Adultery காந்தக் கண்ணழகி
#53
விமல் சாப்பிட்டு முடித்தான்.

"காபி போட்டு கொண்டு வரேன்" சொல்லிவிட்டு கிச்சனுக்கு சென்றாள்.சிறிது நேரத்தில் காபியை எடுத்துக் கொண்டு வந்து அவன் கையில் குடுத்து விட்டு உள்ளே சென்று ஒட்டடை குச்சி எடுத்து வந்தாள்.

"வீட்டுல எங்க பாத்தாலும் ஒட்டடையா இருக்கு. ரெண்டு ஆம்பளைங்க வீட்டுல இருந்து என்ன ப்ரயோஜனம்." நக்கலாக சொல்லிவிட்டு சேலையை இடுப்பில் சொருகிக் கொண்டு ஒட்டடை அடிக்க ஆரம்பித்தாள். விமல் காபியை குடித்துக் கொண்டே அவள் வேலை செய்வதை கவனித்தான்.

அவளுக்கு கை எட்டாததால் கையை நன்றாக தூக்கி எக்கியபடி ஒட்டடை அடிக்க, அவளுடைய இடுப்பு பகுதியிலிருந்து புடவை கொஞ்சம் கொஞ்சமாக விலகி, அவளின் சதைப்பிடிப்பான வயிறும், அதன் நடுவில் குழிந்த தொப்புளும் விமலுக்கு விருந்தளித்தது.

யாஸ்மின் இவனை பார்க்கும் போது பார்வையை மாற்றிக் கொண்டான். அவள் புடவையை சரிசெய்யாமல் தன் வேலையைத் தொடர்ந்தாள். அவள் மேலே பார்த்தபடியே ஒட்டடை அடிக்க சட்டென அவளுடைய கண்ணில் விழுந்தது.

"ஸ்ஸ்ஸ்ஸ்" னு சவுண்டு விட்டபடி கண்ணைத் தேய்த்தாள்.


"என்னாச்சு"

"கண்ணுல தூசி விழுந்துருச்சு" கண்ணை அழுத்தி தேய்த்தாள். கண்ணை முழித்து முழித்துப் பார்த்தாள்.

"கண்ணுல எதாவது இருக்கானு பாருங்கண்ணா.. உறுத்தலா இருக்கு."

விமல் எழுந்து அவள் அருகில் சென்றான்.

"கையை கண்ணுல இருந்து எடுங்க"

கையை எடுத்துவிட்டு கண்ணை உருட்டி பார்த்தாள். அவளுடைய கண் சிவந்து போயிருந்தது. கண்ணில் நீர் வழிந்தது. விமல் அவளுடைய கண்ணை விரித்துப் பிடித்து பார்த்தான். அவளுடைய கண்ணுக்குள் தூசி ஒட்டியிருந்தது.

"கண்ணுல தூசி ஒட்டியிருக்கு. அதான் உறுத்துது. கண்ண நல்லா திறங்க"

யாஸ்மின் கண்ணை நன்றாக திறக்க, இவன் "ஊஃஃப்ப்ப்" என ஊத டக்கென கண்ணை மூடினாள்.

"கண்ணை மூடாதீங்க"

"ஹம்ம்"

"ஊஃஃப்ப்ப்" திரும்ப ஊத டக்கென மூடினாள்.

"ப்ச்ச்.. இப்படி கண்ண மூடிகிட்ட தூசி எப்படி வரும்."

"திறக்க முடியலயே"

"சரி அப்போ தண்ணிக்குள்ள முகத்தை விட்டு கண்ண நல்லா திறங்க. "

"தண்ணிக்குள்ள முகத்தை விட்டா மூச்சு திணறுமே.. வேற எதாவது சொல்லுங்க"

"சரி கண்ண தொறங்க"

"ஹம்ம்" கண்ண நல்லா திறந்து பார்த்தாள். அவள் கண்ணுக்கு வாயை கொண்டு சென்றான்.

