அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
தொடர்ச்சி....  

மறுநாள் அலுவலகத்தில்.

"என்னாச்சுப் பா!! திடீர்னு நிறைய சேஞ்ச் பண்ணி இருக்க?" நேற்று செய்த மாற்றங்களால்தன்னை கையெழுத்து போட சொல்ல வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்த சிவகுருஅவன் வரமால் போகவேமணியை தேடி வந்தார்அவன் அலுவலக அறைக்கு

"இப்போ அதுல என்ன பிராப்ளம்?" வந்தவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லைஆனால் எதிர்பார்த்து காத்திருந்தான்

"இல்லப் பா!! இன்னும் கொஞ்ச எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணிக்க!! ஸ்டாக்ல லிஸ்ட் பண்ணினதுக்கு அப்புறம்எனக்கு ஒரு ரெண்டு வருஷம் மட்டும் டைம் கொடு!! நான் எல்லாத்தை ஸ்ட்ரீம்லைன் பண்ணினதுக்கு அப்புறம்நானே உன்னை சேர்மன் ஆக்குறேன்நேர்த்தியாக காய்நகர்த்தியா சிவகுரு

"சிவகுரு சார்!! இது என்னோட கம்பெனி!! என்னை சேர்மன் ஆக்க என்னால மட்டும்தான் முடியும்!!" அசைந்து கொடுப்பதாய் இல்லை மணி

"சரி ஒத்துகிறேன்!! நான் பண்ணது தப்புதான்!! இல்லன்னு சொல்லல!! நான் பண்ண தப்பசரி பண்றதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடு!! நமக்குள்ள இருக்க பிரச்சனையெல்லாம் தொழில்குள்ள கொண்டு வராத!!" சிவகுரு மேலும் இறங்க 

"தேவை இல்லாம ட்ராமா பண்ணி!! என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க!! நீங்க கெளம்பலாம்!!" பிடித்த பிடியில் நின்றான் மணி

"உனக்கு புரியலஇந்த மொத்த குழுமமும் என்னோட உழைப்பு!! நான் மட்டும் கோர்ட்டுக்குப் போனாகுறைஞ்சபட்சம் எனக்கு 30% பர்சன்டேஜ்டாவது கிடைக்கும்!!. தேவை இல்லாம குடும்பத்துக்குள்ள புதுசா குழப்பத்த கொண்டு வராத!!" மிஞ்சினாலும்சத்தத்தை உயர்த்தவில்லை சிவகுரு

............................” நிமிர்ந்து சிவகுருவைஏளனமாக பார்த்துசத்தம் வராமல் சிரித்தான்

"நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை!! என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு!! இது என்னோட கம்பெனி!! என்னோட முப்பது வருஷ உழைப்பு!! அவ்வளவு ஈசியா நீ என்னை தூக்க முடியாது!!" பொறுமை இழந்த சிவகுருதன் கையிலிருந்த காகிதத்தைக் கசக்கி எறிந்தான்சிவகுருவின் கோபத்தை சற்றும் மதியாத மணிமொபைலை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தான்"டிங்" என்ற சத்தத்தோடுசிவகுருவின் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வரஅந்த மெசேஜை பார்க்குமாறு கண்களால் சொன்னான் மணி.

தனக்கு வந்த மெசேஜை எடுத்துப் பார்த்த சிவகுருவின் முகம் வெளிறியதுமனம் பதறியதுஉடல் உதறியதுமணியும்சிவகாமியும்கடைசியாக கூடிக் களித்ததைப் பார்த்து சுயஇன்பம் செய்து கொண்டிருந்த சிவகுருவின் வீடியோ அதுஅவனது குரூரமே அவனை வீழ்த்தியதுஒருவேளைசிவகாமி இறந்துவிட்டால்அவள் மானத்தையாவது காப்பாற்றலாம் என்று அவளது வீட்டில் இருந்த CCTV வீடியோ பதிவு அடங்கியிருந்த ஹார்ட் டிஸ்கை எடுத்து வந்த மணிசத்தியமாக நினைத்துக்கூட பார்க்கவில்லைஅது சிவகுருவை அடித்து வீழ்த்த உதவும் என்றுஅந்த குளிரூட்டப்பட்ட அறையிலும்வியர்த்து கொட்டஅப்படியே சோர்ந்துமணியின் முன்னால் போடப்பட்டிருந்த இருக்கையில் சோர்ந்து விழுந்தான்ஒரு குரூரமான புன்னகைமணியின் முகத்தில்இன்டர்காமில் தொடர்புகொண்டு சங்கரபாணியை அழைத்தான்.

