Adultery என் கல்லூரி மறுஇணக்கம் ( A worst reunion) (Completed)
[b]வ[/b][b][b]ணக்கம்[/b][/b]

கதையின் [b][b]விபரம்:[/b][/b]

இந்த கதையை முழுமையாக படித்த  வாசகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஏன் இந்த திரட்டிற்கு  உண்மை கதைகள் என்று பெயர் வைத்தேன் என்று உங்களுக்கு தெரியுமா. நான் இப்போது எழுதி இருக்கும் இந்தக் கதை ஒரு உண்மை சம்பவம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..ஆனால் இது அந்த வருடத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம். எனக்கு இந்த சம்பவத்தை சொல்லியது இந்த கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் தான். முதலில் நான் இந்த கதையை நம்ப வில்லை, பிறகு அவரிடம் சில கேள்விகளை கேட்டேன் அதற்கு அனைத்திற்கும் சரியாக பதில் சொன்னார். பிறகு தான் இந்த கதையை எழுதலாம் என்று முடிவு செய்தேன்.அவரிடமும் பெர்மிஷன் வாங்கிக்கொண்டேன். நான் எழுதியது அனைத்தும் உண்மை அல்ல, இந்த கதையில் 70% உண்மை சம்பவத்தையும், 30% கற்பனையும் கலந்து எழுதி இருக்கிறேன்.ஒரு பெரிய ஆதரவை நீங்கள் இந்த கதைக்கு கொடுத்திருக்கிறீர்கள்.மூன்று அப்டேட்களில் இந்த கதையை முடித்துவிடலாம் என்று நினைத்தேன்.ஆனால் எழுத ஆரம்பித்த பிறகே கதையின் போக்கு பெரிதாகி விட்டது..இருந்தும் ஒரே மாதத்தில் 6 அப்டேட்டுகளை கொடுத்து முடித்துவிட்டேன்.வாசகர்களாகிய உங்கள் ஒவ்வோருத்தரின் கருத்தும் என்னை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.நீங்கள் அனைவரும்  எங்களை விட மிகவும் ரசனை உள்ளவர்களாக இருக்கிறீர்கள்.இனிமேல் இந்த த்ரெட்டில் நான் உண்மை கதைகளை மட்டுமே பதிவிடுவேன்.மீண்டும் ஒரு உண்மை சம்பவத்துடன் இந்த த்ரெட்டில் உங்களை வந்து சந்திக்கிறேன்.

கதையின் கருத்து : 

