Adultery காந்தக் கண்ணழகி
#2
வீட்டுக்கு வந்தான் விமல். யாஸ்மின் நைட்டியில் இருந்தாள். அவளைப் பார்த்தால் சற்று சோர்வாக இருப்பது போல தெரிந்தது.

"என்ன மச்சி டல்லா இருக்கீங்க."

"ஒன்னுமில்ல மச்சி. லேசா தலைவலி. " சோர்வாகவே பதில் சொன்னாள்.

"டேப்லட் எதுவும் வேணுமா மச்சி"

"இல்ல மச்சி வேண்டாம். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. நைட்டு கண்ணு முழிச்சுட்டு வறீங்க."

அவள் எதையோ சொல்லாமல் மறைப்பது போல அவனுக்குத் தோன்றியது. விமல் ஒரு குளியல் போட்டுட்டு, தன்னோட ரூமில் போய் படுத்தான். கண்ணை மூடித்தூங்க முயற்சித்தான். அவள் முகம் தான் ஞாபகம் வந்தது. அவகிட்ட என்ன பிரச்சனைனு கேட்டாதான் நிம்மதியா தூங்க முடியும்னு எழுந்து போறான். யாஸ்மின் ரூமுக்குள் இருந்தாள். கதவு சாத்தப்பட்டிருந்தது. கதவை தட்டலாமானு யோசிட்டு வேண்டாம்னு திரும்புனான். அப்போ,

"ம்ம்ம்மா.. ம்ம்ம்மா.. "னு யாஸ்மின் முனகுற சத்தம் கேட்டுச்சு. சத்தம் கேட்டு கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தான். அங்கே யாஸ்மின் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, பெட்டின் மேல் ஒரு பக்கமாக ஒருக்கணித்து படுத்திருந்தாள்.

விமல் வேகமாக அவளருகில் போய் தோளைப்பற்றி உலுக்கினான்.
" யாஸ்மின் என்ன ஆச்சு"

அவளுக்கு வலி தாங்க முடியாமல் கண்ணீர் வந்து கொண்டிருந்தது.

" ரொம்ப வலிக்கிது."

"சரி வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்."

"இல்ல மச்சி வேணாம்."

"சரி அப்போ எதாவது மருந்து வாங்கிட்டு வரட்டுமா"

"ல்ல மச்சி வேணாம் விடுங்க" அவள் வலியைப் பொறுத்துக் கொண்டு சிரிக்க முயற்சி செய்தாள். கண்ணைத் துடைத்தபடி எழுந்து உக்கார முயற்ச்சித்தாள். விமல் அவளுக்கு உதவி உக்கார வைத்தான்.

" எதுவும் வேண்டாம்னு சொல்றீங்க. அப்புறம் வலி எப்படி குறையும்"

"ரெண்டு நாளாஒழுங்கா பால் குடிக்கல. அதான் பால் கட்டிருச்சு. பால் வெளிய வந்துட்டா
All is well
[+] 8 users Like kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: காந்தக் கண்ணழகி - by kamappithan - 10-01-2021, 12:51 PM



Users browsing this thread: 3 Guest(s)