"சார் ஸைன் பன்னிடுவார்அவர் ஸைன் பண்ணிக் கொடுத்ததும்!! அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பாருங்க!!" என்று உள்ளே வந்தவரிடம் சொல்லஅவரோ சிவகுருவின் நிலை பார்த்து பதறிப் போனார்ஒரு காகிதத்தை எடுத்து தன் தந்தையை நோக்கி நகர்த்தி வைத்தான்எதுவும் சொல்லாமல் அதை நிமிர்ந்து பார்த்தவன்சற்றுமுன் தான் கசக்கி எரிந்தஅந்த கடிதத்தின் மற்றொரு பிரதியில்எதுவும் சொல்லாமல் கையெழுத்திட்டார்.

"பிரஸ் மீட் எப்போ வைக்கணும்னு சார் சொல்லுவார்அவர் கிட்ட கேட்டுக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிர் ஏற்பாடு பன்னிருங்க!!" என்று சங்கரபாணியிடம்தன் தந்தை கையெழுத்திட்ட அந்த காகிதங்களை கொடுக்கவாங்கிப் படித்தவரின்கை நடுங்க ஆரம்பித்தது.

கவலைப்படாதீங்கபுது சேர்மேனோட செகராட்டரியும் நீங்க தான்!! வாங்குரா சம்பளத்துக்கு விசுவாசமா இருங்க!! பிரஸ் மீட் முடியிரவரைக்கும் இந்த விஷயம் வெளிய போகக்கூடாது!! இப்போ போயிஆக வேண்டியதா பாருங்க!!" தான் யார் என்பதைசங்கரபாணியின் மூலம் மொத்த நிர்வாகத்துக்கும் தெரிவிக்க விரும்பினான்அவன் சொன்னதை தெளிவாக விளங்கிக்கொண்ட சங்கரபாணிஅறையிலிருந்து வெளியேறினார்.

*******************

தள்ளி வைத்து மணியை பலவீனப்படுத்திய சிவகுருஅவனை தள்ளி வைத்த காரணத்தினாலேயேமணியின் பலம் என்ன என்பதையும்அறிந்திருக்கவில்லைதோல்விகளால்மணி எப்பொழுதும் துவண்டது இல்லைதன் டென்னிஸ் ஆட்ட திறமையில்அதீத நம்பிக்கையுடன் ஸ்பெயின் சென்றவனுக்குஅவனது ஆட்டத்தின் அடிப்படையே தவறு என்று சொல்லப்பட்ட போது கூடஅதை சரி செய்துதன் திறமையை நிரூபித்தானே ஒழியதுவண்டு விடவில்லைஎன்னதான்எதிரியின் பலம் அறிந்து திட்டமிட்டு விளையாடினாலும்கனநொடி சிந்தனையில் முடிவெடுத்துஅதை செயல்படுத்துவதில் தான்டென்னிஸ் ஆட்டத்தில்ஒரு வீரனின் வெற்றி அடங்கியிருக்கிறதுஅவ்வளவுஅறிவாற்றல் தேவைப்படும் விளையாட்டில்கில்லி அவன்

ஆர்வத்தின் பெயரிலேயேஎந்த ஒரு பின்னடைவையும் சமாளித்து முன்னேறும் அவன்தேவை என்று வரும்போதுஇன்னும் வீரியத்துடன் செயல்படுவான் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் மணியை தள்ளிவைத்து சேர்த்தே இழந்திருந்தான் சிவகுருசாதாரணமாக இருக்கும் ஒரு மனிதனின் திறனைக் காட்டிலும் வலியில் இருப்பவன் அது சிந்தனையும் சூழ்நிலையை உணர்ந்து கொள்ளும் திறனும் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும்சின்ன வலியே ஒருவனது ஆற்றலை அதிகரிக்கும் போதுஅந்த வலி யையே வைராக்கியமாய் பற்றிக்கொண்ட மணியின் ஆற்றல் தான்அவனை மொத்தமாக வழிநடத்தியதுவலிஒருவனை ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும்மணியின் வலி அவனை ஆக்கியதுசிவகுருவை அழித்தது

**************

தான் நினைத்தப்போலவேசிவகுருவைஅடித்து வீழ்த்திவிட்டாலும்மணியின் மனம் ஏனோ அடங்கவில்லைஎதிர்ப்பே காட்டாமல் சிவகுரு விழுந்துவிடசெத்த பாம்பை அடித்தது போலவே தோன்றியது அவனுக்குஆற்றமாட்டாதவன்அழுவலகத்திலேயே நெடுநேரம் அமர்ந்திருந்தவன்நெடுநேரம் கழித்தே வீட்டிற்க்கு சென்றான்.