இன்னும் நிஜ வாழ்க்கையில் திவ்யா,கிஷோர் இருவரும் ஒன்றாகத்தான்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.சந்தோஷமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் அந்த சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.அது அப்படி பார்க்க திவ்யா போல் இருந்ததாக தகவல்.   தன் மனைவி இன்னொருத்தனால்  அதுவும் தன் பரம எதிரியால் அனுபவிக்கப்பட்டால் என்று தெரிந்தும் கிஷோர் தன் மனைவியுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். காரணம் சமுதாயம், நாம் இருக்கும் இதே சமுதாயம் தான்.அவளை துரத்தி விட்டால் நாமும் இந்த சமுதாயததில் தலை குனிந்து வாழ வேண்டும் என்று அவன் சிந்தித்து தான் அவனை அவளுடன் வாழ வைத்தது. பத்துநிமிடம் போதும் முதலிரவு அன்று தன் மனைவி கற்பிழந்தவள் என்று தெரிந்தவுடன் நாம் விரட்டி அடித்து விடலாம். ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு ஒரு வருட காலம் வாழ்ந்த பிறகு இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டால் நம்மால் என்ன செய்ய முடியும் அவர்களை கொல்வதைத் தவிர. அப்படியே கொன்றாலும் அவர்கள் நிம்மதியாக போய் சேர்ந்து விடுவார்கள். நாம்தான் நம் வாழ்க்கையை இழந்து ஜெயிலில் போய் இருக்க நேரிடும் . அதற்காக நம் மனைவி இன்னொருவருடன் படுத்து வந்தால் அதை அமைதியாக நின்று பார்த்துவிட்டு பிறகு அவளுடன் சந்தோஷமாக வாழுங்கள் என்று நான் சொல்லவில்லை. முதலில் அப்படி நடந்தற்கு என்ன காரணம் என்று நாம் சிந்திக்கவேண்டும். நாம் அவளுக்கு கலவியில் ஏதாவது குறை வைத்தோமா? அல்லது பாசத்தில் குறை வைத்தோமா? என்று நாம் நம்மிடமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் நமது மனைவி நம்முடன் கலவியில் சந்தோஷமாக திருப்தியாகவும் இருக்கிறாள் என்று ஆனால் இங்கு பாதி பெண்கள் திருப்தி அடைவதில்லை. காரணம் ஆண்கள் நாம் தான். அப்படி கலவியில் சுகம் கிடைக்காத பெண்கள் மாற்றான் ஒருவன் கை பட்டவுடன் சலனப்பட தான் செய்வார்கள், அவனுக்கு இணங்க தான் செய்வார்கள். அப்படி அவர்கள் இணங்காமல் இருக்க வேண்டுமென்றால் நாம் அவர்களை அன்பு பாசம் காதல் போன்ற சங்கிலியால் கட்டி வைக்க வேண்டும். என் கணவர் எனக்கு கலவியில் தான் குறை வைத்தாரே தவிர எனது வாழ்க்கையிலும் அன்பிலும் எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை என்று அவர்கள் ஆழ்மனது சொல்ல வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நம் மனைவி செல்வந்தனே வந்து கூப்பிட்டாலும் செல்ல மாட்டாள். ஆகவே தயவு கூர்ந்து உங்கள் மனைவியை அனைவரும் பத்திரமாகவும் பாசமாகவும் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களிடம் அன்பு செலுத்துங்கள். இரவில் கட்டிலில் புரட்டி எடுப்பதற்கு மட்டுமே அவர்களைப் பயன்படுத்தினால், அவர்கள் நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு சென்று விடுவார்கள். அவர்களிடம் உனக்கு என்ன வேண்டும், ஏதாவது குறை இருக்கிறதா என்று அன்பாக கேளுங்கள், அமைதியாகப் பேசுங்கள்.பிடித்த இடத்திற்கு கூட்டிச் செல்லுங்கள், அவர்களுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுங்கள். பிறகு இந்த கலவி சுகம் எல்லாம் ஒன்றுமே இல்லை.கலவி என்பது  அடுத்த தலைமுறையை உண்டாக்குவதற்காக நாம் இணைந்து கொள்ளும் ஒரு சிறிய சந்தோஷம் மட்டுமே. கலவி தான் வாழ்க்கை என்பதல்ல, ஆனால் வாழ்க்கைக்கு முக்கியமானதில் கலவியும் ஒன்று. சொல்லப்போனால் நமது அப்பா கூட நமது அம்மாவை கலவியில் திருப்திப்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் நமது அம்மா என்ன மற்றொருவனைப் பார்த்தா   சென்றுவிட்டார்கள், இல்லை தானே. காரணம் நமது அப்பா நம் அம்மா மீது செலுத்தும் அன்பு, வீட்டில் கூட பார்த்திருப்போம் நாம் அம்மாவை சத்தம் போட்டு ஏதாவது பேசினால் அப்பா உடனே வந்து நம்மை திட்டுவார். காரணம் அவர் அவர் மனைவி மீது வைத்திருக்கும் பாசம். அந்த பாசமே தன் கணவனை விட்டு வேறு ஆண்களை பார்க்க வைக்காது. நாம் இந்த உலகத்தில் ஆணாக பிறந்தது பெண்ணுக்காக, பெண்கள் பிறந்தது ஆணுக்காக. இருவரும் சேர்ந்துதான் இந்த உலகத்தை நகர்த்தி சென்று கொண்டிருக்கிறோம். இதில் சில பெண்கள் சந்தோசத்திற்காக தப்பு செய்கிறார்கள், சில பெண்கள் திருப்திக்காக தவறு செய்கிறார்கள், சில பெண்கள் சூழ்நிலையால் தவறு செய்கிறார்கள், அதெல்லாம் அவர்களாக தேடிக் கொண்டது. அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. இன்றும் ரைஸ் மில்லில் வேலை பார்க்கும் பெண்கள், நகை கடையில், துணிக்கடையில், குடோனில்,IT யில்  வேலை பார்க்கும் பெண்கள் அனைவரும் சிறு சிறு பாலியல் தொல்லைகளை தாண்டித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த பாலியல் தொல்லை கொடுப்பது வேறு யாருமல்ல நம்மைப் போன்ற ஆண்கள் தான். இங்கே நம் பொண்டாட்டியை  ஓக்க துடிப்பதை விட, அடுத்தவன் பொண்டாட்டியை ஓக்க துடிப்பவர்களே அதிகமாக இருக்கிறோம். ஒருவன் என் பொண்டாட்டி யாருக்கு வேணாலும் காலை விரிப்பாள் என்று சொன்னால், உடனே நம்பர் தாருங்கள், அட்ரஸ் தாருங்கள் என்று கேட்டு வயசு பையனில் இருந்து வயசானவர்கள் வரை துடிக்கிறார்கள்.  அதற்கு காரணம் நமது இச்சை.அதை நாம் கட்டுப்படுத்தி நாலு சுவற்றிற்குள் முடித்துவிடலாமே.. ஆனால் இதுவே பெண்கள் கல்யாணத்திற்கு முன்பு அல்லது கல்யாணத்திற்கு பிறகு இப்படி அடுத்தவன் சுன்னியை பார்த்து ஆசைப்பட்டு சென்றால் அதை நம் மனம் ஏற்க மறுக்கிறது, என்ன செய்வது ஆண்களுக்கு இருக்கும் ஒரு தனி புத்தி அது. இந்த தளத்தில் கதை படிக்க வரும் எத்தனையோ பேர் கல்யாணமானவர்கள், கல்யாணம் ஆகாதவர்கள் இருவருமே யாராவது கிடைத்தால் நல்லா இருக்குமே என்று தான் இருக்கிறோம் என்னை உட்பட நானும் அப்படித்தான். இருந்தும் என்ன செய்வது நமது ஆசைகளை அடக்கி வாழ்ந்தால் மட்டுமே நமது வாழ்க்கை சிறப்பாக அமையும். ஆசை போல் ஆடினால் நம்முடன் யாரும் இருக்க மாட்டார்கள்.ஆகையால் அவர்கள் அவர்கள் மனைவியை அவரவர்கள் பத்திரமாகவும் பாசமாகவும் பார்த்துக்கொள்ளுங்கள்‌.ஒரு பெண் தானாகவே வந்து காலை விரித்தாள் விட்டு விடாதீர்கள்..ஆனால் அமைதியாக குடும்பத்துடன் இருக்கும் பெண்ணை ஆசை காட்டி அனுபவிக்காதீர்கள்‌.அது தவறு "நாம் முற்பகல்  செய்தால் அது நமக்கு பிற்பகல் விளைந்தே தீரும்"...


