மச்சக்காரன் by asal
#64
"அப்பவே வந்திருப்பேன்.... உனக்கு தொந்திரவாய் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு அடக்கிக்கொண்டு படுத்திருந்தேன்... ஆனால் ஆசை அடங்கினாத்தானே... அதை அடக்க அடக்க இன்னும் மோசமாகத்தான் வெளியே வருது.... இனிமேலும் தாங்க முடியாதுன்னு ஆன பின்னாடிதான்.. வருவது வரட்டும் என்று ... வந்து விட்டேன்...”

“ஏன் ரவி... உன்னை தொந்திரவு பண்ணிட்டேனா?...” அவசரமாய் கேட்டார்கள்..

“இந்த மாதிரி தினமும் என்னை தொந்திரவு செய்ய மாட்டீர்களா என்று ஏக்கமாய் இருக்குதுங்க...”

“பிடிச்சிருந்ததா?...”

“ம்.. ரொம்ப ரொம்ப...” நான் ஆசையாய் ஆன்ட்டியின் இதழ்களை தேடிப்போய் கவ்வினேன்...

“ம்ம்...”எனக்கு ஆர்வமாய் ஒத்துழைத்தவர்கள்... விடுவித்த போது “என்னவோ..ப்ரஷ் பண்ணலைன்னு ரொம்ப பிகு பண்ணிட்டே?” கிண்டலாய் கேட்டார்கள்...

“அதெல்லாம் என் காதலி அவ நாக்காலேயே ப்ரஷ் பண்ணி விட்டுட்டா”... நான் ஆன்ட்டியின் கன்னத்தில் முத்தமிட்டேன்..

“நான் உன் காதலியா?...” உணர்ச்சி வசப்பட்டவர்களாய் கேட்டார்கள்..

“ஆமாம் என் காதலிதான்...” நான் பேசி முடிக்கும் முன்பே என் உதடுகள் மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டன... 

எதற்காக இந்தப்பெண்கள் இப்படி உணர்ச்சி வசப்படுகிறார்கள்? என யோசித்தேன்.. சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் பட்டென உணர்ச்சி வசப்பட்டு விடுகிறார்கள்... விடுவித்த போது ஆன்ட்டியின் கண்கள் கலங்கியிருந்தன...


[Image: shriya-saran-HD-wallpapers-2015-etcfn-3.jpg]

“என்னடி செல்லம்?... எதுக்குடி அழறே?”..நான் உரிமையுடன் ஆன்ட்டியை அதட்டினேன்..

“ஒன்னுமில்லே... என்னை தேவடியாளா நினைக்காம காதலியா நினைச்ச பாரு.. அதை நினைச்சு தான்...” பேச முடியாமல் திணறினாள்..

“என்ன ஆன்ட்டி இப்படி சொல்லீட்டீங்க? உங்களை முதன் முதலா எப்போ பார்த்தேனோ... அப்பவே என்னை தடுமாற வச்சுட்டீங்க..... பத்மினிதான் உங்க பொண்ணுங்கிறது தெரியற வரைக்கும் நீங்க புதுசா கல்யாணம் ஆனவங்கன்னுதான் நினைச்சுட்டு இருந்தேன்..” 

“ச்சீ... நான் அவ்வளவு சின்னப்பெண்ணாட்டாவா இருக்கேன்...” எனக்கு இடுப்பிலே மடிப்பு கூட விழுந்துருச்சு....”

“அந்த மடிப்பிலேதான் நான் மயங்கிக் கிடக்கிறேன்டி...”நான் செல்லமாய் இடுப்பு மடிப்பை நீவி... கிள்ள..

“ஆவ்...” துள்ளினார்கள்... ஆனால் என்னை கீழே தள்ளவில்லை... என்னை தன்மேலேயே வைத்துக்கொண்டார்கள்...

”ச்சீ.. உன்னோட இருக்கும்போது எனக்கு கல்யாணம் ஆயிருச்சுங்கிறதே மறந்துடுது... சின்னப்பெண்ணாட்டம் மனம் துள்ளுது...உனக்கு என்னை திகட்ட திகட்ட தரணும் போல வெறியா இருக்கு....” மாமி என்னை பின்புறத்தில் “நறுக்” கென கிள்ளி விட்டார்கள்..

“ஏய்.. “ நான் துள்ளினேன்.. “எதுக்கடி கிள்ளினே?.. ராட்சஸி...”

“வலிக்குதாடா செல்லம்.... உனக்கும் கிள்ளனும்போல் இருந்துச்சுன்னா கிள்ளிக்கோ...” ஆன்ட்டி போதையாய் என்னை உசுப்பினார்கள்...

நான் ஆன்ட்டியை இறுக்கிக்கொண்டு புரண்டேன்... 

நான் கீழே போக ஆன்ட்டி என் மேல் கவிழ்ந்திருந்தார்கள்..”யப்பா.. முரட்டுப்பயல்... “ மூக்கை திருகியவர்கள் ”நான் வெயிட்டா இல்லையா... ரவி... .. விடு.. நான் உன் கிட்டே ஒட்டி படுத்துக்கறேன்...”விலகப் பார்த்தர்கள்..

“ஏய்.. அப்படியே படுடி.. எனக்கு இப்பத்தான் சுகமா இருக்கு...” ஆன்ட்டியை அப்படியே இறுக்கமாய் தழுவிக்கொண்டேன்...

“அப்பப்பா... இரும்பு மாதிரி என்ன ஒரு உறுதி... “ என்னை தழுவி சிலிர்த்தார்கள்..
Like Reply


Messages In This Thread
RE: machakaran asal - by johnypowas - 09-02-2019, 06:13 PM
RE: machakaran asal - by johnypowas - 09-02-2019, 06:14 PM
RE: machakaran asal - by johnypowas - 09-02-2019, 06:14 PM
RE: machakaran asal - by johnypowas - 09-02-2019, 06:15 PM
RE: மச்சக்காரன் by asal - by johnypowas - 22-03-2019, 10:31 AM



Users browsing this thread: 2 Guest(s)