07-02-2021, 02:53 PM
(This post was last modified: 07-02-2021, 03:58 PM by kamappithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
நயன்தாராவின் இறப்பு மேகாவை ரொம்பவே பாதித்தது. அழுது அழுது கண்கள் வறட்சியானது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜெயச்சந்திரன் சுயநினைவு வந்து
"தாரா... தாரா... தாரா..." என்று முனகிக்கொண்டு இருந்தார். இதைப் பார்த்த நர்ஸ் சென்று டாக்டரிடம் கூற, உடனடியாக டாக்டர் வந்து செக் செய்தார்.
"சார்.. சார்... ஆர் யூ ஓகே.."
லேசாக கண்ணைத் திறந்து பார்த்தார்.
"நான் எங்க இருக்கேன். எனக்கு என்ன ஆச்சு"
"நத்திங் சார். ஒரு சின்ன ஆக்சிடெண்ட். நீங்களும் உங்க ஒயிஃப்ம் கார்ல போகும்போது லாரி மோதிருச்சு. இப்போ உங்க உயிருக்கு ஆபத்து இல்ல. நீங்க ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க."
"என் தாராவுக்கு என்ன ஆச்சு. அவளுக்கு ஒண்ணும் இல்லைல.. அவ எங்க.. அவள இப்பவே பாக்கணும். "
"சார் சார் நீங்க எமோசன் ஆகாதீங்க. ரிலாக்ஸ்."
"தாராவ வர சொல்லுங்க ப்ளீஸ்"
ஜெயச்சந்திரனோட நண்பர் ரகுவரனும் அங்கே வந்தார்.
"சந்திரா.. கண்ணு முழிச்சுட்டியா"
"ரகு.. என்னடா இவங்க ஆக்சிடெண்ட் அது இதுனு சொல்றாங்க. தாரா எங்கடா"
"அது..அது.. "
டாக்டரும் ரகுவரனும் ் என்ன சொல்றதுனு தெரியாம கையை பிசைந்து கொண்டிருக்க, நேரம் யாரும் எதிர்பாராத விதமாக மேகா புடவையில் உள்ளே நுழைந்தாள்.
தன்னுடைய அப்பாவை பார்த்து சந்தோசமாக அப்பா என்று கூப்பிட வாயெடுத்தாள்.
உடனே ரகு அவசரமாக " உன் தாரா வந்தாச்சு பாரு" னு சொல்ல,
மேகா அதிர்ச்சியாகி நின்றாள்.
"தாரா... தாரா... தாரா..." என்று முனகிக்கொண்டு இருந்தார். இதைப் பார்த்த நர்ஸ் சென்று டாக்டரிடம் கூற, உடனடியாக டாக்டர் வந்து செக் செய்தார்.
"சார்.. சார்... ஆர் யூ ஓகே.."
லேசாக கண்ணைத் திறந்து பார்த்தார்.
"நான் எங்க இருக்கேன். எனக்கு என்ன ஆச்சு"
"நத்திங் சார். ஒரு சின்ன ஆக்சிடெண்ட். நீங்களும் உங்க ஒயிஃப்ம் கார்ல போகும்போது லாரி மோதிருச்சு. இப்போ உங்க உயிருக்கு ஆபத்து இல்ல. நீங்க ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க."
"என் தாராவுக்கு என்ன ஆச்சு. அவளுக்கு ஒண்ணும் இல்லைல.. அவ எங்க.. அவள இப்பவே பாக்கணும். "
"சார் சார் நீங்க எமோசன் ஆகாதீங்க. ரிலாக்ஸ்."
"தாராவ வர சொல்லுங்க ப்ளீஸ்"
ஜெயச்சந்திரனோட நண்பர் ரகுவரனும் அங்கே வந்தார்.
"சந்திரா.. கண்ணு முழிச்சுட்டியா"
"ரகு.. என்னடா இவங்க ஆக்சிடெண்ட் அது இதுனு சொல்றாங்க. தாரா எங்கடா"
"அது..அது.. "
டாக்டரும் ரகுவரனும் ் என்ன சொல்றதுனு தெரியாம கையை பிசைந்து கொண்டிருக்க, நேரம் யாரும் எதிர்பாராத விதமாக மேகா புடவையில் உள்ளே நுழைந்தாள்.
தன்னுடைய அப்பாவை பார்த்து சந்தோசமாக அப்பா என்று கூப்பிட வாயெடுத்தாள்.
உடனே ரகு அவசரமாக " உன் தாரா வந்தாச்சு பாரு" னு சொல்ல,
மேகா அதிர்ச்சியாகி நின்றாள்.
All is well