இப்போது கிஷோரிடம் வருவோம். நமக்கு  பிடிக்காத ஒரு விஷயம் நடந்தால் நாம் அதை அந்த இடத்தில் கோபப்பட வேண்டும் இல்லை என்றால் அந்த பிரச்சினை நடந்து முடிந்தவுடன் கோபப்பட வேண்டும். இரண்டும் இல்லாமல் அந்த பிரச்சனை முடிந்து ஒரு மாதம், இரண்டு மாதம், பத்து வருடம் ஆன பிறகு சென்று சண்டை போட்டால் அதன் விளைவு வேறு மாதிரியாக இருக்கும். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் கிஷோர் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவமே. இந்த சம்பவத்திற்கு பிறகு பழிவாங்கும் எண்ணத்தை  கிஷோர் அடியோடு மறந்து விட்டான் . நீங்கள் கேட்கலாம் "அன்று கிஷோருக்கு நடந்தது துரோகம் தானே, அந்த துரோகத்திற்கு அவன் பத்து வருடங்களுக்கு பிறகு கேள்வி கேட்டது என்ன தப்பு என்று" ஒரு விஷயம் நடந்து விட்டால் அதை அன்றே மறந்து விடவேண்டும் அல்லது அவனை அன்றே பிடித்து  அடித்து விட வேண்டும். அதை விட்டுவிட்டு அவனை பழி வாங்குவதற்காக வலை விரித்து  நாமே அந்த வலையில் சென்று விழக்கூடாது. ஏனென்றால் , ஒருவன் மற்றவனுக்கு துரோகம் செய்கிறான் என்றால் பிற்காலத்தில் அவனுக்கும் அந்த துரோகம் நடக்கும். அவனும் அத்தகைய கஷ்டத்தை வேறு வழியில் அனுபவிப்பான். இந்த கதையில் பாருங்கள் கிஷோரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக மஞ்சுளா இப்போது அவள் கணவனுக்கு துரோகம் செய்து கார்த்தியுடன் படுத்துக் கொண்டிருக்கிறாள்.இதுவே சூழ்நிலைக்காக படுக்கும் பெண்கள் அவர்களே தேடிக்கொண்டது. அவள் அவனை ஒரு முறைதான் பழிவாங்க வேண்டும் என்று நினைத்தால், ஆனால் இன்றோ அவள் தன் கணவனை பல முறை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்.ஆனால் கார்த்திக் அவளை போன்று பல பெண்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறான். கார்த்திக் போன்ற ஆட்கள் தான் இங்கு அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அடுத்தவனின் அம்மா, மனைவி, சகோதரி,அத்தை ,சித்தி போன்றவர்கள் மீது ஆசைப்பட்டு அவர்களை அனுபவிக்க துடித்துக் கொண்டு இருக்கின்றனர், இதில் நானும் ஒருவன் தான் நீங்களும் ஒருவர் தான். முடிந்த அளவு அத்தகைய இச்சையை நாம் பார்ப்பதோடு, கேட்பதோடு, படிப்பதோடு நிறுத்திக் கொள்வோம். எல்லை மீறி சென்றால் எல்லோருக்கும் கார்த்திக் போல் நடக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது சில நேரங்களில் அது நம் வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும். இதுவே இந்த கதையிலிருந்து நான் சொல்லவரும் கருத்து.


