Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
அவள் வண்டி டேங் கவரில் ஒரு பாட்டில் தண்ணி எடுத்து திறந்து அவன் கையில் ஊற்ற அதை அப்படியே கழுவி கையை உதறி அவள் சுடிதார் துப்பட்டாவில் கையை துடைத்து, ம்ம் கிளம்பு கிளம்பு எதுனா வெல்டிங் பட்டரைக்கு போயி இதை பத்த வை. பேட்டரி மாத்து...


அலட்சியமாக சொல்லிவிட்டு வண்டியில் ஏற ரேணு என்னை பாவமாக பார்த்துக்கொண்டு அவன் வண்டியில் ஏற... ரேணு டைம் ஆகிடிச்சி சீக்கிரம் போகனும்...

அவன் சொன்னதை புரிந்துகொண்டு சட்டென இரண்டு பக்கமும் கால் போட்டு அவன் தோளில் கை போட, தேங்ஸ் கதிர். என் காதலியை ஏந்திக்கொண்டு பறந்துவிட்டது அந்த பல்சர்!!

அப்பாவின் அப்பாச்சியை விதியேன்னு ஒட்டிக்கொண்டு வீடு வந்தேன் என் கோவம் முழுவதும் அம்மா மேல் காட்டினேன்...
 
வண்டியாம்  வண்டி இதை குடுக்குறதுக்கு அவ்வளவு சீன போட்டார் என் மானம் போச்சு ...

டேய் பசங்களுக்குள்ள என்னடா பெரிய இது நாளைக்கு அவன் பைக்கு எதுவும் ரிப்பேர் ஆகாதோ ...

அது என் காதலிக்கு நடந்தது உங்ககிட்ட எப்படி சொல்லுவேன் ! கோவமாக சென்று படுத்துவிட்டேன் ! கூட்டி போயி வீட்ல விட்டுருப்பானா இல்லை எதுனா மாந்தோப்பில் வச்சி அவள் மாங்கனியை சப்பினானா ?

என் நிலைமை உலகத்தில் எவனுக்கும் வரக்கூடாது ! அறிவு புண்டை இருக்கா உனக்கு ??

அந்த வார்த்தை மறுபடி மறுபடி ஒலிக்க ... அதன்பின் ஒரு வாரம் அவளிடமிருந்து போன் வரவே இல்லை !

துளசிக்கு போன் பண்ணி பார்த்ததுல ரேணு எதோ குல தெய்வ கோவிலுக்கு போகப்போறதா தகவல் வந்தது !!  

ஒரு மாதிரி வெறுப்பில் இருந்தாலும் என் சின்ன நெஞ்சம் அன்று அவளை கட்டிப்பிடித்து முத்தமிட்ட சந்தோசமான நினைவுகளை அசை போட ச்ச ரேணுவுக்கு என் மேல எவ்வளவு ஆசை இருந்தா அப்படி ரோடுன்னு கூட பார்க்காம அப்படி முத்தமா குடுத்துருப்பா ...


பெரிய பல்சர் பைக் வச்சி சீன போடலாம்டா ஆனா என் ரேணு என் மேல கொண்ட காதலை மாத்த முடியாதுடா ....

எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன் !!

ரேணுவிடமிருந்து போன் !!
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 02-02-2021, 04:52 AM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 9 Guest(s)