Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
ம்ம் இங்க கொஞ்சம் சுமார் தான் ரேணு !



ம் நீ விசாரிக்காம சேர்ந்துட்ட அவங்க சும்மா நேம் வச்சி மேனேஜ் பண்ணுறாங்க போல ...



ம்ம் இருக்கலாம் !!


அதான் அவன் சொன்னதை எல்லாரும் சொன்னாங்க இந்த மாதிரி ஜெயக்குமார் சார் தான் *****ல பெரிய ஆளு இப்போ அவர் வந்தோன அங்க ஒன்னுமே இல்லைன்னு ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் சொன்னாங்க அதோட நம்ம ஸ்கூல் பசங்க பொண்ணுங்க நிறைய பேர் இங்க தான் படிக்கிறாங்க நீ தான் லூசுத்தனமா அங்க போயிட்ட ...



ம்ம் அவசரப்படுறதே வேலையா இருக்கு எனக்கு ....



லூசு லூசு ..



சரி அதை விடு கதிர் என்ன சொல்லுறான் நீ வேற அவன் லவ் பண்ணுறான்னு சொல்லுற ...



இல்லைடா லவ் பண்ணா ஜூஸ் வாங்கிதருவது ஃபிரண்ட்லியா பேசுறது மத்த ஃபிரண்ட்ஸ்கிட்ட அறிமுகம் செஞ்சி வைக்கிறதுனு இருப்பாங்க தான அதே மாதிரி தான் இருக்கான் !!


ஓஹோ அப்ப உன்னை எதுவும் டிஸ்டர்ப் பண்ணல ...


அதெல்லாம் பண்ணான் !!


என்ன பண்ணான் ?


முதல் மூனு நாள் ஒழுங்கா தான் இருந்தான் ! மதியம் வந்து எனக்கு வேலை இருக்குன்னு என்னை கொண்டு வந்து பஸ் ஸ்டாப்ல விட்டு பஸ் வர வரைக்கும் கிளாஸ் எப்படி நடந்துச்சு என்ன ஏதுன்னு கேப்பான் அப்புறம் எப்படி படிக்கணும்னு சொன்னான் !!பஸ் வர எப்படியும் அரை மணி நேரம் ஆகும் அதுவரை நல்லாவே பேசுவான் !! அப்புறம் தப்பா எடுத்துக்காதன்னு சிகரெட் புடிச்சான் !


சிகரெட்டா ?



ம்ம் கேஷுவலா பிடிச்சான் எனக்கு பாக்கு வாங்கி குடுத்தான் அவனும் பாக்கு போட்டான் !! இளநி பப்ஸ் ... ஒன்னும் பிரச்னை இல்லாம போனுச்சு ..



வீட்டுக்கு போனதும் என்ன செய்யிறன்னு கேட்டான் . நான் போனான தூங்டுவேன் மறுபடி ஈவ்னிங் தான் எழுந்து படிக்கிறேன்னு சொன்னான் !!


பஸ்ல போறதால டயர்ட் ஆகிடும் போலன்னு சொன்னான் !! நானும் சாதாரணமா ஆமாம்னு சொன்னேன் ! நாளைக்கு நானே டிராப் பண்ணுறேன்னு சொன்னான் !!


நானும் அதை சாதாரணமா தான் எடுத்துக்கிட்டேன் !!


அன்னைக்கு வியாழக்கிழமை ... நான் கிளாஸ் முடிஞ்சதும் வெளில வர காத்திருந்து என்னை கூட்டிகிட்டு போனான் ...


நானும் பைக்ல ரெண்டு பக்கம் கால போட்டு உக்கார்ந்து போனேன் !!


அவன் சொன்னானா ?


ம்ம் அதை செஞ்சா வேற எதுவும் பேசாம வேகமா வண்டி ஓட்டினான் அதனால நான் எதுவும் செய்யல முதல் வேலையா ரெண்டு பக்கம் கால போட்டு உக்கார்ந்து பிரச்னை இல்லாம போயிடுறது !!



ம்ம் அப்புறம் என்ன அதான் டிஸ்டர்ப்பா ?



இல்லை அன்னைக்கு கொஞ்ச தூரம் போனவன் சட்டுன்னு ஒரு காட்டுப்பாதைல திரும்பி வண்டிய விட்டான் !!


இங்க எங்க போறன்னு கேட்டேன் ! ஷாட் கட்டுன்னு சொல்லிட்டான் !! நானும் உண்மைன்னு நினைச்சி போயிட்டேன் !! வேற என்ன பண்ண முடியும் ?
[+] 2 users Like mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 25-01-2021, 07:48 AM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 8 Guest(s)