"மறுபடியும் ஊத போறீங்களா" அவளுடைய சிவந்த விழி ஓடிக்கொண்டே இருந்தது.

"கண்ண உருட்டாதீங்க. அப்படியே இருங்க"

யாஸ்மின் கண்ணை அசைக்காமல் அவனையே பார்த்தாள். விமல் தன்னுடைய நாக்கை நீட்டி அவள் கண்ணுக்குள் இருக்கும் லேசாக தடவி வெளியே எடுத்தான். வெளியே எடுத்து நாக்கில் ஒட்டியிருக்கும் தூசியை அவளிடம் காட்டினான். யாஸ்மின் உடனே அவன் நாக்கில் இருக்கும் தூசியை தன் ஆள்காட்டி விரலால் எடுத்துப் பார்த்தாள்.

"ஹப்பா.. ஒரு வழியா எடுத்தாச்சு. இத்துனூன்டு இருந்துகிட்டு என் கண்ண கலங்க வச்சுருச்சே" சொல்லிட்டு விரலை சுண்டி தூசியை தெளித்தாள்.

தன்னுடைய நாக்கில் யாஸ்மின்
விரலை வைத்ததும் விமலுக்கு ஒரு மாதிரி ஆகியதால் இன்னும் நாக்கை வெளியே நீட்டியபடியே நிற்க, யாஸ்மின் அதை பார்த்துவிட்டு,

"இன்னும் என்ன நல்ல பாம்பு மாதிரி நாக்கை நீட்டிகிட்டே நிக்கிறீங்க" சொல்லிட்டு சின்ன பசங்க விளையாடுற மாதிரி தன் விரலை மேலும் கீழும் ஆட்டி அவனுடைய நாக்கில் தட்டினாள்.

விமல் சட்டென அவள் விரலை தன் வாய்க்குள் இழுத்துக் கொண்டான்.

"ஹா..ஹா.. இது என்ன சின்ன கொழந்த மாதிரி.. விடுங்க"

விமல் அவளுடைய விரலை சப்ப ஆரம்பித்ததை உணரத் தொடங்கினாள். விமல் விடமாட்டேன் என்பது போல தலையை அசைத்தான். யாஸ்மினுக்கு உடல் சிலிர்க்க ஆரம்பித்தது.

"ஹான்.. அண்ணா.. விடுங்கண்ணா" சிணுங்கினாள். ஆனால் இந்த விளையாட்டு யாஸ்மினுக்கு பிடித்திருந்தது. விமல் மீண்டும் முடியாது என்பது போல் தலையசைத்தான். யாஸ்மினுடைய விரலை நாக்கால் தடவினான். யாஸ்மின் தன் கால் விரல்களை நெளித்து, விரல் வழியாக உணர்ச்சியை வெளிப்படுத்தினாள்.

"ஹையோ.. அண்ணா.. உங்களுக்கு வேணும்னா தேனு லப்பர் வாங்கித் தரேன். அதை சப்பிகிட்டு இருங்க.. என் விரல் பாவம் விட்டுறுங்க."

அவள் சிணுங்கி பேசும் விதமும், அவளுடைய முக பாவனைகளும் விமலுக்கு இன்னும் மூடை கெளப்புச்சு.

"எனக்கு ஹெல்ப் பண்ண வரும் போதெல்லாம் எதையாவது ஒண்ண சப்பிடுறீங்கண்ணா" வாயைப் பிதுக்கிக் கொண்டு அவனைப் பார்த்து சொல்ல, சட்டென விரலை விட்டான் விமல்.

"சப்ப ஆரம்பிச்சுட்டா உங்களை தடுக்குறது கஷ்டம் போலயே"

"இல்ல சும்மா" அசடு வழிந்தான்.

யாஸ்மின் சிரித்துக் கொண்டே சென்றாள்.
All is well
[+] 9 users Like kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: காந்தக் கண்ணழகி - by kamappithan - 31-01-2021, 07:38 PM



Users browsing this thread: 4 Guest(s)