"நான் உன் கூடகொஞ்சம் பேசணும்?" மணியை எதிர்பார்த்து காத்திருந்த சிவகுருஅவன் வீட்டினுள் நுழைந்ததும் சொல்லஅதை காதில் கூட வாங்காமல்நேராக மேலேஅவன் அறைக்குச் செல்ல தயாரானான் மணி.

"டேய் உன்ன தான்!!" சிவகுருவின் சத்தம் உயர்ந்ததுநின்றவன் திரும்பி சிவகுருவை முறைத்தான்.

"பர்சனலா உங்க கூட பேசறது எனக்கு ஒன்னும் இல்ல!! ஆபீஸ் விஷயமா இருந்தாநாளைக்கு ஆபீஸ்ல பேசிக்கலாம்!!" பொறுமையாக சொன்னவன்சிவகுருவை வெறுப்பேத்த வேண்டும் என்றே தனது அறைக்கு போகாமல்ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்துடிவியை போட்டான்சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்த சிவகுரு

"நான் இல்லாமல்ஒரு ஆறு மாசம் கூட உன்னால நம்ம கம்பெனிகளை நடத்த முடியாதுதிரும்பி வந்து என் கால்ல விழுவே!!" கர்ஜித்த சிவகுருவைமணியின் உதாசீனப் பார்த்துவிட்டு

சாரி Mr.சிவகுருஃப்யூச்சர் குரூப்ஸ் என்னோடது!!” மேலும் சிவகுருவை தூண்டிவிட்டான்சோபாவில் இருந்து எழுந்து கொண்டான்மணி கைகலப்புக்கு ஆயத்தயமாய் இருந்தான்ஏனோசிவகுருவை தன் கைகளால் அடித்து துவைக்காமல்அவன் மனம் அடங்காது என்று தோன்றியது

"டேய்!! இப்பவும் சொல்றேன்தொழில் வேறவாழ்க்கை வேற!! நீ ரெண்டு வருஷம்பெருசா புடுங்கி கிழிச்சிட்டனு நினைக்கிறாயாநீ பண்ண தாப்பையெல்லாம்நான் சரி பண்ணி இருக்கேன்!! நீயே சேர்மன் இருந்துக்கோஆனா என்ன இப்படி மொத்தமாக வெளியே அனுப்பாதமணியின் சட்டையை கொத்தாகப் பிடித்து காட்டு கத்தலில் ஆரம்பித்த சிவகுருவின்கெஞ்சும் பார்வையில் முடித்தான்தன் சட்டையைப் பற்றியிருந்த சிவகுருவின் கைகளை பலமாக தட்டிவிட்டான் மணிதடுமாறிக் கீழே சிவகுரு விழவும்சத்தம் கேட்டு சுமா கீழே இறங்கி வரவும் சரியாக இருந்தது.

தன் மகன் தன்னை நெருங்காவிடாமல் வருத்தியாதை பொறுத்துக் கொண்டிருந்த சுமாவால்தன் கணவனைதன் மகன் அவமானப்படுத்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லைநேராக மணியிடம் வந்தவள்

"நானும் பாக்குறேன்!! உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கஅவர் உங்க அப்பாவெடித்து சிதறினாள், The Hell Broke Loose. சிவகுருவை அப்பா என்று தன் அம்மா சொல்லமொத்தத்தையும் இழந்தான் மணிஅவளை ஏலனமாக ஒரு பார்வை பார்த்தவன்அதைவிட ஏளனமாக ஒரு சிரிப்பை உதிர்த்து

"நீ என்ன இவனுக்கு பெத்தியாஇல்லஎன் பெரியப்பாவுக்கா?" தன்னில் மிச்சம் இருந்த மனிதத்தையும் மொத்தமாக இழந்தான் மணிமணியின் கேள்வியில் துடித்துப் போனவள் அவனை அடிக்க ஆரம்பித்தாள்இரண்டாவது அடியிலேயேதன் தாயின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டவன்

"இந்த கோபத்தை எல்லாம் உன் புருஷன் மேல காட்டு!!" என்று உருமினான்அவள் கைகளை உதறிவிட்டுஅந்த வீட்டை விட்டு வெளியேறினான்

************
[+] 6 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 27-12-2020, 07:25 PM



Users browsing this thread: 7 Guest(s)