Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
அவனோட தோப்பு ஒன்னு இருக்கு அங்க சந்திக்கலாம்னு சொன்னான் !!


சூப்பர் நாம அங்க சந்திச்சா என்ன ??



அதுல இருக்குற ஆபத்து தெரியாம பேசாதடா ...





எனக்கு பயமா இருக்குடா அவன் வேற எதோ பிளான் பண்ணுறான் போல ...


ஏன் என்ன ஆச்சு ??


அவன் கரெக்ட் பண்ணுற பொண்ணு பொம்பள எல்லாத்தையும் அவனோட தோப்புல வச்சி தான் பண்ணுவான்னு கேள்விப்பட்டிருக்கேன் ! இப்போ என்னையும் அங்க வர சொல்லிட்டு , என்னை எதுனா பண்ணிட்டா என்ன பண்ணுறது ?


அதான் நான் வரேனே அப்புறம் என்ன ?


நீ என்ன ஒரு நாள் முழுக்க இருக்க முடியுமா ? அவன் எதுனா சொல்லி உன்னை விரட்டி விட்ருவான் ...


என்னது விரட்டி விடுவானா ?


உன் வீட்டுக்குள்ளே உள்ள வந்தவன் அவனோட தோப்பு உன்னை என்ன வேணா செய்வான் ...


என்ன செய்வான் பெரிய இவனா அவன் ...

அதுக்கில்லைடா நீ கிளம்புன பிறகு என்ன வேணா பண்ணலாமே அதோட ஒரு முக்கியமான மேட்டர் இருக்குடா ...


என்னது ?


நானும் அவனும் தோப்புல இருக்குறத ஊர்ல யாருன்னா பார்த்துட்டா அப்புறம் அவ்வளவு தான் அவனுக்கே என்னை கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க ...


ம்ம் சரி வேண்டாம் விடு இன்னும் ஒரு மாசம் தான் காலேஜ் சேர்ந்த பிறகு பார்த்துக்கலாம் !!


ம்ம் நானும் அதான் வேண்டாம்னு சொல்லிட்டேன் !!


சரி அதை விடு அது என்ன ஒன்னுக்கு மேட்டர்?

விடமாட்டியா நீ ?


சொல்லு ரேணு ...


சாப்பிட்டு முடிச்சிட்டு சிரிச்சிகிட்டே தான் வந்தேன் !!


ஏன் ?


ஏன்னா அவன் நல்லா ஜோக்கா பேசுவான் அதை கேட்டு சிரிச்சிகிட்டு வந்தேன் !!
[+] 2 users Like mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 21-02-2021, 04:41 PM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 1 Guest(s)