நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#41
அத்தியாயம்:
என் உதட்டில் அவன் எச்சில் காய்ந்தது அவன் வாயின் வாசம் என் உதட்டில் வீசி கொண்டிருந்தது.அது எனக்கு குமட்டி கொண்டு வந்தது.நான் வேக வேகமாக பாத்ரும் சென்று வாயை சோப்பு போட்டு கழுவினேன்.பிறகு கர்ச்சீப் கொண்டு துடைத்தேன்.அப்பொழுதும் என் வாயில் ஏதோ புழு ஊர்வது போலவே இருந்தது.

அதே நேரத்தில் எனக்கு உறுப்பில் ஏதோ ஈரம் கசிந்திருப்பது போல உணர்ந்தேன்.நான் சேலையை தூக்கி பார்த்தேன்.ஜட்டியில் கைவைத்து பார்த்த போதுதான் தெரிந்தது,அது என் இன்பசாறு என்பது.அவன் என்னை முத்தமிட்ட போது எனக்கு வந்திருக்கிறது.ஐயோ!கடவுளே என் உடல் அவன் முத்தமிட்டதை ரசித்திருக்கிறது,எனக்கு வெட்க கேடாக இருந்தது.என்ன கொடுமை இது என் மனம் அருவருப்பாய் நினைப்பதை என் உடல் அரியபொருளாய் நினைக்கிறதே என எண்ணினேன்.நான் ஏன் அப்படி நடந்துகொண்டேன் நான் நினைத்திருந்தால் அவன் முத்தமிடவந்தபோது தடுத்திருக்கலாம்,இல்லையெனில் முத்தமிட்டபோது தடுத்திருக்கலாம்.அதுவும் இல்லையென்றால் முத்தமிட்ட பின் அவனை இரண்டு அடியாவது அடித்து பிரின்ஸிபாலிடம் கொண்டு விட்டிருக்கலாம்.நான் ஏன் இது எதையும் செய்யவில்லை.ஏன் செய்யவில்லை.?
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 21-03-2019, 10:49 AM



Users browsing this thread: 1 Guest(s)