நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#37
நான் பாதி சாத்தியிருந்த கதவை தள்ளி கொண்டு உள்ளே சென்றேன். அவள் நிமிர்ந்து பார்த்து அதிர்ந்தாள்.

"ஏ...ஏ.ஏய் நீ ஏன் இங்க வந்த திரும்பவும் முத்தம் குடுக்க போறியா.அப்ப விட்டுட்டேன் இப்ப வாடா உன் மூஞ்சிய பேக்குறேன்"என ஆவேசமாக கையில் மர ஸ்கேலை தூக்கி கொண்டு போஸ் கொடுத்தாள்.
நான் அவள் வெகுதனத்தை நினைத்து சிரித்தபடியே அவளருகில் சென்றேன்.

"கிட்ட வராதடா கொன்னுடுவேன்"
நான் மேலும் நெருங்கி அவள் கையை பிடித்தேன்.

"க்க்கிட்ட்டே வர்ர்ர்ராதேடாஆஆஆ"

"உட்காருடி"நான் அவள் தோள் மீது கை வைத்து அழுத்த அவள் உடல் தன்னிச்சையாக வீழ்ந்தது.

"டீ யா நான் உன் டீச்சர் டா"

"என் பெயர் ஜெயகுமார் என்னை ஜெய்னு கூப்பிடறாங்க.நீ டீச்சர் நான் உன்ன டீ னு கூப்பிடகூடாதா டீ"

"உ..உ..உன்னே கொன்னுடுவேண்டா"

"நீ அப்புறம் கொல்லு இப்போ சாப்பிடு இந்தா"என சொல்லி டிபன் பாக்ஸ அவளிடம் கொடுத்தேன்

"நான் உன்கிட்டெ கேட்டேனா"

"நான் உன் இடுப்ப பிடிச்சதாலதானே நீ சாப்பாட்ட கொட்டிட்டு சாப்பிடாம துக்கம் அனுஷ்டிச்சிட்டு இருக்க அதனாலதான் மனசு கேக்கல"என்றேன்.

"எனக்கு வேண்டாம்"என்று கூறி முகத்தை திருப்பினாள்.

"இப்ப நீ சாப்பிடல நான் திரும்ப முத்தம் குடுப்பேன் டீ"
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 20-03-2019, 11:49 AM



Users browsing this thread: 2 Guest(s)