பின்குறிப்பு:

   வாசகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். கதையில் அப்டேட்கள் சிறிது தாமதமாக வந்தால் உடனடியாக கதை முடிந்து விட்டது என்று முடிவு செய்து கொள்கிறீர்கள். வேலைக்கு சென்று வந்து மீதி உள்ள நேரங்களில் மட்டுமே நான் கதையை‌ எழுதி பதிவிட்டு கொண்டிருக்கிறேன். மேலும் எனக்கும் சில வேலைகள் உள்ளது, அதை முடித்துவிட்டு எஞ்சியுள்ள நேரங்களில் மட்டுமே நான் கதை எழுதுவேன். ஆகையால், அப்டேட்டிற்கு தாமதமானால் தயவுகூர்ந்து காத்திருங்கள்.கதை முடிந்து விட்டது என்று மற்றவர்களின் நம்பிக்கையையும் உடைக்காதீர்கள். நான் இதன் பிறகு எனது பூஜை(A Sneaky Wife) கதையை தொடரப் போகிறேன்.இது ஒரு உண்மை சம்பவம் என்பதால் இதை முதலில் எழுதி முடித்தேன்.

[b][b][b][b]நன்றி[/b][/b][/b][/b][b][b][b][b]!!![/b][/b][/b][/b]




இப்படிக்கு,

[Image: images?q=tbn:ANd9GcRIkV2fSasoypY3YDkelHq...A&usqp=CAU]
[+] 11 users Like Karthik_writes's post
Like Reply


Messages In This Thread
RE: உண்மை கதைகள் ( A true story) - by Karthik_writes - 21-01-2021, 01:03 AM



Users browsing this thread: 2 Guest(s)