காமம் பொங்கி வழிந்தது. கமலை விட இந்திரா சற்று அதிகமாகவே காம உணர்ச்சிக்கு ஆளாகியிருந்தாள். இத்தனை வருடம் கட்டிக்காத்த பெண்மை இழக்க அவளுடைய மனதும் உடலும் தயாராகவே இருந்தது.

கமலின் மீது படுத்துக்கொண்டு,  அவனுடைய கண்களை நேராக பார்க்கும் போது, இந்திராவின் நெற்றியிலிருந்து வழிந்த நீர்த்துளி அவளின் மூக்கு சறுக்கலில் இறங்கி மூக்கு நுனியை வந்தடைந்து, அங்கிருந்து கமலின் உதட்டில் சொட்டியது.

இந்திராவின் இதழ்கள் பிரிந்து துடித்தது. அவள்  தன் உதட்டை அவன்  உதட்டுடன் சேர்ப்பதற்காக நெருக்கமாக கொண்டு வர, இருவரின் மூக்கும் முட்டிக் கொள்ள, இந்திரா தன் கண்களை மூடிக் கொண்டு முகத்தை மேலும் முன்னோக்கி நகர்த்த,,

"கமல்ல்ல்.... இந்திராரா...  "  வெளியே கமலின் அம்மா சத்தம் போட இருவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.

திடுக்கிட்டு எழுந்த இந்திரா விறுவிறுவென அறைக்குள் ஓடினாள். கமலும் எழுந்து போய் சோபாவில் உக்காந்து கொண்டான்.

வெளியில் சென்றிருந்தவர்கள்  வீட்டிற்கு வந்துவிட்டனர். அவர்கள் சென்று வந்த விவரங்களை பேசிக் கொண்டிருந்தனர். இந்திரா வேறு துணியை மாற்றிக் கொண்டு வந்தாள். கமலும் இந்திராவும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள வில்லை.

பின்பு அனைவரும் தூங்கச் சென்றனர். கமலும் இந்திராவும் வழக்கம் போல படுத்துக் கொண்டனர்.  எதுவும் பேசிக் கொள்ளவில்லை.  மறுநாள் காலை இந்திராவை டிராப் பண்ண கூட்டிச் சென்றான். இருவரும்  அமைதியாக சென்றனர். இந்திராவின் ஆபிஸ் வந்ததும் பைக்கை நிறுத்தினான்.  இந்திரா வண்டியில் இருந்து இறங்காமல் உக்காந்திருந்தாள்.

"ஆபிஸ் வந்துருச்சு "

"வெளிய எங்கயாவது போலாமா "

"ஏன் என்ன ஆச்சு "

"மனசு சரியில்ல "

கமல் வண்டியை பார்க்குக்கு ஓட்டினான். இருவரும் சென்று அமர்ந்தனர்.

"சாரி அண்ணி "

"நீ எதுக்கு சாரி சொல்ற "

"என்னால தானே இப்போ மனசு சரியில்லாம இருக்கீங்க "

"நேத்து நடந்தது ஒரு விபத்து. அதுக்கு நீ மட்டும் காரணம் இல்ல கமல். என்மேலயும் தப்பு இருக்கு. நானும் ஒரு பொண்ணு தானே கமல். என் வாழ்க்கைல கிடைக்க வேண்டிய எந்த சந்தோசமும் கிடைக்கல. " கண்ணுல வழியுற கண்ணீரை தொடைச்சுக்கிட்டே பேசினாள்.

"அண்ணி என்ன சொல்றீங்க "

"ஆமா கமல். நாங்க கல்யாணம் மட்டும் தான் பண்ணிகிட்டோம். ஆனா வாழ்க்கைய ஆரம்பிக்கவே இல்ல.  அதுக்குள்ள விதி என்னோட வாழ்க்கைல விளையாடிருச்சு."

அவளோட மனசுக்குள்ள இருக்குற கஷ்டத்தை கேட்டு ரொம்ப வருத்தப்பட்டான்.

இந்திராவோட கையோட தன்னோட கையை கோர்த்தான்.
"அண்ணி உங்களுக்குள்ள இவ்வளவு கஷ்டம் இருக்கும்னு நான் நெனக்கல . உங்களுக்கு எப்பவும் நான் சப்போர்ட்டா இருப்பேன். "

இந்திரா கமலின் தோள் மேல்  ஆறுதலாக சாய்ந்து கொண்டாள்.

"கமல் வேற எங்கயாவது போலாமா "

"எங்க போலாம் சொல்லுங்க "

"எதாவது மூவிக்கு போலாம் "

ரெண்டு பேரும் ஒரு தியேட்டருக்கு போனாங்க.

"என்ன சீட் எல்லாம் காலியா இருக்கு "

"வீக் டேஸ்ல அவ்வளவு கூட்டம் இருக்காது."

தியேட்டரில் விளக்குகள் அணைக்கப்பட்டு படம் துவங்கியது. இந்திரா கமலுடன் கையை கோர்த்துக் கொண்டு படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.  போக போக தோளில் சாய்ந்து கொண்டாள். படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் உதட்டுடன் உதடு பொருத்தும் ஆழமான முத்தக் காட்சி வந்தது.  அதை பார்க்கும் போது இருவருக்குமே நேற்று நடந்த சம்பவம் கண்முன்னே வந்தது.
All is well
[+] 3 users Like kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: இரண்டாம் முடிச்சு - by kamappithan - 28-02-2021, 01:32 PM



Users browsing this thread: 2 Guest(s)